காலையில் எழுந்த உடனே எதைப் பார்த்தால் நமக்கு யோகம்? என்னென்ன நடக்கும்? மனதைரியம், ஒற்றுமை, காரியம் கைகூட எதை எல்லாம் பார்க்க வேண்டும்? இதற்கு பெரிய லிஸ்டே இருக்கு. வாங்க பார்க்கலாம். காலையில் எழுந்ததும்…
View More உங்களைச் சுற்றிலும் சதியா? ஒரே தடையா? நீங்க காலை எழுந்ததும் பார்க்க வேண்டிய கடவுள்..!Category: ஆன்மீகம்
கணவன் மனைவிக்குள் சண்டையா? வருமான இழப்பா? நீங்க இப்படி வழிபடுங்க!
பெண் சாபம் பொல்லாததுன்னு சொல்வாங்க. அதுக்கு ஆளாகிடாதீங்க. அப்படி ஆளானவங்க கதி என்ன நிலைமைல இருக்கும்னு பாருங்க. அதுல இருந்து மீளறதுக்கு இந்த வழிபாடு தான் சிறந்தது. வாங்க பார்;;க்கலாம். தர்ம சாஸ்திரத்தில் 13…
View More கணவன் மனைவிக்குள் சண்டையா? வருமான இழப்பா? நீங்க இப்படி வழிபடுங்க!இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?
இறைவனை வழிபடுகையில் தீப, தூப ஆராதனைகள் நடக்கும். வீட்டிலும் சரி. கோவிலும் சரி. கண்டிப்பாக தீபம் ஏற்றுவார்கள். அதே போல கற்பூரமும் காட்டுவார்கள். ஆனால் இதன் தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரியாது. வாங்க பார்க்கலாம்.…
View More இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?கர்ப்பிணிப் பெண்களின் கனிவான கவனத்திற்கு… நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் லிஸ்ட்..!
ஒரு பிள்ளையைப் பத்து மாசம் சுமந்து பெறுவது என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி எடுக்குற மாதிரின்னு சொல்வாங்க. அதனால பேறுகாலத்துல கண்ணும் கருத்துமா அவங்க உடல்நலன்ல அக்கறை செலுத்த வேண்டும். அதே நேரம் எல்லாத்துக்கும்…
View More கர்ப்பிணிப் பெண்களின் கனிவான கவனத்திற்கு… நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் லிஸ்ட்..!சித்தர் சமாதியில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்… கணக்கன்பட்டி சுவாமிகளின் அற்புதங்கள்!
கணக்கன்பட்டி சுவாமிகள் நாம் வாழ்ந்த காலத்திலேயே பார்த்த ஒரு சித்தர். இவரை அழுக்கு மூட்டை சித்தர்னும் சொல்வாங்க. இவர் 2014ல் தான் முக்தி அடைந்தாராம். இவர் இறந்து 3 நாள்களாக இவரது உடல் அழுகாமல்…
View More சித்தர் சமாதியில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்… கணக்கன்பட்டி சுவாமிகளின் அற்புதங்கள்!அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கணும். இதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தானம் வழங்கணும்கற எண்ணம் 100த்துல 10 பேருக்குக் கூட இருக்காது. ஏன்னா நாம அப்படியே வளர்ந்துட்டோம். இனியாவது தானம் வழங்குங்க.…
View More அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!அட்சயதிருதியை வழிபடும் நேரம் என்ன? இன்று மறக்காம செய்யவேண்டியது இதுதான்..
அட்சய திருதியைன்னாலே தங்கம் வாங்கணும். அப்போதான் மேலும் மேலும் சேரும்னு சொல்வாங்க. இன்னைக்கு அது விக்கிற விலைக்கு வாங்க முடியுமா? அப்படின்னா என்ன செய்றது? பிரதிபலன் கருதாமல் நாம் செய்யும் உதவி அது எதுவாகவும்…
View More அட்சயதிருதியை வழிபடும் நேரம் என்ன? இன்று மறக்காம செய்யவேண்டியது இதுதான்..அட்சய திருதியை வரலாறு என்னன்னு தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?
அட்சய திருதியை என்பது நம் மத மரபுகளில் மிகப் பெரிய ஆன்மிக மற்றும் புனித நாளாகக் கருதப்படுகிறது. “அட்சய” என்றால் “எப்போதும் அழியாதது”, “திருதியை” என்றால் “சுக்கில பக்ஷத்தின் மூன்றாவது நாள்” என்பதைக் குறிக்கின்றது.…
View More அட்சய திருதியை வரலாறு என்னன்னு தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்கணுமா? வாங்க முடியாதவங்க இதைக் கண்டிப்பா வாங்குங்க!
நாளை (30.04.2025) பொழுது விடிந்தால் அக்ஷய திருதியை. இந்த நாள் எத்தகைய சிறப்பு வாய்ந்ததுன்னு பாருங்க… குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாள்.. பாண்டவர்கள்…
View More அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்கணுமா? வாங்க முடியாதவங்க இதைக் கண்டிப்பா வாங்குங்க!ஏழையா இருந்தாலும் சரி… அட்சய திருதியைல மறக்காம இதைச் செய்யுங்க…!
வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை. இந்த நாளைச் சொன்னதுமே நமக்குத் தங்கம் வாங்கும் நாள் என்றுதான் நினைவுக்கு வரும். ஆனால் அதை எல்லாம் தாண்டி இன்னும் பல சிறப்புகள் உள்ளன. வாங்க…
View More ஏழையா இருந்தாலும் சரி… அட்சய திருதியைல மறக்காம இதைச் செய்யுங்க…!அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?
ஏப்ரல் 30ல் அக்ஷயதிருதியை. இந்த நாளுக்கு என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா… குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது. மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய…
View More அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!
கடவுள் இருக்கிறார்னு சிலரும் இல்லைன்னு சிலரும் சத்தியம் அடிக்காத குறையாக வாதம் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும் தருவாயில் கடவுள் என்ற இறைசக்தி இல்லாவிட்டால் பின்வரும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி நடக்கும் என்று சற்று…
View More எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!











