யோக கலை உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றில் ஒன்று சலபாசனம். அதை எப்படி செய்வது? செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்ப்போம்.…
View More கர்ப்பப்பை பிரச்சனை, விரை வீக்கம், வாயுப்பிடியில் இருந்து விடுதலை வேண்டுமா? நீங்க செய்ய வேண்டிய ஆசனம் இதுதான்!படம் முழுக்க மனோரமா… சூட்டிங் நடந்ததோ ஒரே நாள்.. யார் அந்த இயக்குனர்? எந்த படம்?
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 2 வெற்றிப்படங்களில் மனோரமா நடித்ததற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மனோரமா மாதிரி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாருக்கும்னு விசுவுக்கு…
View More படம் முழுக்க மனோரமா… சூட்டிங் நடந்ததோ ஒரே நாள்.. யார் அந்த இயக்குனர்? எந்த படம்?கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!
சிலர் வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவ புண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்புவர். இது நல்ல கேள்வி. ஆன்மிகத்தை நாடும் அன்பர்கள் அனைவரும் இந்தக் கேள்வியைத் தாண்டித்தான் வர வேண்டும்.…
View More கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!
சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தான் எல்லாரும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம். நாம பெரியவங்க எதைச் செய்தாலும் அதை மூடநம்பிக்கை, முட்டாள்தனம்னு அறிவுஜீவி மாதிரி பேசுவோம். ஆனால் அது தவறு. பெரியவங்க சொன்னா…
View More சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?
‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என சொல்வார்கள். ஒரு கல்யாணம் முடிப்பதையே பெரும்பாடாக நினைப்பர். எவ்வளவு கடன் வாங்கி செய்வார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். அதுபோல் தான் வீடு கட்டுவதும். அதனால்தான் ‘கல்யாணம்…
View More 60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில பொட்டு வச்சின்னு பழைய பாடல் ஒன்று அற்புதமான மெட்டோடு வரும். அது நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரிய அழகோடு இருக்கும் ஒரு…
View More ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!குபேரா படவிழாவில் தனுஷ் பேசியது சரியா? பிரபலம் சொல்வது என்ன?
குபேரா பட விழாவில் தனுஷ் ஏன் அவ்வளவு ஆவேசமாகப் பேசினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் ரஜினி மாதிரி பேச டிரை பண்ணினாரு. அது ரொம்பவே செயற்கைத்தனமா இருக்கு. தனுஷ் சில வருஷங்களுக்கு முன்னாடி…
View More குபேரா படவிழாவில் தனுஷ் பேசியது சரியா? பிரபலம் சொல்வது என்ன?ஆங்கிலப்படத்தில் இருந்து வந்த குழந்தையும் தெய்வமும்… உருவானது எப்படி? எல்லாம் அந்த நடிகையாலதான்!
ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் குடும்பத்துடன் பெங்களூரு சென்ற போது ‘தி பேரன்ட் டிராப்’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தார். அவருக்கும், அவரது மகன் குமரனுக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. இதைத் தமிழில் எடுத்தால் நிச்சயமாக…
View More ஆங்கிலப்படத்தில் இருந்து வந்த குழந்தையும் தெய்வமும்… உருவானது எப்படி? எல்லாம் அந்த நடிகையாலதான்!சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!
பிரதோஷ தினத்தன்று பால், பழம், கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் தப்பு இல்லை. டீ, இளநீர், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. பட்டினி கிடந்தால் ஒன்றும் செய்யாதுன்னா இருங்க. தண்ணீர்…
View More சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!
சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான்…
View More பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?
சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…
View More அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!
திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது…
View More திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!












