கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!

கழுத்தை நெரிக்கிற அளவுக்கு கடன் இருக்கு? எப்படி அடைக்க? வாழ்நாள் முழுவதும் உழைச்சாலும் பத்தாதே. நாம இந்த நிலைமையில எங்கே சொத்து சுகம்னு வாங்கறதுன்னு இன்றைய சூழலில் நடுத்தரவாதிகள் புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம்.…

View More கடன் பிரச்சனையா..? சொத்து வாங்கணுமா? இதோ எளிய பரிகாரம்!

யாரிடம் இருந்து விலக வேண்டும்? வாழ்க்கையில் முன்னேற நீங்கள் பின்பற்ற வேண்டியது இதுதான்..!

  நாமும் மற்றவங்க மாதிரி கோவில் குளத்துக்கு எல்லாம் போறோம். தினமும் வேலை செய்றோம். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. ஆனாலும் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையே. இன்னும் நாம அப்படியே தானே இருக்கோம்னு…

View More யாரிடம் இருந்து விலக வேண்டும்? வாழ்க்கையில் முன்னேற நீங்கள் பின்பற்ற வேண்டியது இதுதான்..!

இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!

எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் இன்னைக்கு எல்லாரும் அதிகமா பயன்படுத்துறாங்க. அதிலும் அப்படித்தான். நமக்கு என்ன தேவை? எது தேவை? எப்போ தேவை? மொபைல்ல எப்போ பார்க்கணும்னு தெரியணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டா…

View More இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!

கொழுப்பு கட்டி கரைய என்ன செய்யலாம்? டாக்டர் சொல்வதைக் கேளுங்க…

கொழுப்பு கட்டிகள் சிலருக்கு அதிகமாக உடலில் குறிப்பாக கை மற்றும் வயிறு, இடுப்புப் பகுதிகளில் வருவதுண்டு. அதை எப்படி நீக்குவதுன்னு பிரபல மருத்துவர் தீபா அருளாளன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம். தோலுக்கும், தசைப்பகுதிக்கும் இடையே…

View More கொழுப்பு கட்டி கரைய என்ன செய்யலாம்? டாக்டர் சொல்வதைக் கேளுங்க…

அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?

சிலர் சொந்தத்துக்குள்ள திருமணம் செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க. நாமளும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதற்கான விளக்கம் என்னன்னு சொல்ல அவங்களுக்கேத் தெரியாது. அப்படின்னா என்ன? வாங்க பார்க்கலாம். நமது முன்னோர்கள் வகுத்த குடும்பப் பாரம்பரிய முறைகளில்…

View More அதென்ன கோத்திரம்? சொந்தத்துல திருமணம் செய்யக்கூடாதா?

எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

தலைப்பைப் பார்த்ததும் இது என்ன நாத்திகர் கேள்வி மாதிரி இருக்குன்னு பலரும் நினைக்கலாம். ஆமாங்க ஆமா. இப்படித்தான் பல குதர்க்கமான கேள்விகளை கேட்குறதுக்குன்னே சிலர் இருக்காங்க. இதுக்கு பலருக்கும் பதில் சொல்லத் தெரியாது. கடவுள்…

View More எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?

நாம் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கும்பிடுறோம். காலில் விழுந்து வணங்குகிறோம். இதைக் கூழைக்கும்பிடாகவும் சிலர் செய்து காரியத்தை சாதிப்பர். அதெல்லாம் அவப்பெயரைப் பெற்றுத் தரும். பொதுவாக யார் யார் காலில் விழுந்து வணங்க வேண்டும்?…

View More மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?

அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?

நாளை (20.04.2026)அட்சய திருதியை. அட்சய திருதியைன்னாலே நாம தங்கம், வெள்ளின்னு எதை வாங்கினாலும் அந்தப் பொருள் சேரும்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனால் இன்னைக்கு தங்கம், வெள்ளி, பட்டுன்னு மக்கள் இவற்றை வாங்குவதற்கான நல்ல நேரத்தைத்…

View More அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?

உலகில் எங்கும் கிடைக்காத அதி அற்புத மருந்துகள்… அட இப்படியும் ஒண்ணு இருக்கா?

தலைப்பைப் படித்ததும் உலகின் எந்த மூலையிலும் கிடைக்காத மருந்துகள் என்று ஏதாவது இருக்கா என்று தோன்றலாம். உங்கள் ஆவல் கொஞ்சமும் குறையாத வகையில் இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். சின்ன சின்ன வியாதிகளுக்கும்…

View More உலகில் எங்கும் கிடைக்காத அதி அற்புத மருந்துகள்… அட இப்படியும் ஒண்ணு இருக்கா?

யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள்… அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!

பொதுவா நமக்கு உடம்பு சரியில்லன்னா… டாக்டர் கிட்ட போவோம். மாத்திரை வாங்குவோம். சாப்பிடுவோம். மறுபடியும் அதே பிரச்சனை வருகிறது. ஏன் தெரியுமா? நாம் அறிகுறியை சரிசெய்கிறோம். காரணத்தை சரிசெய்வதில்லை. இதோ சில எளிய தீர்வுகள்……

View More யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள்… அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!

சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

கோவிலுக்குப் போனால் அவரவர் எப்படி சாமி கும்பிடுவதுன்னு தெரியாமலேயே கால்போற போக்கில் சுற்றி கும்பிட்டு விட்டு வருகின்றனர். சிவன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் இந்த முறைப்படி தான் சிவனை வழிபட வேண்டும். அது ஒரு…

View More சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

அக்ஷய திருதியை என்றாலே நமக்கு தங்கம் தான் நினைவுக்கு வரும். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இதற்கு என்ன காரணம்? அந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? தங்கம் வாங்க உகந்த நேரம்…

View More அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?