எம்ஜிஆருடைய வெற்றிப்படங்களில் பல படங்களைத் தந்தவர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அந்த வகையில் அவரது படம் ஒன்றை டி.ஆர்.ராமண்ணா இயக்கிக் கொண்டு இருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு கவிஞர் வாலி சென்று இருந்தார். அன்று டிஆர்.ராமண்ணா படமாக்கிக்…
View More குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?mgr
எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலைஞரின் வசனத்திலும் படங்களில் நடித்துள்ளார். மருதநாட்டு இளவரசி, புதுமைப்பித்தன், காஞ்சித்தலைவன், மந்திரி குமாரி, மலைக்கள்ளன் ஆகிய படங்களைச் சொல்லலாம். இவற்றில் மலைக்கள்ளன் படம் ஜனாதிபதி விருது வாங்கியது. இதற்கு நன்றிக்கடனாக எம்ஜிஆரும்…
View More எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குனர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும், தொழில்நுட்பம் உள்பட அனைத்திலும் வல்லவர். உலகம் சுற்றும்…
View More கேமரா ஆங்கிளில் கைதேர்ந்த எம்ஜிஆர்… அட அட அட… ஒண்ணா ரெண்டா… மனுஷன் பின்னிட்டாரே..!ரே..!சத்யராஜிக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு….! அட புத்திசாலித்தனமா வாங்கிருக்காரே!
தமிழ்த்திரை உலக நடிகர்களில் புரட்சித் தமிழன் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் சத்யராஜ். அவருடைய நடிப்பில் பல படங்களில் எம்ஜிஆரின் பாணியை தனது ஸ்டைலாக நடித்துக் காட்டுவார். நடந்தும், மூக்கில் இரு விரல்களால்…
View More சத்யராஜிக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு….! அட புத்திசாலித்தனமா வாங்கிருக்காரே!எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் போன்ற அடைமொழிகளால் போற்றப்பட்டவர் தான் இவர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாகத் தெரிந்து வைத்துள்ளவர் எம்ஜிஆர். அதனால்தான்…
View More எம்ஜிஆர் படத்துக்கு டியூன் போட மறுத்த எம்எஸ்வி. அப்புறம் நடந்தது என்ன?கலைஞரின் கைவண்ணத்தில் எம்ஜிஆர் படங்கள்… கருணாநிதியின் கடனை அடைக்க புரட்சித்தலைவர் நடித்த படம்
கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் நடிப்பில் ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, அரசிளங்குமரி, மந்திரிகுமாரி, புதுமைப்பித்தன், நாம், காஞ்சித்தலைவன், எங்கள் தங்கம் ஆகிய 9 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இதில் ராஜகுமாரி படத்தில் உதவி வசனகர்த்தா…
View More கலைஞரின் கைவண்ணத்தில் எம்ஜிஆர் படங்கள்… கருணாநிதியின் கடனை அடைக்க புரட்சித்தலைவர் நடித்த படம்பாடல் மூலமாக MGR ஐ திட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்… பதிலடி கொடுத்த MGR…
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் புகழ் பெற்ற நடிகர் தான் MGR. இன்றைய நடிகர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் MGR. குடும்ப வறுமையின் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து பின்னர் துணை கதாபாத்திரத்தில் நடித்து…
View More பாடல் மூலமாக MGR ஐ திட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்… பதிலடி கொடுத்த MGR…சிவாஜி, தேங்காய் சீனிவாசனுக்குள் கருத்து வேறுபாடு? தீர்த்து வைத்தவர் யார் தெரியுமா?
புரட்சித்தலைவர் எம்ஜிஆருடைய பல படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜியின் மீதும் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் தேங்காய் சீனிவாசன். அதனால் தான் அவருடனும் நிறைய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஒரு…
View More சிவாஜி, தேங்காய் சீனிவாசனுக்குள் கருத்து வேறுபாடு? தீர்த்து வைத்தவர் யார் தெரியுமா?எம்ஜிஆருக்கு செய்த உதவியால்.. சிவாஜியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆரூர்தாஸ்.. பிரபல எழுத்தாளருக்கு வந்த நிலை..
தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் வரும் வசனங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினாலும் ஒரு காலத்தில் நடிகர்கள் பேசும் வசனங்கள் தான் படத்தின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானித்திருந்தது. அந்த அளவுக்கு வசனங்களும் ஒரு…
View More எம்ஜிஆருக்கு செய்த உதவியால்.. சிவாஜியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆரூர்தாஸ்.. பிரபல எழுத்தாளருக்கு வந்த நிலை..மறைவதற்கு 15 நாள் முன் எம்ஜிஆர் மறைவு பற்றி பேசிய சிவாஜி கணேசன்.. கூடவே மனதில் உறுத்திய விஷயம்..
தற்போதெல்லாம் ஒரு நடிகருக்கு இணையாக இன்னொரு நடிகர் புதிய திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டாலே அவர்கள் இருவருக்கிடையே போட்டி இருப்பதாக ரசிகர்களே ஒரு தகவலை கிளப்பி விடுவார்கள். அந்த இரண்டு நடிகர்கள் நட்பாக பழகி…
View More மறைவதற்கு 15 நாள் முன் எம்ஜிஆர் மறைவு பற்றி பேசிய சிவாஜி கணேசன்.. கூடவே மனதில் உறுத்திய விஷயம்..நள்ளிரவு 12 மணிக்கு போன் போட்ட எம்ஜிஆர்… அதிர்ந்து போன நடிகர்!
ஒய்.ஜி.மகேந்திரன் எம்ஜிஆர் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம். ஒய்.ஜி.மகேந்திரன் கமல், ரஜினி காலகட்டத்தில் தமிழ்த்திரை உலகில் கால் பதித்தவர். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இதனால் இவர்…
View More நள்ளிரவு 12 மணிக்கு போன் போட்ட எம்ஜிஆர்… அதிர்ந்து போன நடிகர்!அரசகட்டளை படம் உருவானது இப்படித்தானாம்..? அந்த ரியல் ஹீரோ தான் காரணமா?
சில படங்கள் உருவாகுவதற்கு முன்னால் உள்ள கதையைக் கேட்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. அப்படி ஒரு தரமான சம்பவம் தான் இது. 1962 தேர்தல் சமயத்திலே கதாசிரியர் ரவீந்திரனுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆர் போய்க்கொண்டு…
View More அரசகட்டளை படம் உருவானது இப்படித்தானாம்..? அந்த ரியல் ஹீரோ தான் காரணமா?