vijay mgr

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று சொல்வதற்கு நீங்களும் நானும் யார்? மக்கள் முடிவு பண்ணட்டும்.. விஜய்யை எம்ஜிஆரோடு ஒப்பிட முடியாது என்றாலும் எம்ஜிஆருக்கு வந்த கூட்டம் விஜய்க்கு வருகிறது.. வரும் தேர்தல் விஜய் vs உதயநிதி தான்.. ராதாரவி பேட்டி..!

தமிழ்நாட்டில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தை பற்றியும், நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான பார்வை, மற்றும் இளைய தலைமுறை அரசியல் தலைவர்கள் குறித்த பல்வேறு கருத்துகளை நடிகர் ராதாரவி…

View More விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று சொல்வதற்கு நீங்களும் நானும் யார்? மக்கள் முடிவு பண்ணட்டும்.. விஜய்யை எம்ஜிஆரோடு ஒப்பிட முடியாது என்றாலும் எம்ஜிஆருக்கு வந்த கூட்டம் விஜய்க்கு வருகிறது.. வரும் தேர்தல் விஜய் vs உதயநிதி தான்.. ராதாரவி பேட்டி..!
mgr jayalalitha vijay

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து பயப்பட்ட மாதிரி விஜய்யை பார்த்து பயப்படுது திமுக.. எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சி இல்லை.. ஜெயலலிதாவிடம் 1991, 2001, 2011, 2016 என 4 முறை தோற்றது திமுக.. விஜய்யிடம் ஒருமுறை தோற்றால் அவ்வளவுதான்..!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக பல கட்டுப்பாடுகளை விதிப்பது, கடந்த கால அரசியல் வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்துகிறது. எம்.ஜி.ஆர். மற்றும்…

View More எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து பயப்பட்ட மாதிரி விஜய்யை பார்த்து பயப்படுது திமுக.. எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சி இல்லை.. ஜெயலலிதாவிடம் 1991, 2001, 2011, 2016 என 4 முறை தோற்றது திமுக.. விஜய்யிடம் ஒருமுறை தோற்றால் அவ்வளவுதான்..!
asokan

எம்ஜிஆரை வைத்து படம் தயாரித்த அசோகன்.. 5 வருடம் தாமதமாக ரிலீஸ்.. தயாரிப்பாளராக அசோகனுக்கு பல சிக்கல்.. ஆனாலும் ரிலீசுக்கு பின் நடந்த மேஜிக்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் அசோகன், வில்லன் கதாபாத்திரங்களில் தனித்துவமான முத்திரை பதித்தவர். நடிப்பை தாண்டி, அவர் ‘நேற்று இன்று நாளை’ என்ற திரைப்படத்தை தயாரித்ததன் பின்னணியில் சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. இந்த…

View More எம்ஜிஆரை வைத்து படம் தயாரித்த அசோகன்.. 5 வருடம் தாமதமாக ரிலீஸ்.. தயாரிப்பாளராக அசோகனுக்கு பல சிக்கல்.. ஆனாலும் ரிலீசுக்கு பின் நடந்த மேஜிக்..!
jayalalitha

ஜெயலலிதாவை கவர்ச்சியில் இருந்து மீட்டெடுத்தவர் சிவாஜி தான்.. அழுத்தமான கேரக்டர்.. நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தவர்..!

தமிழ் சினிமா வரலாற்றில், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா கூட்டணி ஒரு வெற்றி சூத்திரமாக பார்க்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், ஜெயலலிதா பெரும்பாலும் எம்.ஜி.ஆர். படங்களின் வெற்றிக்கு துணை நிற்கும் ஒரு கவர்ச்சி நாயகியாகவே அறியப்பட்டார். ஆனால்,…

View More ஜெயலலிதாவை கவர்ச்சியில் இருந்து மீட்டெடுத்தவர் சிவாஜி தான்.. அழுத்தமான கேரக்டர்.. நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தவர்..!
vijay mgr

கட்சி ஆரம்பித்த நடிகர்களும் அவர்களின் தோல்விகளும்.. எம்ஜிஆர் மட்டுமே விதிவிலக்கு.. எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்யா? காலம் மாறுகிறது, களமும் மாறுகிறது

தமிழக அரசியல் வரலாற்றில், திரை நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்துள்ளனர். எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை, பல நடிகர்கள் அரசியலில் நுழைந்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால், எம்.ஜி.ஆரை…

View More கட்சி ஆரம்பித்த நடிகர்களும் அவர்களின் தோல்விகளும்.. எம்ஜிஆர் மட்டுமே விதிவிலக்கு.. எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்யா? காலம் மாறுகிறது, களமும் மாறுகிறது
nadigar sangam

நடிகர் சங்கத்திற்குள் இனிமேல் காலடி எடுத்து வைக்க மாட்டேன்.. சிவாஜி செய்த சபதமும் நடிகர் சங்கம் உருவான கதையும்..!

சினிமா உலகின் அங்கமாக இருந்து, நடிகர்களின் நலனுக்காக உழைத்த பல மகத்தான ஆளுமைகளின் தியாக வரலாற்றை கொண்டதே தென்னிந்திய நடிகர் சங்கம். ஒரு சாதாரண வழக்கறிஞரின் கனவில் தொடங்கி, இன்றைய பிரமாண்டமான கட்டிடமாக உயர்ந்து…

View More நடிகர் சங்கத்திற்குள் இனிமேல் காலடி எடுத்து வைக்க மாட்டேன்.. சிவாஜி செய்த சபதமும் நடிகர் சங்கம் உருவான கதையும்..!
mgr

படப்பிடிப்பை பார்க்க வந்த ஏழைத்தாயின் குடும்பத்தில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த எம்ஜிஆர்… அதனால் தான் அவர் மக்கள் திலகம்..!

நடிகர் எம்.ஜி.ஆர். – ஒரு சகாப்தம், ஒரு சாமான்யன், ஒரு மக்கள் தலைவர். தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் தனது தனித்துவமான பாணியால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். வெறும் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல்,…

View More படப்பிடிப்பை பார்க்க வந்த ஏழைத்தாயின் குடும்பத்தில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த எம்ஜிஆர்… அதனால் தான் அவர் மக்கள் திலகம்..!
eps

ஈபிஎஸ் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்ல.. உங்களால் ஜெயிக்க முடியாது.. யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.. விஜய்யுடன் இணையாவிட்டால் தோல்வி தான்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்களுக்கு இணையானவர் இல்லை என்றும், கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் முதலமைச்சர் ஆக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள…

View More ஈபிஎஸ் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அல்ல.. உங்களால் ஜெயிக்க முடியாது.. யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.. விஜய்யுடன் இணையாவிட்டால் தோல்வி தான்..!
vijay vs stalin

விஜய்யை சீண்ட சீண்ட அவர் இன்னும் வளர்வார்.. எம்ஜிஆருக்கு செய்த தப்பை செய்யும் திமுக..!

  எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு அன்றைய திமுக அரசு பல பிரச்சனை செய்து செய்த மாதிரியே தற்போது விஜய்க்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை செய்து வருகிறது என்றும், விஜய்க்கு பிரச்சனை கொடுத்தால் அவர்…

View More விஜய்யை சீண்ட சீண்ட அவர் இன்னும் வளர்வார்.. எம்ஜிஆருக்கு செய்த தப்பை செய்யும் திமுக..!

107 படங்கள்ல ஒரே நடிகருடன் ஜோடி போட்ட நடிகை… இன்று வரை ரெக்கார்டு இதுதான்..!

இன்றைய தமிழ்சினிமா உலகில் மிஞ்சிப் போனால் 25 படங்கள்ல ஜோடியா ஒரே நடிகருடன் நடிச்சிருப்பாங்க. அதுக்கு மேல இருக்கறது கஷ்டம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தின்னு அத்தனை மொழிகளிலும் சேர்த்துத்தான் கமல், ஸ்ரீதேவி இருவரும்…

View More 107 படங்கள்ல ஒரே நடிகருடன் ஜோடி போட்ட நடிகை… இன்று வரை ரெக்கார்டு இதுதான்..!

குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?

எம்ஜிஆருடைய வெற்றிப்படங்களில் பல படங்களைத் தந்தவர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அந்த வகையில் அவரது படம் ஒன்றை டி.ஆர்.ராமண்ணா இயக்கிக் கொண்டு இருந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு கவிஞர் வாலி சென்று இருந்தார். அன்று டிஆர்.ராமண்ணா படமாக்கிக்…

View More குறள்வழியில் வாழ்ந்து வந்தவர் எம்ஜிஆர்… கவிஞர் வாலி சொன்ன சம்பவம் என்னன்னு தெரியுமா?

எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலைஞரின் வசனத்திலும் படங்களில் நடித்துள்ளார். மருதநாட்டு இளவரசி, புதுமைப்பித்தன், காஞ்சித்தலைவன், மந்திரி குமாரி, மலைக்கள்ளன் ஆகிய படங்களைச் சொல்லலாம். இவற்றில் மலைக்கள்ளன் படம் ஜனாதிபதி விருது வாங்கியது. இதற்கு நன்றிக்கடனாக எம்ஜிஆரும்…

View More எம்ஜிஆரின் மேனி சிவக்க என்ன காரணம்னு தெரியுமா? அட கலைஞரே சொல்லிட்டாரே..!