அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் முதல்படை வீடு. இங்கு கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு கிரிவலம் கிடையாது. மலை வெளியே தெரியாது. கோவிலுக்குள் இருக்கும். வேண்டுதலுக்காக பிரார்த்தனை என்றால் 6…
View More கிரிவலத்துக்கு உகந்த முருகப்பெருமான் கோவில்கள்… அடடா என்ன ஒரு அற்புதம்?!கிரிவலத்தில் வேண்டுதலை நிறைவேற்றும் சித்த புருஷர்கள்… பிரபலம் பகிர்ந்த தகவல்
வழக்கமா கிரிவலம் போக எல்லாருமே ஆசைப்படுவார்கள். காரணம் ஒரு மன அமைதி அப்போது கிடைக்கிறது. கண்குளிர இயற்கைக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. சித்தர்களின் ஜீவசமாதி, சின்ன சின்ன கோவில்களில் போய் இறைவனைத் தரிசிக்க முடிகிறது.…
View More கிரிவலத்தில் வேண்டுதலை நிறைவேற்றும் சித்த புருஷர்கள்… பிரபலம் பகிர்ந்த தகவல்ஜெமினி ஸ்டூடியோ உருவான கதை… எஸ்எஸ்.வாசனின் புகழுக்கு இவர்தான் காரணமா?
பிரபல படத்தயாரிப்பாளரும், ஸ்டூடியோ அதிபருமான எஸ்எஸ்.வாசன் தமிழ்சினிமாவில் எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பது எல்லாரும் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட சாதனைகளைச் செய்வதற்கு காரணமாக இருந்தவர் தமிழ்சினிமா உலகின் பீஷ்மர் என்று எல்லாரும் சொல்லக்கூடிய…
View More ஜெமினி ஸ்டூடியோ உருவான கதை… எஸ்எஸ்.வாசனின் புகழுக்கு இவர்தான் காரணமா?பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?
உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் கோவில் என்றால் அது என்ன என்பதை அறிய ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அது உண்மைதான் என்கிறது இந்தக் கோவில். சுனாமி, போர் உள்பட பல…
View More பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?காசிக்குப் போக முடியலையா? இருக்கவே இருக்கு முருகன் கோவில்!
காசிக்குப் போனா சன்னியாசின்னு சொல்வாங்க. அதெல்லாம் வயசானவங்க தான் போகணும். செஞ்ச பாவத்தை எல்லாம் தொலைக்க அங்குள்ள கங்கையில நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசித்தால் போதும். ஆனால் அங்கு போகறது அவ்வளவு சுலபம் இல்லை.…
View More காசிக்குப் போக முடியலையா? இருக்கவே இருக்கு முருகன் கோவில்!அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!
முருகப்பெருமான் ஆனந்தமாக எழுந்தருளி இருக்கும் மலைகளில் ஒன்று சிவன் மலை. சிவபெருமான் திரிபுரர்களை சம்ஹாரம் பண்ண எல்லாவற்றையும் தயார் செய்தார். தேரைத் தயார் பண்ணச் சொன்னதும் ஆளாளுக்குப் போய் ஒவ்வொரு வடிவமாக தேரைத் தயார்…
View More அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!இன்றைய இயக்குனர்களை அப்பவே தோலுரித்த ஸ்ரீதர்… அப்படியே புட்டு புட்டு வச்சிட்டாரே..?!
தமிழ்சினிமா உலகம் பல புதுமையான இயக்குனர்களையும், புரட்சிகரமான இயக்குனர்களையும் தன்னகத்தே கொண்டது. இவர்கள் தான் சூப்பர்ஸ்டார்களையும், சூப்பர் ஆக்டர்களையும் திரைக்குக் கொண்டு வந்தவர்கள். பல முகபாவனைகளை திரையில் வடித்தவர்கள். அழகு என்றால் அப்படி ஒரு…
View More இன்றைய இயக்குனர்களை அப்பவே தோலுரித்த ஸ்ரீதர்… அப்படியே புட்டு புட்டு வச்சிட்டாரே..?!ஆரோக்கியமா இருக்கணுமா…? சாப்பாட்டுல இதை எல்லாம் சேர்த்துடாதீங்க…!
உணவே மருந்துன்னு திருமூலர் சொல்லி இருக்கிறார். நம் உடல் ஆரோக்கியமா இருப்பதற்கு மிக முக்கியப் பங்கு வகிப்பவற்றில் உணவும் ஒன்று. அதனால் சாப்பாடு விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அந்த வகையில்…
View More ஆரோக்கியமா இருக்கணுமா…? சாப்பாட்டுல இதை எல்லாம் சேர்த்துடாதீங்க…!சரக்கு, சிகரெட்டுடன் கெத்தா நின்ற ரஜினி பட போஸ்டர்… பார்த்த உடனே எம்ஜிஆர் ரியாக்ஷன் இதுதான்..!
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், புரட்சித்தலைவர் ரஜினிக்கும் பெரிய அளவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது. ஆனால், கமல், எம்ஜிஆர் கெமிஸ்ட்ரி அப்படி அல்ல. சூப்பரா ஒர்க் அவுட் ஆகும். அது சரி. ரஜினியை பிடி பிடின்னு…
View More சரக்கு, சிகரெட்டுடன் கெத்தா நின்ற ரஜினி பட போஸ்டர்… பார்த்த உடனே எம்ஜிஆர் ரியாக்ஷன் இதுதான்..!விஜயை சம்மதிக்க வைக்க படாத பாடுபட்ட இயக்குனர்.. அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!
பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி அந்தக் காலகட்டங்கள்ல தொடர்ச்சியா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி எல்லாரிடமும் பேசுவாரு. அப்படி வையாபுரிக்கிட்டயும் பேசிக்கிட்டு இருந்தாரு. என்ன வையாபுரின்னு கேட்டார். எழில்னு ஒரு டைரக்டர்.…
View More விஜயை சம்மதிக்க வைக்க படாத பாடுபட்ட இயக்குனர்.. அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!
துர்க்கை என்றாலே வீரம். ஒரு ஆற்றல். உள்ளுக்குள்ள ஏதோ தைரியம் வந்தது மாதிரி உணர்வு. இத்தனைக்கும் சொந்தமாக விளங்கக்கூடிய அந்தத் தெய்வம் எதற்காக பூலோகத்துல இப்படி ஒரு கோலத்துல நமக்காக எழுந்தருளினாள் என்று பார்ப்போமா……
View More ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!
எதைச் செய்தாலும் சரியா வரல. எனக்கு நேரமே இல்ல. நான் எப்படி இதை எல்லாம் செய்ய முடியும்னு சிலர் அங்கலாய்ப்பர். அவர்களுக்குத் தேவையான வேலையைக்கூட செய்ய மாட்டார்கள். அவ்ளோ சோம்பேறியாக இருப்பர். எழுவதே எட்டரை…
View More வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!












