உலகில் மகிழ்ச்சி எதில் உள்ளது? இது ஒரு புது ரகசியம் தான்!

மனித சக்தி எல்லை இல்லாதது. கைகளைப் போல் ஒரு நண்பன் இல்லை. கால்களைப் போல் ஒரு சொந்தம் இல்லை. உழைப்பதை போல் ஒரு இன்பம் இல்லை. இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் கவலை இல்லை. மகிழ்ச்சி…

View More உலகில் மகிழ்ச்சி எதில் உள்ளது? இது ஒரு புது ரகசியம் தான்!

உங்களை யாராவது தவறாகப் புரிந்து கொண்டார்களா? நீங்கள் கொடுக்கும் சிறப்பான பதிலடி இதுதான்!

எல்லோருடைய இதயங்களும் ஒரே அளவில் தான் இருக்கிறது, ஆனால் எல்லோர் இதயங்களிலும் கருணையும், மனிதநேயமும் தான் ஒரே அளவில் இருப்பதில்லை, நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல் நம்மை இவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள்…

View More உங்களை யாராவது தவறாகப் புரிந்து கொண்டார்களா? நீங்கள் கொடுக்கும் சிறப்பான பதிலடி இதுதான்!

விவேக் கேட்ட 3 கமல்கள்…. கலைஞானி சொன்ன நச் பதில்!

தமிழ்த்திரை உலகில் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக். கமலை கலைஞானி என்பார்கள். கமலிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு சுவற்றில் பட்ட பந்து போல பட் பட்டென்று அவரிடம் இருந்து பதில்கள் வரும்.…

View More விவேக் கேட்ட 3 கமல்கள்…. கலைஞானி சொன்ன நச் பதில்!

முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?

முருகனுடைய விரதங்களில் 3 பலருக்கும் தெரிந்தது. அதாவது, வார விரதம், திதி விரதம், நட்சத்திர விரதம். வார விரதம் என்பது செவ்வாய்க்கிழமையில் இருக்கக்கூடிய விரதம். செவ்வாய் என்ற ஆதிக்கத்திற்கு உரிய கடவுள் முருகப்பெருமான். அதனால…

View More முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?

கடும் பசி… ஆனாலும்..! சிவாஜியின் பெருந்தன்மை யாருக்கு வரும்?

தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் என்று போற்றப்பட்டவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பு இமயத்தையே தொட்டது. அந்தளவு இவர் தன் நடிப்புத்திறமையால் பார் போற்ற பேசப்பட்டார். இவரது பெருந்தன்மைக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு…

View More கடும் பசி… ஆனாலும்..! சிவாஜியின் பெருந்தன்மை யாருக்கு வரும்?

எது தேவைன்னே தெரியாமல் வாழ்கிறேன்… கமல் இப்படியா சொன்னாரு?

நிகழ்ச்சி ஒன்றில் கமலிடம், விவேக் கேள்வி கேட்க, அதற்கு அவருக்கே உரித்தான ஸ்டைலில் தூய தமிழில் பதில் சொன்னார். அதில் ரசிக்கும் வகையில் இருந்த ஒரு கேள்வி, பதில் பற்றி இப்போது பார்ப்போம். நடனம்,…

View More எது தேவைன்னே தெரியாமல் வாழ்கிறேன்… கமல் இப்படியா சொன்னாரு?

கடவுள் ஒருவரா, பலரா? இந்தக் குழப்பத்துக்கு அற்புதமான பதில் இதுதான்!

கடவுள் ஒருவர் தானே. பிறகு ஏன் இத்தனை கடவுள்கள் இந்து மதத்தில் உள்ளன என்று கேள்வி கேட்பார்கள். அதற்கு அதற்கு ஞானியர் சொல்லும் சூப்பர் பதில் என்னன்னு பார்க்கலாமா..! மனிதனுக்கு பல வியாதிகள் வருகின்றன.…

View More கடவுள் ஒருவரா, பலரா? இந்தக் குழப்பத்துக்கு அற்புதமான பதில் இதுதான்!

அறிமுகப்படுத்திய போதும் அப்படி இருந்த நடிகை…! கொந்தளித்த ரசிகர்களை அடக்கிய ஜெய்சங்கர்!

சக கலைஞர்களை ஜெய்சங்கர் எந்தளவுக்கு மதித்தார் என்பதற்கு உதாரணமான ஒரு சம்பவம் தான் இது. ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெய்சங்கர் சென்று இருந்தார். அந்த விழாவில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையும் சென்று…

View More அறிமுகப்படுத்திய போதும் அப்படி இருந்த நடிகை…! கொந்தளித்த ரசிகர்களை அடக்கிய ஜெய்சங்கர்!

கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டையா? இதுதான் உங்களுக்கு தீர்வு!

கணவன், மனைவி ஒற்றுமையாக வாழவும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல பிரிஞ்சிட்டாங்கன்னா கூட அவங்க படிக்க வேண்டிய அற்புதமான பதிகம் ஒண்ணு இருக்கு. வாங்க பார்க்கலாம். மனித வாழ்க்கையில் 2 உள்ளது. ஒன்று இல்லற வாழ்க்கை.…

View More கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டையா? இதுதான் உங்களுக்கு தீர்வு!

சிவாஜி படத்தின் மூலக்கதையில் கலைவாணர்… அந்தப் படத்துக்கு அப்படி ஒரு ஸ்பெஷலா?

தமிழ்த்திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே போல கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் என்எஸ்.கிருஷ்ணன். இந்த இருவருக்கும் ஒரு படத்தின் வாயிலாக அருமையான தொடர்பு உண்டு. அது என்னன்னு பிரபல…

View More சிவாஜி படத்தின் மூலக்கதையில் கலைவாணர்… அந்தப் படத்துக்கு அப்படி ஒரு ஸ்பெஷலா?

வயதானவர்களும் சுறுசுறுப்பா இருக்கலாம்… இதோ சூப்பர் உணவுகள்!

வயது ஆக ஆக கை, கால்கள் தளர்ச்சி அடைகின்றன. இளமையில் இருந்ததைப் போல சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. இதுவே ஒருவித சோர்வு, மன அழுத்தத்தை வயதானவர்களுக்குத் தந்து விடுகிறது. அவர்களது கம்பீரமும் முன்பை விட…

View More வயதானவர்களும் சுறுசுறுப்பா இருக்கலாம்… இதோ சூப்பர் உணவுகள்!

பித்ரு தோஷம் எதனால் உண்டாகிறது? எள் கலந்த நீர் இறைப்பது ஏன்?

வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல், தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும், ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த…

View More பித்ரு தோஷம் எதனால் உண்டாகிறது? எள் கலந்த நீர் இறைப்பது ஏன்?