இன்றைய இயக்குனர்களை அப்பவே தோலுரித்த ஸ்ரீதர்… அப்படியே புட்டு புட்டு வச்சிட்டாரே..?!

தமிழ்சினிமா உலகம் பல புதுமையான இயக்குனர்களையும், புரட்சிகரமான இயக்குனர்களையும் தன்னகத்தே கொண்டது. இவர்கள் தான் சூப்பர்ஸ்டார்களையும், சூப்பர் ஆக்டர்களையும் திரைக்குக் கொண்டு வந்தவர்கள். பல முகபாவனைகளை திரையில் வடித்தவர்கள். அழகு என்றால் அப்படி ஒரு…

View More இன்றைய இயக்குனர்களை அப்பவே தோலுரித்த ஸ்ரீதர்… அப்படியே புட்டு புட்டு வச்சிட்டாரே..?!

ஆரோக்கியமா இருக்கணுமா…? சாப்பாட்டுல இதை எல்லாம் சேர்த்துடாதீங்க…!

உணவே மருந்துன்னு திருமூலர் சொல்லி இருக்கிறார். நம் உடல் ஆரோக்கியமா இருப்பதற்கு மிக முக்கியப் பங்கு வகிப்பவற்றில் உணவும் ஒன்று. அதனால் சாப்பாடு விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அந்த வகையில்…

View More ஆரோக்கியமா இருக்கணுமா…? சாப்பாட்டுல இதை எல்லாம் சேர்த்துடாதீங்க…!

சரக்கு, சிகரெட்டுடன் கெத்தா நின்ற ரஜினி பட போஸ்டர்… பார்த்த உடனே எம்ஜிஆர் ரியாக்ஷன் இதுதான்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், புரட்சித்தலைவர் ரஜினிக்கும் பெரிய அளவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது. ஆனால், கமல், எம்ஜிஆர் கெமிஸ்ட்ரி அப்படி அல்ல. சூப்பரா ஒர்க் அவுட் ஆகும். அது சரி. ரஜினியை பிடி பிடின்னு…

View More சரக்கு, சிகரெட்டுடன் கெத்தா நின்ற ரஜினி பட போஸ்டர்… பார்த்த உடனே எம்ஜிஆர் ரியாக்ஷன் இதுதான்..!

விஜயை சம்மதிக்க வைக்க படாத பாடுபட்ட இயக்குனர்.. அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!

பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி அந்தக் காலகட்டங்கள்ல தொடர்ச்சியா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி எல்லாரிடமும் பேசுவாரு. அப்படி வையாபுரிக்கிட்டயும் பேசிக்கிட்டு இருந்தாரு. என்ன வையாபுரின்னு கேட்டார். எழில்னு ஒரு டைரக்டர்.…

View More விஜயை சம்மதிக்க வைக்க படாத பாடுபட்ட இயக்குனர்.. அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!

ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!

துர்க்கை என்றாலே வீரம். ஒரு ஆற்றல். உள்ளுக்குள்ள ஏதோ தைரியம் வந்தது மாதிரி உணர்வு. இத்தனைக்கும் சொந்தமாக விளங்கக்கூடிய அந்தத் தெய்வம் எதற்காக பூலோகத்துல இப்படி ஒரு கோலத்துல நமக்காக எழுந்தருளினாள் என்று பார்ப்போமா……

View More ஆணவத்தால் அழிந்த மகிஷாசூரன்… துர்க்கை உருவான விதம்!

வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!

எதைச் செய்தாலும் சரியா வரல. எனக்கு நேரமே இல்ல. நான் எப்படி இதை எல்லாம் செய்ய முடியும்னு சிலர் அங்கலாய்ப்பர். அவர்களுக்குத் தேவையான வேலையைக்கூட செய்ய மாட்டார்கள். அவ்ளோ சோம்பேறியாக இருப்பர். எழுவதே எட்டரை…

View More வாழ்க்கையில் முன்னேற… இறைவன் அருள் கிடைக்க ஈசியான வழி!

அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாதுன்னு பார்க்கலாமா… சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி தங்கி பயணம் செய்கிறார். பரணி 3ம் பாதத்தில் ஆரம்பிச்சி கிருத்திகை நட்சத்திரத்தில்…

View More அக்னி நட்சத்திரம்… சிவனுக்கு விசேஷ அபிஷேம்… இதைச் செய்ய மறந்துடாதீங்க..!

பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?

  மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் கள்ளழகர் எதிர்சேவை தல்லாகுளத்தில்…

View More பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?

பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?

குமரகுருபரர் தனது 5வயது வரை வாய் பேச முடியாதவர். அவரைப் பேச வைத்தவர் முருகர். சிறு வயது முதலே அவர்கள் செய்யாத வைத்தியம் இல்லை. ஒண்ணும் நடக்கல. இந்நிலையில் 48நாள் விரதம் இருந்து திருச்செந்தூர்…

View More பேசாத பிள்ளையைப் பேச வைத்த முருகப்பெருமான்… முத்துமாலை பரிசளித்த மீனாட்சி அம்மன்! யார் யாருக்கு இந்த அற்புதம்?

பயங்கர மனக்குழப்பமா? மிஸ் பண்ணிடாதீங்க… சித்ரா பௌர்ணமியில இதை மறக்காமச் செய்யுங்க..!

சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது. அன்று கோவிலுக்குப் போவது, நீர்நிலைகளில் புனித நீராடுவது என நிறைய விசேஷங்கள் உண்டு. வைகை ஆற்றில் அழகர் இறங்குவதும் இந்த நாளில்தான். இந்த நாளில் தன்னோட தவ வலிமையை…

View More பயங்கர மனக்குழப்பமா? மிஸ் பண்ணிடாதீங்க… சித்ரா பௌர்ணமியில இதை மறக்காமச் செய்யுங்க..!

வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!

ஒரு நாளில் 8 வகையான தரிசனங்களிலும் காட்சி தரும் அம்பாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாதாம். இது அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில் ஒன்று. திருமணம் ஆகாதவர்கள் பள்ளியறை பூஜையைப் பார்ப்பது நிச்சயம்…

View More வளங்களை அள்ளித் தரும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… இந்த நேரத்துல மட்டும் தாலிக்கயிறு மாற்றுங்க!

ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!

மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நேரத்தில் இன்னும் சில தினங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடந்தேற உள்ளது. இப்போது மீனாட்சி அம்மையின் தனித்துவம் பற்றிப் பார்ப்போம்.…

View More ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!