ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி.. விழுந்தபோதெல்லாம் எழுந்தான். பல மடங்கு சக்தியுடன் என்பது மிகப்பெரிய வெற்றி. வான் அளவு லட்சியம் , கடல் அளவு நம்பிக்கை , மலை…
View More வாழ்க்கை வளமாக இதோ சூப்பர் டிப்ஸ்கள்… சாதுர்யம், ஏமாளித்தனம், பேராசை, லட்சியத்துக்கு இப்படி ஒரு விளக்கமா?நடிக்க ஆர்வத்தோடு இருந்த டிஎம்எஸ்… பாடகரானது எப்படி? இப்படி ஒரு விளம்பரமா?
தமிழ்த்திரை உலகின் பிரபல பின்னணிப் பாடகரான டிஎம்.சௌந்தரராஜன் ஒரு வெண்கலக் குரலோன். அவரது பாடல்கள் எல்லாமே காலத்தால் அழியாத காவியங்கள். அப்பேர்ப்பட்ட ஒரு லெஜண்ட் தன்னை ஆரம்ப காலத்தில் எப்படி எல்லாம் பத்திரிகையில் விளம்பரம்…
View More நடிக்க ஆர்வத்தோடு இருந்த டிஎம்எஸ்… பாடகரானது எப்படி? இப்படி ஒரு விளம்பரமா?இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?
அண்டசராசரமும், அகில உலகமும், இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதைத் தான் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த பரவெளி…
View More இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?அபிஷேக பொருள்களுக்கு என்னென்ன பலன்கள்… முழு லிஸ்ட் இதோ!
சிவன் கோவில்களில் பிரதோஷ காலங்களிலும் சரி. மற்ற முக்கிய பூஜைகளின் போதும் சரி. பலவிதமான பொருள்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்வதுண்டு. அப்படி என்னென்ன பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்வார்கள்? அதற்கு என்னென்ன…
View More அபிஷேக பொருள்களுக்கு என்னென்ன பலன்கள்… முழு லிஸ்ட் இதோ!எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள்? அட இவ்ளோ விஷயம் இருக்கா?
கோவில்களில் இப்போதெல்லாம் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் தீபங்கள் ஏற்ற ஆரம்பித்து விட்டனர். விளக்குப் போடணும்னு சொல்வாங்க. சிலர் ஒண்ணு மட்டும் போடுவாங்க. பெரும்பாலானோர் 2 விளக்கு போடுவாங்க. இங்கே நாம 5க்கு மேல…
View More எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்னென்ன பலன்கள்? அட இவ்ளோ விஷயம் இருக்கா?கண்ணதாசன் தயாரிப்பில் அதிரிபுதிரி ஹிட் அடித்த படம்… வெற்றிக்கு காரணம் அவர்களா?
ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக கண்ணதாசனுக்கு மிகப்பெரிய புகழையும், பணத்தையும் பெற்றுத் தந்;த படம்னா அது மாலையிட்ட மங்கை. அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் டிஆர்.மகாலிங்கம். அந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எம்என்.ராஜத்தை…
View More கண்ணதாசன் தயாரிப்பில் அதிரிபுதிரி ஹிட் அடித்த படம்… வெற்றிக்கு காரணம் அவர்களா?முள்ளும் மலரும் படத்துக்கு ரஜினி தான் வேணும்னு அடம்பிடித்த இயக்குனர்… அட அதுக்குத் தானா?
இயக்குனர் மகேந்திரன் தன்னோட முதல் படமான முள்ளும் மலரும் படத்துல தயாரிப்பாளரின் எதிர்ப்பையும் மீறி ரஜினி தான் ஹீரோவா நடிக்கணும்னு கேட்டுக்கிட்டது ரஜினியோட ஸ்டார் வேல்யுவினாலயா அல்லது ரஜினியுடைய நடிப்புத் திறமைப் பற்றித் தெரிந்ததாலா…
View More முள்ளும் மலரும் படத்துக்கு ரஜினி தான் வேணும்னு அடம்பிடித்த இயக்குனர்… அட அதுக்குத் தானா?சிவாஜி-அம்பிகா, ஜெமினிகணேசன்- சரோஜாதேவி இதெல்லாம் தேவையா? கடும் விமர்சனத்திலும் வெற்றி வாகை சூடிய பிரபலங்கள்!
திரையுலகைப் பொருத்தவரை நாம் எடுக்கின்ற எல்லா முடிவுகளையும் விமர்சிக்கணும். அப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம தான் நாம் எடுத்த முடிவை சீர்தூக்கிப் பார்த்து இது சரியான முடிவா, இல்லையா என்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்து அதைத்…
View More சிவாஜி-அம்பிகா, ஜெமினிகணேசன்- சரோஜாதேவி இதெல்லாம் தேவையா? கடும் விமர்சனத்திலும் வெற்றி வாகை சூடிய பிரபலங்கள்!பங்குனி உத்திரத்துக்கான அறிவியல் காரணம்…! முருகனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு…?
இன்று (1.4.2026) பங்குனி உத்திரம். இந்த நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவர். இந்த நாளில் ஒரு அறிவியலும் ஒளிந்துள்ளது. வாங்க பார்க்கலாம். பங்குனி உத்திரத்தில் வரும் பௌர்ணமி…
View More பங்குனி உத்திரத்துக்கான அறிவியல் காரணம்…! முருகனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு…?பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!
விடிந்தால் பௌர்ணமியுடன் கூடிய பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் நாம் விரதம் இருந்து நைவேத்தியம் எப்படி செய்து வழிபடுவது என்று பார்த்திருப்போம். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் இந்த நாளில் செய்ய வேண்டும். என்னன்னு…
View More பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு உகந்த நைவேத்தியம்… பால்குடம் எடுப்பவர்கள் இதை மறந்துடாதீங்க!
இந்துக்களின் பிரசித்திப் பெற்ற திருநாளான பங்குனி உத்திரம் நாளை ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று குழந்தைக்காக, கல்யாணத்துக்காக பட்டினி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு நெய்விளக்கு ஏற்றுங்கள்.…
View More பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு உகந்த நைவேத்தியம்… பால்குடம் எடுப்பவர்கள் இதை மறந்துடாதீங்க!திருமணம் ஆகாதவர்களுக்கு வரப்பிரசாதமான பங்குனி உத்திரம்… நாள், நேரம், விரதமுறை இதுதான்!
சில வழிபாடுகளில் பல விஷயங்கள் நடக்கிறது. அப்படி ஒன்று தான் பங்குனி உத்திரம். பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற அற்புதமான விரதநாள் இது. இந்த நன்னாளில் தான் சிவன் பார்வதி திருமணம், ராமர், சீதா,…
View More திருமணம் ஆகாதவர்களுக்கு வரப்பிரசாதமான பங்குனி உத்திரம்… நாள், நேரம், விரதமுறை இதுதான்!












