நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

மனிதர்களில் இத்தனை நிறங்களா என்பது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடையும்போது தான் தெரியும். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கூட யார் இவர்கள்? எப்படிப்பட்டவர்கள்? எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பழகுகிறார்கள் என்பது தெரியும்.…

View More நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

மன அழுத்தம் குறைய, வாய் துர்நாற்றம், சுவாசப்பிரச்சனைக்கு சூப்பர் மருந்து..!

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். இதை ‘மசாலாக்களின் ராணி’ன்னு சொல்வாங்க. இதுல பவிதமான மருத்துவக் குணங்கள் இருக்கு. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் என 100 கிராம்…

View More மன அழுத்தம் குறைய, வாய் துர்நாற்றம், சுவாசப்பிரச்சனைக்கு சூப்பர் மருந்து..!

நூறு வருஷம் வாழணுமா? இதை விட பெஸ்ட் வழி கிடையாது… ஃபாலோ பண்ணுங்க…!

மருந்து மாத்திரை வேண்டாம் தீவிர உடற்பயிற்சி வேண்டாம் தீவிர யோகாசனம் வேண்டாம் அதிக உணவு திங்க வேண்டாம் இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம் அது எப்படி…

View More நூறு வருஷம் வாழணுமா? இதை விட பெஸ்ட் வழி கிடையாது… ஃபாலோ பண்ணுங்க…!

சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

சிவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது தேன், இளநீர், பால், பழம், பன்னீர் என பலவித பொருள்களால் அபிஷேகம் நடக்கும். எந்தப் பொருள்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்க்கலாமா… அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால்…

View More சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைப்பது ஏன்? யாராவது யோசிச்சீங்களா?

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்யும் பொழுது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, பூஜை செய்ய வேண்டும் என்ற பழக்கம் புழக்கத்தில் உள்ளது. ஏன் சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் படைக்கிறோம்? வேறு ஏதாவது கூட படைக்கலாமே?…

View More குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைப்பது ஏன்? யாராவது யோசிச்சீங்களா?

நீண்ட ஆயுள் வேணும்னு ஆசை…! ஆனா இதை யாராவது செய்றீங்களா?

பொன், பொருள் சேரணும். ஆயுள் விருத்தியா இருக்கணும் அப்படிங்கறதுதான் எல்லாருடைய ஆசையாக இருக்கும். இதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வழிபடுவர். விரதம் இருப்பர். நேர்த்திக் கடன் செய்வர். அதெல்லாம் தப்பில்லை. அதே நேரம்…

View More நீண்ட ஆயுள் வேணும்னு ஆசை…! ஆனா இதை யாராவது செய்றீங்களா?

நீங்கள் நாவடக்கம் உடையவரா? அப்படின்னா இதுதான் உங்க டெஸ்ட்!

ஆசைகளை முற்றிலுமாகத் துறக்க வேண்டும். அதுதான் துன்பத்திற்கு வழி வகுக்கிறது என்றதும் துறவறத்தை மேற்கொள்ளத் துணிந்து விடுகின்றனர். அதற்கு முதலில் நாவடக்கம் வேண்டும். உணவில் சிறிது ருசி குறைந்தாலும் நாம் சாப்பிட மாட்டோம். கொஞ்சம்…

View More நீங்கள் நாவடக்கம் உடையவரா? அப்படின்னா இதுதான் உங்க டெஸ்ட்!

அறுசுவை உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே..!

சொல்லும் சொல்லில் மட்டும் நாவடக்கம் இருந்தால் போதாது. உணவை சாப்பிடுவதிலும் இருக்க வேண்டும். சாப்பிடும் உணவிலும் அது இருக்க வேண்டும். அறுசுவைகளை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் மற்றும் கெடுதல்கள் உண்டாகிறது. நாவை அடக்கினால் என்னென்ன…

View More அறுசுவை உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே..!

உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

காலம் பொன்போன்றதுன்னு சொல்வாங்க. போனா திரும்பி வராது. எவ்வளவு ரூபாய் விலை கொடுத்தாலும் கிடைக்காது. அதனால செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாகத் திட்டமிட்டு செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி. பொழுது…

View More உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

வீட்டுக்கு மகாலட்சுமி வரணுமா..? சமையல் அறையில் தான் விஷயமே இருக்கு..! சந்தோஷம் பொங்க இதைச் செய்யுங்க..!

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயாராக…

View More வீட்டுக்கு மகாலட்சுமி வரணுமா..? சமையல் அறையில் தான் விஷயமே இருக்கு..! சந்தோஷம் பொங்க இதைச் செய்யுங்க..!

காது மடல்களுக்கு என்ன தான் வேலை..? கேட்கறது மட்டும் காது இல்லைங்க… அதுக்கும் மேல..!

கேட்குறதுக்கு மட்டும் தான் நாம் காது இருக்கு என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் காது இன்னொரு வேலையையும் முக்கியமாகச் செய்கிறது. அது என்னன்னு பார்க்கலாமா… கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான்,…

View More காது மடல்களுக்கு என்ன தான் வேலை..? கேட்கறது மட்டும் காது இல்லைங்க… அதுக்கும் மேல..!

தான் எழுதிய பாடலை பாட மறுத்த டிஎம்எஸ்… கண்ணதாசன் என்ன செய்தார் தெரியுமா?

கவிஞர்கள் எப்போதுமே தனது வரிகளை யாராவது மாற்றச் சொன்னால் மாற்ற மாட்டார்கள். அவ்வளவு எளிதில் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு பாடகருக்காக தனது வரிகளை மாற்றிக் கொடுத்தார் கவியரசர் கண்ணதாசன். அப்படி என்னதான்…

View More தான் எழுதிய பாடலை பாட மறுத்த டிஎம்எஸ்… கண்ணதாசன் என்ன செய்தார் தெரியுமா?