நம் உடலில் 7 சக்கரங்கள் உள்ளன. அவை அனைத்தும் சக்தி வாய்ந்த ஆற்றல் மையங்கள். அவை என்னென்ன? அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புகள் எவை என பார்க்கலாமா… மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின்…
View More 7 சக்கரங்களின் கட்டுப்பாட்டில் இத்தனை உறுப்புகளா? டெலிபதி பவர் எங்கிருந்து கிடைக்கிறது?வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!
வாழ்க்கையில் எந்த வழியிலாவது நாம் முன்னேறி விட மாட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வராதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதைக் கடைபிடிப்பது என்று…
View More வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் வழிபாட்டுத்தலங்களுக்குப் பெயர் போனது. இங்கு ஆடித்தபசு கண்கொள்ளாக் காட்சி. அந்தத் திருவிழாவுக்குக் கூட்டம் அலைமோதும். இங்குள்ள இறைவன், இறைவியான சங்கரநாராயணர்- கோமதி அம்மாள் தரிசனம் செய்வது சிறப்பு.…
View More சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!
கணவன் மனைவிக்குள் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். வீட்டில் நிம்மதி இருக்காது. சிவபெருமானுக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் பௌர்ணமி அன்று வாங்கிக் கொடுப்பது விசேஷம். ருத்ராட்சையில்…
View More கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!உடலில் கொழுப்பு கட்டிகளா இருக்கா? கவலையை விடுங்க… இதுதான் மருந்து!
நம் உடல் எப்பவும் ஸ்மார்ட்டா அழகா இருந்தால் தான் நமக்கே ஒரு தன்னம்பிக்கை வரும். நம் உடலிலேயே ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு இருந்தால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும். அவர்கள் ஏதோ ஒன்று…
View More உடலில் கொழுப்பு கட்டிகளா இருக்கா? கவலையை விடுங்க… இதுதான் மருந்து!பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!
பழனி மலைக்கோவிலுக்குப் போனால் ஆண்டிக் கோலமா, ராஜஅலங்காரமா எதை வழிபடுவதுன்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதன் விவரம் பார்க்கலாமா… பட்டதெல்லாம் போதுமா? இல்லை மொட்டை போட்டு கொண்ட நிலை வேண்டுமா? என்பதனை உணர்த்தும் திருக்கோலமே…
View More பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போமா… பழனிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன்,அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும்,…
View More வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!மீனாட்சி அம்மனுக்கும் பழனி முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அருணகிரியாருக்கு காட்சி கொடுத்தது எப்படி?
மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க…
View More மீனாட்சி அம்மனுக்கும் பழனி முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அருணகிரியாருக்கு காட்சி கொடுத்தது எப்படி?பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?
வருகிற ஜூன் 8ம் தேதி முருகப்பெருமானின் பிறந்தநாள் வைகாசி விசாகம் வருகிறது. திருச்செந்தூர் உள்பட அறுபடை வீடுகளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி முருகப்பெருமானின் மகிமைகளில் ஒன்றான பழனி மலை முருகனின் சிறப்புகளை…
View More பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?திருமணம் செய்யப் போகிறீர்களா? வேண்டாமே இந்த வீண் தம்பட்டம்..!
தனி மனித மாற்றமே சமுதாயத்தை மாற்றுகிறது. அதனால் சமுதாயமே சரியில்லை என்று நினைக்காதீர்கள். நாம் தான் மாற வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முதல் நாள் நமது…
View More திருமணம் செய்யப் போகிறீர்களா? வேண்டாமே இந்த வீண் தம்பட்டம்..!டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் 3வது நாள் வசூல்… நாளாக நாளாக மாஸ் ஏறுதே..!
கடந்த வெள்ளிக்கிழமை சந்தானம், சூரி, யோகிபாபு என 3 காமெடி ஹீரோக்களின் படங்கள் முதல் முறையாக ரிலீஸ் ஆனது. இது சினிமாவில் ஆரோக்கியமான போட்டி தான். அந்த வகையில் போட்டியில் வின்னர் யார் என்றால்…
View More டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் 3வது நாள் வசூல்… நாளாக நாளாக மாஸ் ஏறுதே..!நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? என்ன சாப்பிட வேண்டும்?
மனிதன் உயிர்வாழ சுவாசம் மிகவும் இன்றியமையாதது. அதற்கு உறுதுணையாக இருக்கும் உடல் உள்ளுறுப்பு தான் நுரையீரல். இதில் நோய்த்தொற்று எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் புகைப்பிடிப்பதை ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள்.…
View More நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? என்ன சாப்பிட வேண்டும்?












