சமீபத்தில் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இது தமிழ்த்திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்து ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் நுழைந்தார். பழகுவதற்கு இனியவர். தமிழை நன்கு உச்சரிப்பார். நடிப்பில் யதார்த்தம்…
View More அந்த 7 நாள்கள்ல நடிக்க மறுத்த சிவகுமார்… ராஜேஷ் நடிச்சதால அவருக்குக் கிடைத்த கிஃப்ட்!தொப்பை கரைய, அஜீரணம் விலக, மலச்சிக்கல் தீர இதுதான் உன்னதமான மருந்து..!
அன்றாடம் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் ஒரு பொருள் இஞ்சி. இதை இந்தப் பக்குவத்தில் நாம் சாப்பிட்டால் எத்தனையோ நோய்கள் குணமாகின்றன. வாங்க லிஸ்டைப் பார்க்கலாம். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள்…
View More தொப்பை கரைய, அஜீரணம் விலக, மலச்சிக்கல் தீர இதுதான் உன்னதமான மருந்து..!நோய்களில் இருந்து விடுபட… வெங்காயம் செய்யும் மேஜிக்..!
பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இதை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். விவசாயி…
View More நோய்களில் இருந்து விடுபட… வெங்காயம் செய்யும் மேஜிக்..!எவ்வளவுதான் உழைத்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லையா? அப்படின்னா இதுல அலார்ட்டா இருங்க..!..!
ஓட்டல்கள், கல்யாண வீடுகளில் அன்னம் மீதமானால் அது வீணாகக் குப்பைக்குத் தான் போய்ச் சேருகின்றன. அதனால் யாருக்கும் எந்த ஒரு லாபமும் இல்லை. மாறாக உணவு வீணடிக்கப்படுகிறது. எங்கோ ஒரு மூலையில் பசித்தோருக்குக் கிடைக்காமல்…
View More எவ்வளவுதான் உழைத்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லையா? அப்படின்னா இதுல அலார்ட்டா இருங்க..!..!பூஜை பாத்திரங்களில் கறைபடிந்து விட்டதா? பளபளப்பாக்க இதோ ஈசியான டிப்ஸ்கள்!
நம் வீட்டில் மிக முக்கியமான அறை என்றால் அது பூஜை அறைதான். எப்போதும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அங்குள்ள பாத்;திரங்களின் சுத்தம் மிக மிக முக்கியம். பூஜை சாமான்களை சுத்தமாகவும்,…
View More பூஜை பாத்திரங்களில் கறைபடிந்து விட்டதா? பளபளப்பாக்க இதோ ஈசியான டிப்ஸ்கள்!என்றும் இளமையாய் இருக்கணுமா? ஆண்மை பலம் பெறணுமா? இதைச் சாப்பிடுங்க…!
காடுகளில் உள்ள மரக்கொம்புகளில் வசிக்கும் தேனீ சேகரிக்கும் இயற்கை தேன் கொம்புத்தேன் என்பதால் மருத்துவகுணமும் சத்துக்களும் மிகுந்து காணப்படும். மிக உயர்ந்த மரங்களின் கிளைகளிலும், பாறை இடுக்குகளிலும் இருந்து பெறப்படும் இந்த வகையான கொம்புதேனீக்கள்…
View More என்றும் இளமையாய் இருக்கணுமா? ஆண்மை பலம் பெறணுமா? இதைச் சாப்பிடுங்க…!எடுத்த காரியமெல்லாம் தோல்வி… ஒரே கண்திருஷ்டியா இருக்கா? 2 சூப்பர் டிப்ஸ்கள் இதோ!
கண்திருஷ்டி அதிகமாக இருக்கும்போது ஆரோக்கியமாக இருப்பவர்களை நோய் தாக்கும். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியாக பணப்பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும். எடுத்த காரியமெல்லாம் தோல்வியில் முடியும். இதெல்லாம் குறையணும்னா கண்திருஷ்டியை…
View More எடுத்த காரியமெல்லாம் தோல்வி… ஒரே கண்திருஷ்டியா இருக்கா? 2 சூப்பர் டிப்ஸ்கள் இதோ!கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கப் போறீங்களா? இதை அவசியம் கடைபிடிங்க…!
கடவுளை வழிபட நைவேத்தியம் வைப்பது பலரது வழக்கம். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள். சிலர் அந்தத் தெய்வங்களுக்கு ஏற்ற நைவேத்தியம் வைப்பர். எதுவும் முடியாத பட்சத்தில் 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்காவது வைக்க வேண்டும். நைவேத்தியம்…
View More கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கப் போறீங்களா? இதை அவசியம் கடைபிடிங்க…!நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?
‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம்…’ வேண்டும் என சிவாஜி பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலைப் போலத் தான் நாம் சில அவஸ்தைகளில் இருந்து விடுபட நிம்மதியைத் தேடி அலைகிறோம்.…
View More நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?வாழ்க்கையை மேம்பட வைக்கும் மவுனம்… அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படி?
ஆன்மிக அன்பர்கள் சிலர் விசேஷ நாள்களில் மவுன விரதம் இருப்பார்கள். அந்த மவுன விரதத்தில் நாம் எதை நினைப்பது? எத்தகைய ஆற்றல் நமக்குக் கிடைக்கும்? அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா… மவுனத்தில் பழகிப்…
View More வாழ்க்கையை மேம்பட வைக்கும் மவுனம்… அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படி?உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!
மூன்றாவது கண் என்பது ஞானம். அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது ஞானம். இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம் இன்று அதற்கான கருவியை ஸ்தூல உடலில் துருவித்…
View More உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!நைவேத்தியம் படைக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அடடா இது தெரியாமப் போச்சே!
கடவுளை வழிபடுகிறோம். பூஜை அறையில் நைவேத்தியம் வைக்கிறோம். ஆனால் அதை எப்போது எடுப்பது என தெரியாது. நாம் படைக்கும் உணவுகளை இறைவன் ஏற்றுக் கொண்டு, மனம் மகிழ்ந்து, நமக்கு அருளை வழங்குவதாக ஐதீகம். இதனால்…
View More நைவேத்தியம் படைக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அடடா இது தெரியாமப் போச்சே!












