ஆரம்பத்தில் ஏஎல்.ஸ்டூடியோவில் செட் அசிஸ்டண்ட்டாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தவர் தான் பஞ்சு அருணாச்சலம். மாலை நேரத்தில் சில சமயங்களில் தன் சித்தப்பா நடத்திக் கொண்டு இருக்கிற தென்றல் பத்திரிகை அலுவலகத்துக்குச் செல்வார் பஞ்சு அருணாச்சலம்.…
View More கண்ணதாசன் சொல்லச் சொல்ல வேகமாக எழுதிய பஞ்சு அருணாச்சலம்… வாழ்க்கையின் டர்னிங் பாயிண்டே அதுதானாம்!kannadasan
மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்த சித்த வைத்தியர் இவர் தான்…!
கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னாடியே பலரும் சினிமாவில் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கண்ணதாசனைத் தான் கொண்டாடினார்கள் தமிழ்த்திரை உலக ரசிகர்கள். ஏன் தெரியுமா? வாங்க பார்க்கலாம். கண்ணதாசனைப் பொருத்தவரை சினிமா பாடலுக்குள் தேன் தடவிக் கொடுத்தவர்.…
View More மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்த சித்த வைத்தியர் இவர் தான்…!என்ன தான் இருந்தாலும் கண்ணதாசனைப் போய் அப்படியா சொல்வாங்க…? சேட்டையப் பாருங்க…
கவியரசர் கண்ணதாசன் தமிழ்சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நபர். அவரது பாடல்கள் எக்காலத்துக்கும் பொருந்துபவை. வாழ்க்கையின் தத்துவங்களையும், காதல் ரசத்தையும் இவரைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு எளிமையான வார்த்தைகளால் பாடல்களை எழுதியிருக்க…
View More என்ன தான் இருந்தாலும் கண்ணதாசனைப் போய் அப்படியா சொல்வாங்க…? சேட்டையப் பாருங்க…விசுவைக் கடுப்பேற்றிய கண்ணதாசன்.. ஆனாலும் கவிஞருக்கு இம்புட்டு குசும்பு ஆகக் கூடாது..
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எத்தனை கட்டுரைகள் எழுதினாலும், இன்னும் ஏதோ ஒன்று மிச்சம் உள்ளது போன்றே தோன்றும். அந்த அளவிற்கு தமிழ் இலக்கியத்திலும், திரையிசைப் பாடல்களிலும், திரைத்துறையிலும் மகத்தான பணியாற்றியவர். அனைவரும் எழுதுகின்றனர். ஆனால்…
View More விசுவைக் கடுப்பேற்றிய கண்ணதாசன்.. ஆனாலும் கவிஞருக்கு இம்புட்டு குசும்பு ஆகக் கூடாது..எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..
காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம்…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..நீ அதிர்ஷ்டக்காரன்டா.. இளையராஜாவைப் பாராட்டிய கண்ணதாசன் எதற்கு தெரியுமா?
கவிஞர் கண்ணதாசனின் பெருமைகளைப் பற்றியும், அவர் இயற்றிய பாடல்களைப் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. முத்தையா என்ற தனது இயற்பெயரினை ஒரு பத்திரிக்கையில் ஆசிரியர் பணிக்காகச் சேர்ந்த போது அங்கு கண்ணதாசன் என…
View More நீ அதிர்ஷ்டக்காரன்டா.. இளையராஜாவைப் பாராட்டிய கண்ணதாசன் எதற்கு தெரியுமா?‘த’ கர வரிசையில் எழுதப்பட்ட செய்யுள்… கண்ணதாசன் செய்த மேஜிக்-ஆல் சூப்பர் ஹிட் பாடலான அதிசயம்!
இன்று வரும் திரைஇசை பாடல்கள் ஆங்கில மொழி கலப்பும், அதிர வைக்கும் இசையும், கதை பிளக்கும் சத்தமும் கொண்டு வந்த ஒரே மாதத்தில் காணாமல் போய் விடுகின்றன. ஆனால் பழைய காலத்து திரைப்படங்கள் எல்லாம்…
View More ‘த’ கர வரிசையில் எழுதப்பட்ட செய்யுள்… கண்ணதாசன் செய்த மேஜிக்-ஆல் சூப்பர் ஹிட் பாடலான அதிசயம்!குர் ஆனுக்கு இவர் உரை எழுதுவதா? கண்ணதாசனுக்கு எழுந்த சிக்கல்.. அல்லாஹ் அருளால் எழுதிய ஹிட் பாடல்
கவிஞர் கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல நூல்களையும் எழுதியிருக்கிறார். பகவத் கீதையை முழுவதுமாக புரிந்து கொண்டு அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உள்வாங்கி இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் ஒப்பற்ற…
View More குர் ஆனுக்கு இவர் உரை எழுதுவதா? கண்ணதாசனுக்கு எழுந்த சிக்கல்.. அல்லாஹ் அருளால் எழுதிய ஹிட் பாடல்எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!
திரையுலகில் எம்.ஜி.ஆர் என்ற பெரும் இமயத்தை பகைத்துக் கொண்டவர்களை எம்.ஜி.ஆர் தனது வழிக்குக் கொண்டு வந்துவிடுவார் என்று அவர் மீது ஒரு கருத்து உண்டு. தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கதையை பார்க்க மாட்டார்.…
View More எம்.ஜி.ஆரை கடும் விமர்சனம் செய்த கண்ணதாசன்… அவரது பாட்டையே பதிலுக்கு பதிலாகக் கொடுத்த எம்.ஜி.ஆர்!சான்ஸ் கேட்ட கண்ணதாசனை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. பின்னாளில் அவர் படத்துக்கே சோபாவில் அமர்ந்து பாட்டெழுதிய கவிஞர்!
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியார் திராவிட கழகத்தின் மூத்த தலைவராகவும் தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாகவும் பணியாற்றியவர் தான் திருவாரூர் தங்கராசு. நடிகவேள் எம் ஆர் ராதாவை புகழுன் உச்சிக்கே கொண்டு சென்ற…
View More சான்ஸ் கேட்ட கண்ணதாசனை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. பின்னாளில் அவர் படத்துக்கே சோபாவில் அமர்ந்து பாட்டெழுதிய கவிஞர்!தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!
கவிஞர்கள் எப்போதுமே கவிதைகள் புனையும் போது சமூகம், பெண்கள், காதல், நாட்டு நடப்பு போன்றவற்றைப் பற்றியே அதிகம் எழுதுவர். ஆனால் இவற்றில் கவியரசர் கண்ணதாசன் சற்று வித்தியாசமானவர். தனக்கு ஏற்படும் ஒரு சூழ்நிலை குறித்து…
View More தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையில் செய்த அற்புதங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பாடலுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு என இரு கலவைகளாக இயலா… இசையா என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு காலத்தால் அழிக்க முடியாத பல காவியப்…
View More சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..