இந்தியாவுக்கு எதிராக உளவு சொன்னதாக குற்றஞ்சாட்டப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு தற்போது ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானாவின் ஹிஸார் மாவட்ட நீதிமன்றத்தில் ஜோதி வழக்கை வழிநடத்த போகும் வழக்கறிஞர் குமார முகேஷ் என்பவர்…
View More யூடியூபர் ஜோதிக்காக ஆஜராகும் வழக்கறிஞர் அறிவிப்பு.. தேச துரோகிக்கு ஆஜராவதா? என பதிவு..டிரம்ப் சொன்னது முழுக்க முழுக்க பொய்.. போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை.. இந்தியா மீண்டும் உறுதி..!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா தொடங்கிய பின்னர், அமெரிக்காவுடன் இந்தியா எந்தவொரு வர்த்தக அல்லது சுங்க தொடர்பான பேச்சுவார்த்தையும் நடத்தியதாக…
View More டிரம்ப் சொன்னது முழுக்க முழுக்க பொய்.. போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை.. இந்தியா மீண்டும் உறுதி..!கழிவறையில் கூட தண்ணீர் இல்லை.. அணு ஆயுத நாள் கொண்டாட்டம் ஒரு கேடா? பாகிஸ்தான் நடிகை ஆவேசம்..!
பாகிஸ்தான் நடிகை ஹினா பயாத் என்பவர் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளின் கேவலமான நிலையை ஒரே ஒரு வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். பாகிஸ்தானின் அணு சாதனைகளை கொண்டாடும் நாளில் விமான…
View More கழிவறையில் கூட தண்ணீர் இல்லை.. அணு ஆயுத நாள் கொண்டாட்டம் ஒரு கேடா? பாகிஸ்தான் நடிகை ஆவேசம்..!பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருடன் பாகிஸ்தான் அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ..!
சமீபத்தில் லாகூரில் நடைபெற்ற பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் அதிர்ச்சி காட்சி உள்ளது. அந்த வீடியோவில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் உள்ள மூளையாக கருதப்படும் சைஃபுல்லாஹ் அகமத் ‘கசூரி’ பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண…
View More பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருடன் பாகிஸ்தான் அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ..!அயோத்தியில் ரூ.40 கோடிக்கு சொத்து வாங்கிய அமிதாப்பச்சன்.. மும்பையை விட்டு வெளியேறுகிறாரா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அயோத்தியாவில் மேலும் ஒரு சொத்தை வாங்கியுள்ளதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமிதாப் பச்சன், அயோத்தியில் 25,000 சதுர அடிகள் பரப்பளவிலான இடத்தை வாங்கியதாகவும்,…
View More அயோத்தியில் ரூ.40 கோடிக்கு சொத்து வாங்கிய அமிதாப்பச்சன்.. மும்பையை விட்டு வெளியேறுகிறாரா?குரோம் பிரவுசரை விற்கிறதா கூகுள்.. வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் நிறுவனங்கள்.. சுந்தர் பிச்சை சொல்வது என்ன?
கூகுள் தனது பிரபலமான இணைய பிரவுசர் குரோமை விற்பனை செய்யப் போகிறதா? என்ற கேள்வியை சுற்றி சமீபத்தில் பல சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. சில வழக்குகளால் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பலரும் இது குறித்து…
View More குரோம் பிரவுசரை விற்கிறதா கூகுள்.. வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் நிறுவனங்கள்.. சுந்தர் பிச்சை சொல்வது என்ன?ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ரூ.150 கோடி ஆர்டர்.. இந்திய நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயல்பட்டன. இது மட்டுமின்றி, துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் முந்தியது. இந்தச் செயல் திட்டத்தின் போது இந்திய தயாரிப்புகளின்…
View More ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ரூ.150 கோடி ஆர்டர்.. இந்திய நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!கையால் பிரியாணியை சாப்பிட்டது ஒரு தவறா? இந்திய பெண்ணை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்..!
ஒரு இந்திய வம்சாவளியான பெண் லண்டனில் செல்போனில் பேசிக்கொண்டே வலது கையால் பிரியாணி சாப்பிடும் வீடியோவொன்று TikTok-இல் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன், மற்ற சமூக ஊடகங்களிலும் வைரலாகி கடும் விவாதத்தை தூண்டியுள்ளது. இந்த வீடியோவில் அந்த…
View More கையால் பிரியாணியை சாப்பிட்டது ஒரு தவறா? இந்திய பெண்ணை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்..!கடைசி நிமிடத்தில் சுதாரித்த பைலட்.. நூலிழையில் உயிர் தப்பிய 186 விமான பயணிகள்..!
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதால் 186 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். பருவநிலை திடீரென மாற்றமடைந்ததால், விமானம் தரையிறங்கும் முயற்சியை…
View More கடைசி நிமிடத்தில் சுதாரித்த பைலட்.. நூலிழையில் உயிர் தப்பிய 186 விமான பயணிகள்..!வரலாறு காணாத ஹேக்கிங்.. 184 மில்லியன் பாஸ்வேர்டு லீக்.. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் பயனர்கள் பாதிப்பா?
உலகிலேயே இதுவரை நடைபெறாத வரலாறு காணாத ஹேக்கிங் நடந்துள்ளதாகவும் கூகுள், பேஸ்புக்கில் உட்பட பல முன்னணி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து 184 மில்லியன் பாஸ்வேர்டுகள் லீக் ஆகிவிட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை…
View More வரலாறு காணாத ஹேக்கிங்.. 184 மில்லியன் பாஸ்வேர்டு லீக்.. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் பயனர்கள் பாதிப்பா?என்னடா நடக்குது இங்கே.. பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற அரசு ஊழியர்.. தீவிர விசாரணை..!
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக செய்ததாக சந்தேகப்பட்ட ராஜஸ்தான் மாநில அரசின் ஊழியர் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேரில் பணியாற்றும் அந்த ஊழியர்,…
View More என்னடா நடக்குது இங்கே.. பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற அரசு ஊழியர்.. தீவிர விசாரணை..!பாஜகவின் செய்தியாளராகவே மாறிவிட்டார் சசிதரூர்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ புகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ். மூத்த தலைவர் உதித் ராஜ், அவர் சசிதரூரை “பாஜகவின் சூப்பர் பேச்சாளர்” என குற்றம்சாட்டி, அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர…
View More பாஜகவின் செய்தியாளராகவே மாறிவிட்டார் சசிதரூர்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..!