பழனி கோயில் நில மோசடி விவகாரம் தற்காலிகமாக ஓயந்தது போலத் தெரிந்தாலும், தற்போது அது மீண்டும் விஸ்வரூபமாக வெடிக்கத் தயாராகி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுப் போராட்டங்கள் மற்றும்…
View More பழனி கோவில் நில விவகாரத்தை சும்மா விட்ருவேன்னு நினைச்சியா? அறுபடை வீடுகளின் எல்லா கோவில் நிலத்தையும் ஆட்டைய போட்டவங்க லிஸ்ட் ரெடியாகிருச்சு.. 60 வருஷமா ஏமாத்துன மொத்த அரசியல்வாதிகளும் சிக்க போறாங்க.. தெய்வம் தான் நின்னு கொல்லும்.. ஆனால் இந்த விஜய் அரசு அன்றே கொல்லும்.. இருக்கு உங்களுக்கு வேடிக்கை…land
அதிகாரத்துல இருக்கும்போது ஆட்டம் போட்டா, அதே அதிகாரத்துக்கு ஒரு நல்லவன் வந்தா, உங்க ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும்… அரசாங்கத்தோட அனுமதியும் இல்லை, வருவாய்த்துறையோட ஒப்புதலும் இல்லை… ஆனா நீங்களா தன்னிச்சையா முடிவு எடுத்து 13 லட்சம் ஏக்கர் நிலத்தை முடக்கி வைப்பீங்களோ? அதிகாரம் இருக்குங்குறதுக்காக சட்டம் போடுற உங்களையே, சட்டப்படி வீட்டுக்கு அனுப்ப எங்க சனத்துக்கு நல்லாவே தெரியும்! கரூர்ல 3,000 ஏக்கரை ரிலீஸ் பண்ணினது சும்மா ஒரு டிரெய்லர்தான்! தமிழ்நாட்டுல முடங்கிப் போயிருக்கிற மீதி 13 லட்சம் ஏக்கர் நிலத்தையும் முழுசா மீட்டு, எங்க சனம் கையில ஒப்படைப்போம்…
தமிழகத்தில் சுமார் 30 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள மைனர் இனாம் நிலப் பட்டாக்கள் முடக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் முறையற்றது என்று முந்தைய திமுக ஆட்சிக்…
View More அதிகாரத்துல இருக்கும்போது ஆட்டம் போட்டா, அதே அதிகாரத்துக்கு ஒரு நல்லவன் வந்தா, உங்க ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும்… அரசாங்கத்தோட அனுமதியும் இல்லை, வருவாய்த்துறையோட ஒப்புதலும் இல்லை… ஆனா நீங்களா தன்னிச்சையா முடிவு எடுத்து 13 லட்சம் ஏக்கர் நிலத்தை முடக்கி வைப்பீங்களோ? அதிகாரம் இருக்குங்குறதுக்காக சட்டம் போடுற உங்களையே, சட்டப்படி வீட்டுக்கு அனுப்ப எங்க சனத்துக்கு நல்லாவே தெரியும்! கரூர்ல 3,000 ஏக்கரை ரிலீஸ் பண்ணினது சும்மா ஒரு டிரெய்லர்தான்! தமிழ்நாட்டுல முடங்கிப் போயிருக்கிற மீதி 13 லட்சம் ஏக்கர் நிலத்தையும் முழுசா மீட்டு, எங்க சனம் கையில ஒப்படைப்போம்…ரூ.25000 கோடி கோவில் நிலத்தை சர்வ சாதாரணமா தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்காங்கன்னா எவ்வளவு தைரியம் இருந்திருக்கனும்.. 3,085 ஏக்கர் நிலங்களை மீட்க தவெக அரசு எடுத்த நடவடிக்கை.. நம்ம ஆட்சி தான் நிரந்தரம்ன்னு நினைச்சு செஞ்ச மோசடியெல்லாம் இன்னிக்கு 3வது ஆள் ஆட்சிக்கு வந்ததால வெளியே வந்திருக்கு.. இன்னும் என்னென்ன பண்ணி வச்சிருக்காங்களோ இந்த 50 வருஷத்தில்?
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய திருக்கோயில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக தற்போது எழுந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட…
View More ரூ.25000 கோடி கோவில் நிலத்தை சர்வ சாதாரணமா தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்காங்கன்னா எவ்வளவு தைரியம் இருந்திருக்கனும்.. 3,085 ஏக்கர் நிலங்களை மீட்க தவெக அரசு எடுத்த நடவடிக்கை.. நம்ம ஆட்சி தான் நிரந்தரம்ன்னு நினைச்சு செஞ்ச மோசடியெல்லாம் இன்னிக்கு 3வது ஆள் ஆட்சிக்கு வந்ததால வெளியே வந்திருக்கு.. இன்னும் என்னென்ன பண்ணி வச்சிருக்காங்களோ இந்த 50 வருஷத்தில்?இனி திருச்சி வேற லெவல்.. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இணைக்கும் புதிய சாலைகள்.. சென்னைக்கு நிகராக மாறும் திருச்சி..!
திருச்சி மாநகராட்சி, பஞ்சப்பூர் முதல் குடமுருட்டி ஆறு வரையிலான 9.9 கி.மீ. நீளமுள்ள இணைப்பு சாலைத் திட்டப்பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூன்றாவது தொகுப்பு பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி தற்போது…
View More இனி திருச்சி வேற லெவல்.. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இணைக்கும் புதிய சாலைகள்.. சென்னைக்கு நிகராக மாறும் திருச்சி..!அயோத்தியில் ரூ.40 கோடிக்கு சொத்து வாங்கிய அமிதாப்பச்சன்.. மும்பையை விட்டு வெளியேறுகிறாரா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அயோத்தியாவில் மேலும் ஒரு சொத்தை வாங்கியுள்ளதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமிதாப் பச்சன், அயோத்தியில் 25,000 சதுர அடிகள் பரப்பளவிலான இடத்தை வாங்கியதாகவும்,…
View More அயோத்தியில் ரூ.40 கோடிக்கு சொத்து வாங்கிய அமிதாப்பச்சன்.. மும்பையை விட்டு வெளியேறுகிறாரா?நிலம் தாத்தா பெயரில்.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில்.. அதை உங்கள் பெயரில் எப்படி மாற்றுவது?
சென்னை: இன்றைக்கு நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரம், பட்டா விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாத்தா பெயரில் நிலம் இருந்திருக்கிறது. ஆனால் பட்டாவோ அவரது அப்பா பெயரில் இல்லாமல் வேறு ஒருவர்…
View More நிலம் தாத்தா பெயரில்.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில்.. அதை உங்கள் பெயரில் எப்படி மாற்றுவது?கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்து
சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக நடத்திய வந்த சட்டப் போராட்டத்துக்கு பின்னர் நடிகர் கவுண்டமணி சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.50 கோடி சொத்துகளை மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து…
View More கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்துபுறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும்,…
View More புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடிசென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை மாதம் வெறும் 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இந்திய பெண்கள் சங்கத்துக்கு குத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை…
View More சென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5577 கோடி…
View More ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புhow to get patta | உங்கள் வீடு, பட்டா உடன் புறம்போக்கும் சேர்த்து உள்ளதா.. பட்டா வாங்குவது எப்படி?
சென்னை: how to get patta| தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலம், நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட அரசு நிலத்தை வீடு கட்டியவர்கள் பட்டா வாங்குவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். புறம்போக்கு நிலத்தில் நீங்கள்…
View More how to get patta | உங்கள் வீடு, பட்டா உடன் புறம்போக்கும் சேர்த்து உள்ளதா.. பட்டா வாங்குவது எப்படி?சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?
சென்னை: சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.பரங்கிமலையில் பல ஆண்டுகளாக இருந்த பகுதியை அரசுஅதிரடியாக மீட்டது. அதேநேரம் அங்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் அடியோடு இடித்துதள்ளப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமல குத்தகைக்கு…
View More சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?

