AIMIM கட்சி எம்.பி. அசாதுத்தீன் ஓவைசி நேற்று பஹ்ரைனில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான அனைத்து கட்சித் தீர்மான குழுவின் உறுப்பினராக உள்ள ஒவைசி, முக்கிய…
View More அப்பாவி மக்களை கொல்வது தான் இஸ்லாமிய கொள்கையா? பஹ்ரைனில் ஒவைசி ஆவேசம்..!உலகம் முழுவதும் திடீரென முடங்கிய X.. என்ன ஆச்சு எலான் மஸ்க் நிறுவனத்திற்கு?
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான X, நேற்று திடீரென முடங்கியதாகவும், ஆயிரக்கணக்கான பயனர்கள் லாகின் மற்றும் செயலியில் சிக்கல்களை சந்தித்ததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Downdetector இணையதளத்தின் படி,…
View More உலகம் முழுவதும் திடீரென முடங்கிய X.. என்ன ஆச்சு எலான் மஸ்க் நிறுவனத்திற்கு?மனித மூளை சாப்பிட்டால் புத்திசாலி ஆகலாம்.. 14 கொலை செய்த சீரியல் கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!
லக்னோ நீதிமன்றம் நேற்று 25 ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீரியல் கொலைகாரர் ராம் நிரஞ்சன் அலையாச் ராஜா கொலந்தர் என்பவருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது. 2000…
View More மனித மூளை சாப்பிட்டால் புத்திசாலி ஆகலாம்.. 14 கொலை செய்த சீரியல் கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!ஜம்மு காஷ்மீரில் திடீர் பரபரப்பு.. ஏர்டெல், ஜியோ இண்டர்நெட் சேவைகள் திடீர் நிறுத்தம்..!
ஜம்மு காஷ்மீர் அரசு, பதெர்வா, தோடா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இன்று முதல் மே 27-ஆம் தேதி வரை மொபைல் இணைய சேவையை தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது என்று…
View More ஜம்மு காஷ்மீரில் திடீர் பரபரப்பு.. ஏர்டெல், ஜியோ இண்டர்நெட் சேவைகள் திடீர் நிறுத்தம்..!கைக்கு வந்த 6 கோடி ரூபாய் போச்சா? தமன்னாவை நீக்குகிறதா மைசூர் சாண்டல் சோப்?
கர்நாடகாவின் அடையாளமாக கருதப்படும் மைசூர் சாண்டல் சோப்புக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் புகழ்பெற்ற தமன்னாவை பிராண்ட் அம்பாசடராக நியமித்திருப்பதை தொடர்ந்து, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த கர்நாடக தொழில்துறை அமைச்சர்…
View More கைக்கு வந்த 6 கோடி ரூபாய் போச்சா? தமன்னாவை நீக்குகிறதா மைசூர் சாண்டல் சோப்?மோடியை பகைத்து கொண்டால் ஒன்று சமாதானம் அல்லது பதவியிழப்பு.. வங்கதேச அதிபருக்கு ஏற்பட்ட சிக்கல்..!
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யுனுஸ், இன்று திடீரென ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்தினார். இதில், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் உருவாகி வரும் பிணக்குகளை நிவர்த்தி செய்ய, தன்…
View More மோடியை பகைத்து கொண்டால் ஒன்று சமாதானம் அல்லது பதவியிழப்பு.. வங்கதேச அதிபருக்கு ஏற்பட்ட சிக்கல்..!மனைவி, குழந்தைகள் கண்முன் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்.. அதிர்ச்சி சம்பவம்..!
பாகிஸ்தான் ராணுவ படைகளால் பலுசிஸ்தான் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் என்பவர் இன்று அதிகாலை அவரது வீட்டிலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மஷ்கே நகரிலுள்ள அவரது இல்லத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை…
View More மனைவி, குழந்தைகள் கண்முன் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்.. அதிர்ச்சி சம்பவம்..!LIC செய்த கின்னஸ் சாதனை.. ஒரே நாளில் 5,88,107 பாலிசிகள்..!
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) ஒரு சாதனையை சத்தமில்லாமல் கின்னஸ் சாதனை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வாழ்நாள் காப்பீட்டு காப்பீடுகள் விற்றதற்காக, நிறுவனத்துக்கு ‘கின்னஸ் உலக சாதனை’…
View More LIC செய்த கின்னஸ் சாதனை.. ஒரே நாளில் 5,88,107 பாலிசிகள்..!முடிஞ்சதை பார்த்துக்கோங்க.. சிந்து நதிநீர் கிடையாது., ஐநா முன்னிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி..!
கடந்த 40 ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை முன்னிறுத்தி, சிந்து நதிநிர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய முடிவை மறுபரீசிலனை செய்ய மாட்டோம் என ஐக்கிய…
View More முடிஞ்சதை பார்த்துக்கோங்க.. சிந்து நதிநீர் கிடையாது., ஐநா முன்னிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி..!இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன…
View More இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக துருக்கியை துவம்சம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, துருக்கியின் ஜனாதிபதி எர்டோகனின் இரட்டைத்தனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. புலனாய்வுத் தகவலின்படி, துருக்கி…
View More துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!அரசு எதிர்பார்த்ததை விட அதிக dividend வழங்கிய ரிசர்வ் வங்கி.. ஒரு இன்ப அதிர்ச்சி தகவல்..!
2024–25 நிதியாண்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ₹2.68 லட்சம் கோடி லாபப் பகிர்வு (dividend) வழங்குவதாக அறிவித்துள்ளது. இது, மத்திய அரசு எதிர்பார்த்த ₹2.1 லட்சம் கோடியைவிட மிக அதிகம்.…
View More அரசு எதிர்பார்த்ததை விட அதிக dividend வழங்கிய ரிசர்வ் வங்கி.. ஒரு இன்ப அதிர்ச்சி தகவல்..!