தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நடத்தும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மேகதாது அணை விவகாரத்தில் கடந்த…
View More 2013ஆம் ஆண்டே மேகதாது அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டது.. 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டவில்லை.. இன்னும் 33 ஆண்டுகள் ஆனாலும் கட்ட மாட்டார்கள்.. கர்நாடகாவிற்கு நன்றாக தெரியும், இந்த அணையை கட்ட வாய்ப்பே இல்லை என்று.. ஆனால் இந்த அணை அரசியலுக்கு உதவும்.. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என ஏமாற்றியது போல் மேகதாது கட்டும் ரகசியம் தெரியும் என காங்கிரஸ், பாஜக இரண்டும் மாறி மாறி ஏமாற்றி கொண்டே வரும்.. தமிழ்நாட்டுக்கும் நன்றாக தெரியும், அணை கட்ட முடியாதுன்னு.. ஆனாலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு காவிரி போல் மேகதாதுவும் உதவுகிறதே.. அதனால் தான் விஜய் அதை கண்டுகொள்வதே இல்லை…Karnataka
விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான்.. கதறிக்கிட்டு வருது காவிரி தண்ணீர்.. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. ஆனால் தண்ணீர் வாங்காமல் விட மாட்டேன்… தண்ணீர் திறந்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வையுங்கள்.. இல்லையேல் 2028 தேர்தலில் தவெக கர்நாடகத்தில் போட்டியிடும்.. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜகவையும் வீழ்த்த தெரியும்.. அவ்வளவு தான் அடுத்த நிமிஷமே தண்ணியை திறந்துவிட்டுட்டாங்க… இதெல்லாம் உண்மையா.. கொஞ்சம் ஓவராத்தான் போறங்க தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. அதாவது, தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடக அரசை நோக்கித் தவெக தலைவர் விஜய் ஒரே ஒரு வார்த்தை சொன்னாராம்; அதன் பிறகே…
View More விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான்.. கதறிக்கிட்டு வருது காவிரி தண்ணீர்.. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. ஆனால் தண்ணீர் வாங்காமல் விட மாட்டேன்… தண்ணீர் திறந்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வையுங்கள்.. இல்லையேல் 2028 தேர்தலில் தவெக கர்நாடகத்தில் போட்டியிடும்.. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜகவையும் வீழ்த்த தெரியும்.. அவ்வளவு தான் அடுத்த நிமிஷமே தண்ணியை திறந்துவிட்டுட்டாங்க… இதெல்லாம் உண்மையா.. கொஞ்சம் ஓவராத்தான் போறங்க தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்…டிகே சிவகுமார் அவங்க ஊர்ல டெர்ரரான அரசியல்வாதியா இருக்கலாம்.. ஆனால் இயற்கை எல்லோருக்கும் பொதுன்னு நம்ம முதலமைச்சர் விஜய் சொல்ல வச்சாருல்ல.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டா போராட்டம் செய்யாதீங்கன்னு அவரை சொல்ல வச்சாருல்ல.. ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம்ன்னு சொன்னவரு இப்ப எப்படி இப்படி சொல்றாரு… அங்க அடிச்சா இங்க வலிக்கும்ன்னு விஜய்க்கு தெரியும்…
கர்நாடகாவின் முதலமைச்சர் டி.கே. சிவகுமார், அந்த மாநில அரசியலில் அசைக்க முடியாத பலம் கொண்டவராக வலம் வரும் ஒரு அரசியல்வாதி. ஆனால் தனது சொந்த மண்ணில் எவ்வளவு பெரிய டெர்ரரான அரசியல்வாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்;…
View More டிகே சிவகுமார் அவங்க ஊர்ல டெர்ரரான அரசியல்வாதியா இருக்கலாம்.. ஆனால் இயற்கை எல்லோருக்கும் பொதுன்னு நம்ம முதலமைச்சர் விஜய் சொல்ல வச்சாருல்ல.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டா போராட்டம் செய்யாதீங்கன்னு அவரை சொல்ல வச்சாருல்ல.. ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம்ன்னு சொன்னவரு இப்ப எப்படி இப்படி சொல்றாரு… அங்க அடிச்சா இங்க வலிக்கும்ன்னு விஜய்க்கு தெரியும்…தமிழ்நாட்டை இதுவரை காவிரி ஆணையமும் காப்பாத்தவில்லை.. சுப்ரீம் கோர்ட்டும் காப்பாத்தவில்லை.. மத்திய அரசும் காப்பாத்தவில்லை.. கர்நாடக அரசும் காப்பாத்தவில்லை.. ஒவ்வொரு வருடமும் வருணபகவான் தான் காப்பாற்றுகிறார்.. இந்த வருஷம் மழை பொய்க்கும், கர்நாடகம் தண்ணீர் விடாது , அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு பேரிடி.. தண்ணீர் வந்ததால் விவசாயிகள் நல்லா இருப்பாங்களே, டெல்டா மக்கள் சந்தோஷமா இருப்பாங்களேங்கிற எண்ணம் சிறிதும் இல்லை.. எல்லாத்திலயும் அரசியல்.. விஜய் மட்டும் அரசியலுக்கு வரல்லைன்னா தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்தியிருக்க முடியாது…!
தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் துயரமும், அதையொட்டிய அரசியல் நாடகங்களும் இன்றும் தீர்க்க முடியாத ஒரு புதிராகவே தொடர்கின்றன. தமிழ்நாட்டிற்கான உரிமையை மீட்டுத் தருவதில் காவிரி மேலாண்மை…
View More தமிழ்நாட்டை இதுவரை காவிரி ஆணையமும் காப்பாத்தவில்லை.. சுப்ரீம் கோர்ட்டும் காப்பாத்தவில்லை.. மத்திய அரசும் காப்பாத்தவில்லை.. கர்நாடக அரசும் காப்பாத்தவில்லை.. ஒவ்வொரு வருடமும் வருணபகவான் தான் காப்பாற்றுகிறார்.. இந்த வருஷம் மழை பொய்க்கும், கர்நாடகம் தண்ணீர் விடாது , அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு பேரிடி.. தண்ணீர் வந்ததால் விவசாயிகள் நல்லா இருப்பாங்களே, டெல்டா மக்கள் சந்தோஷமா இருப்பாங்களேங்கிற எண்ணம் சிறிதும் இல்லை.. எல்லாத்திலயும் அரசியல்.. விஜய் மட்டும் அரசியலுக்கு வரல்லைன்னா தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்தியிருக்க முடியாது…!காவிரி பிரச்சனை குறித்து எந்த அமைச்சரும் பேச வேண்டாம்… பத்திரிகை பேட்டியிலும் எதையும் சொல்ல வேண்டாம்.. இது ஒரு சென்சிட்டிவ் பிரச்சனை.. காங்கிரசுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் தான்.. ஆனால் உள்ளூர் பாலிடிக்ஸ் தடுக்கிறது.. காவிரி பிரச்சனையை வைத்து 50 ஆண்டுகள் அதிமுக, திமுக அரசியல் செய்துவிட்டார்கள்.. நாமும் அரசியல் செய்ய வேண்டாம்.. எதையும் சட்டப்படி பார்த்துக்கிடுவோம்.. கர்நாடகாவையும் பகைக்க வேண்டாம்.. காங்கிரஸையும் பகைக்க வேண்டும்.. ஒரு முடிவோடு இருக்கும் முதலமைச்சர் விஜய்…
காவிரி நீர்ப்பங்கீட்டு விவகாரம் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய நகர்வுகள் அரங்கேறி வரும் நிலையில், முதல்வர் விஜய் இதுகுறித்துத் தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த பல…
View More காவிரி பிரச்சனை குறித்து எந்த அமைச்சரும் பேச வேண்டாம்… பத்திரிகை பேட்டியிலும் எதையும் சொல்ல வேண்டாம்.. இது ஒரு சென்சிட்டிவ் பிரச்சனை.. காங்கிரசுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் தான்.. ஆனால் உள்ளூர் பாலிடிக்ஸ் தடுக்கிறது.. காவிரி பிரச்சனையை வைத்து 50 ஆண்டுகள் அதிமுக, திமுக அரசியல் செய்துவிட்டார்கள்.. நாமும் அரசியல் செய்ய வேண்டாம்.. எதையும் சட்டப்படி பார்த்துக்கிடுவோம்.. கர்நாடகாவையும் பகைக்க வேண்டாம்.. காங்கிரஸையும் பகைக்க வேண்டும்.. ஒரு முடிவோடு இருக்கும் முதலமைச்சர் விஜய்…கர்நாடகாவில் இதுவரை இல்லாத பவர்ஃபுல் முதலமைச்சர் டிகே சிவகுமார்.. தமிழக மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் தமிழக முதல்வர் விஜய்.. இரண்டு பவர்ஃபுல் முதல்வர்களுக்கு இடையே நடக்கும் போர் தான் இனி சுவாரஸ்யம்.. அரசியலுக்காக எதையும் விட்டு கொடுக்க மாட்டார் விஜய்.. அவ்வளவு எளிதில் பணிந்துவிட மாட்டார் டிகே சிவகுமார்.. காவிரி, மேகதாது பிரச்சனைகளில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..
தென்னிந்திய அரசியலில் தற்போது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிக முக்கியமான நிகழ்வாக, கர்நாடக அரசியலின் அசைக்க முடியாத தூணாகவும், மிகுந்த செல்வாக்குமிக்க தலைவராகவும் உருவெடுத்துள்ள டி.கே. சிவகுமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது மாறியுள்ளது. மறுபுறம், தமிழக…
View More கர்நாடகாவில் இதுவரை இல்லாத பவர்ஃபுல் முதலமைச்சர் டிகே சிவகுமார்.. தமிழக மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் தமிழக முதல்வர் விஜய்.. இரண்டு பவர்ஃபுல் முதல்வர்களுக்கு இடையே நடக்கும் போர் தான் இனி சுவாரஸ்யம்.. அரசியலுக்காக எதையும் விட்டு கொடுக்க மாட்டார் விஜய்.. அவ்வளவு எளிதில் பணிந்துவிட மாட்டார் டிகே சிவகுமார்.. காவிரி, மேகதாது பிரச்சனைகளில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..பாஜக, காங்கிரஸ் ரெண்டு பேருமே விஜய்க்கு எதிரா மாறுவாங்க.. ரெண்டு பேருக்கும் தமிழ்நாடு முக்கியம் இல்லை.. தமிழ்நாட்டு ஆட்சியை பிடிக்க ரெண்டு பேராலும் முடியாது.. ரெண்டு பேருக்குமே அரசியல்ரீதியா கர்நாடகா தான் முக்கியம்… அதனால் மேகதாது அணை கட்ட ரெண்டு பேருமே ஒத்துழைப்பாங்க.. முதல்வர் விஜய்க்கு இது பெரும் பின்னடைவு தான்.. அணை கட்டிவிட்டால் திமுக, அதிமுக ரெண்டு பேருமே விஜய்யை போட்டு பொளப்பாங்க.. மக்களும், விவசாயிகளும் கூட அதிருப்தி அடைவாங்க.. முதல்வருக்கு ஏற்பட்டுள்ள முதல் சிக்கல்.. எப்படி சமாளிக்க போகிறார்…
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அரசுக்கு முதல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது மேகதாது அணை விவகாரம். தேசிய…
View More பாஜக, காங்கிரஸ் ரெண்டு பேருமே விஜய்க்கு எதிரா மாறுவாங்க.. ரெண்டு பேருக்கும் தமிழ்நாடு முக்கியம் இல்லை.. தமிழ்நாட்டு ஆட்சியை பிடிக்க ரெண்டு பேராலும் முடியாது.. ரெண்டு பேருக்குமே அரசியல்ரீதியா கர்நாடகா தான் முக்கியம்… அதனால் மேகதாது அணை கட்ட ரெண்டு பேருமே ஒத்துழைப்பாங்க.. முதல்வர் விஜய்க்கு இது பெரும் பின்னடைவு தான்.. அணை கட்டிவிட்டால் திமுக, அதிமுக ரெண்டு பேருமே விஜய்யை போட்டு பொளப்பாங்க.. மக்களும், விவசாயிகளும் கூட அதிருப்தி அடைவாங்க.. முதல்வருக்கு ஏற்பட்டுள்ள முதல் சிக்கல்.. எப்படி சமாளிக்க போகிறார்…மைசூர்பாக் பெயரை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு பேட்டி..!
ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள சில இனிப்பு கடைகள் ‘மைசூர் பாக்’ என அழைக்கப்படும்…
View More மைசூர்பாக் பெயரை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு பேட்டி..!கைக்கு வந்த 6 கோடி ரூபாய் போச்சா? தமன்னாவை நீக்குகிறதா மைசூர் சாண்டல் சோப்?
கர்நாடகாவின் அடையாளமாக கருதப்படும் மைசூர் சாண்டல் சோப்புக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் புகழ்பெற்ற தமன்னாவை பிராண்ட் அம்பாசடராக நியமித்திருப்பதை தொடர்ந்து, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த கர்நாடக தொழில்துறை அமைச்சர்…
View More கைக்கு வந்த 6 கோடி ரூபாய் போச்சா? தமன்னாவை நீக்குகிறதா மைசூர் சாண்டல் சோப்?இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு
பெங்களூர்: நிலப்பிரச்சனை தொடர்பாக வந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலான நிலையில், கைதான துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் துமகூரு சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம்…
View More இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்புமைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?
மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரூ.30 லட்சம் பணத்துக்காக விவசாயியை அடித்து கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தனது அண்ணன் இந்த தகவலை கேட்டு அவரது தம்பியும்…
View More மைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்கு
பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.…
View More கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்கு