பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்தி வந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இரவுநேரங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதற்கு சமமான பதிலடி…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!ரூ.8000 கோடி நிதி கொடுக்கும் IMF.. இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமல் வாக்களிப்பில் இருந்து விலகியது ஏன்?
தொடர்ச்சியான எல்லைதாண்டி தாக்குதல்கள், பாகிஸ்தானின் பொருளாதார குழப்பங்கள் மற்றும் இராணுவத்தின் செல்வாக்கு குறித்து உலக நாடுகள் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா ஒரு முக்கியமான IMF வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் விலகியது. இந்த வாக்கெடுப்பில்,…
View More ரூ.8000 கோடி நிதி கொடுக்கும் IMF.. இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமல் வாக்களிப்பில் இருந்து விலகியது ஏன்?பெட்ரோல், டீசல் நிலையங்களை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு.. கையிருப்பு இல்லையா?
பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பு நிலையங்களும் 48 மணி நேரத்திற்கு உடனடியாக மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஏன்…
View More பெட்ரோல், டீசல் நிலையங்களை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு.. கையிருப்பு இல்லையா?பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி.. சுட்டு வீழ்த்தப்பட்ட 4 பாக். போர் விமானங்கள்.. தீவிரமாகும் போர்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ள நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட நடவடிக்கைக்கு பின் இருநாடுகளும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தானின் தாக்குதலின் போது, ஜம்மு, பிகானேர்,…
View More பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி.. சுட்டு வீழ்த்தப்பட்ட 4 பாக். போர் விமானங்கள்.. தீவிரமாகும் போர்..!நேற்று 24, இன்று 32.. முக்கிய விமான நிலையங்களை மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் கடுமையான பதற்ற நிலையை ஒட்டி, இந்திய அரசு 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாத குழுக்களை குறிவைத்து…
View More நேற்று 24, இன்று 32.. முக்கிய விமான நிலையங்களை மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!செம்ம ட்விஸ்ட்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடத்த அனுமதி இல்லை.. UAE அதிரடி?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்க நேரிடலாம். ஏனெனில், பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 இன் இரண்டாம் பாதி போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, எமிரேட்ஸ் கிரிக்கெட்…
View More செம்ம ட்விஸ்ட்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடத்த அனுமதி இல்லை.. UAE அதிரடி?முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.. இன்றிரவு மீண்டும் ஒரு சம்பவமா?
பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய மறுநாளே, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை மதிப்பீடு செய்ய முக்கிய ராணுவ ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை…
View More முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.. இன்றிரவு மீண்டும் ஒரு சம்பவமா?24 விமான நிலையங்களை உடனடியாக மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் நடத்திய நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை பதட்டமாக மாறியுள்ளது.இந்த நிலையில், இந்திய மத்திய…
View More 24 விமான நிலையங்களை உடனடியாக மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!காயலான் கடைக்கு போடும் குப்பை ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான்.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?
நேற்று இரவு ஒரு அதிரடியான முடிவை எடுத்த பாகிஸ்தான், இந்தியாவை நோக்கி ஒரே இரவில் சுமார் 200 நிமிடங்களில் 500 சிறிய ட்ரோன்களை ஏவியது. இது 24 இந்திய நகரங்களை தாக்கும் மோசமான நோக்கத்துடன்…
View More காயலான் கடைக்கு போடும் குப்பை ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான்.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?இந்திய ட்ரோன்களை அழித்திருப்போம், ஏன் சும்மா விட்டோம் தெரியுமா? பாகிஸ்தான் அமைச்சர் உளறல்..!
பாகிஸ்தான் தற்போது தொடர்ச்சியான தோல்விகளால் பதட்டத்தில் உள்ள நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃபின் ஒரு மிக அபத்தமான கருத்து இணையத்தில் பரவலாக கிண்டலுக்கு உட்பட்டுள்ளது. “இந்திய ட்ரோன்களை எதிர்க்காமல் விட்டது, பாகிஸ்தானின்…
View More இந்திய ட்ரோன்களை அழித்திருப்போம், ஏன் சும்மா விட்டோம் தெரியுமா? பாகிஸ்தான் அமைச்சர் உளறல்..!இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்குள் தெற்கு Waziristan பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்…
View More இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!
பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதும் ஒரு பக்கம் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் உலக நாடுகள் மத்தியில் தங்கள் தூதர் மூலம் பாகிஸ்தான் எவ்வாறு…
View More 200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!