terrorist

’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..

  இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என கடந்த மாதம் மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், இந்தியாவை பிரிப்பேன் என ஜெய்ஷ்-எ-முஹம்மது…

View More ’ஆண்டவன் இருக்கான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. இந்தியாவை துண்டு துண்டாக பிரிப்பேன் என மிரட்டிய ஜெய்ஷ்-எ-முஹம்மது தீவிரவாதி மர்ம மரணம்..
india pak

இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!

இந்திய அரசு தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானுக்கு கொடுத்து அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்த பட்டியலுக்கு உட்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது,…

View More இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!
terrorist 1

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!

  கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதும், இதனை அவ்வப்போது இந்திய ராணுவமும் தடுத்து வருகிறது என்பதும்…

View More திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!
attack

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..

  கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொல்லப்படுவது போல் தீவிரவாதத்திற்கு ஆதரவாளித்து, தற்கொலை படையினரை தூண்டி, இந்தியா மீது வன்முறையை புகுத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, தற்போது தீவிரவாதிகள் தற்கொலை…

View More கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..
raza

ஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

  2006ம் ஆண்டு நாக்பூர் நகரத்தில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைமையகத்துக்கு நடத்தப்பட்ட தாக்குதலின் திட்டக்காரரான லஷ்கர்-இ-தைய்பா (LeT) தீவிரவாதி ரசுல்லா நிசாமானி காலித், மேலும் அபூ சைஃபுல்லா காலித் என்ற…

View More ஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
terrorists

பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!

வடக்கு வாசிரிஸ்தானில் உள்ள மிரன்ஷா-பன்னு சாலையில் பயணித்த பாகிஸ்தான் ராணுவம் சார்ந்த வாகனங்கள் மீது, ஒரு பெரிய ஆயுதம் கைப்பற்றிய குழு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு,…

View More பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!
raid

ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?

மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் பல இடங்களில் தற்போது தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவை பயங்கரவாத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (SIA)…

View More ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?
pulwama

புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?

  தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…

View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
keller

ஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு & காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஷுக்ரு கெல்லர் என்ற பகுதியில் இன்று காலை நடந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்பு படைகள் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக சுட்டு கொலை செய்ததாக தகவல்…

View More ஆபரேஷன் சிந்தூரை அடுத்து ஆபரேஷன் கெல்லர்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
shebas

இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?  

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற   தாக்குதலை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்குள் தெற்கு Waziristan பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்…

View More இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?  
terrorists 1

இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சேதம்.. ஒரே ஒரு தாக்குதலில் ஒழிந்தது பாகிஸ்தானின் தீவிரவாதம்..

  பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்கு பிறகு, அமெரிக்க நிறுவனமான மேக்சார் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் இரண்டு முக்கிய தீவிரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட பெரும்…

View More இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சேதம்.. ஒரே ஒரு தாக்குதலில் ஒழிந்தது பாகிஸ்தானின் தீவிரவாதம்..
attack2

தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!

  பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, இந்தியா ஒரு பெரிய பதிலடி நடவடிக்கையை நடத்தியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூர் எனப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ மொஹம்மத்…

View More தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!