மகாபாரதத்தில் நடந்த ஒரு காட்சி, துச்சாதனன் திரெளபதியை சபையில் இழுத்துச் செல்லும் போது, அவள் அதை தடுக்குமாறு அங்குள்ள பெரியவர்களிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் அந்த சபையில் இருந்த அனைவரும் கண்ணிழந்த திருதராஷ்டிரர் மற்றும்…
View More பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!pakistan
இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..
இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தான் பாய்ச்சிய சீனாவில் உருவான PL-15E ஏர்-டு-ஏர் ஏவுகணையின் உட்பகுதியை வெளிப்படையாக காட்டிய நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அந்த ஏவுகணையின் பாகங்களை விரிவாக ஆய்வு…
View More இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொல்லப்படுவது போல் தீவிரவாதத்திற்கு ஆதரவாளித்து, தற்கொலை படையினரை தூண்டி, இந்தியா மீது வன்முறையை புகுத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, தற்போது தீவிரவாதிகள் தற்கொலை…
View More கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம் மற்றும் பிற முக்கிய மாவட்டங்கள் இந்திய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது என்ற தகவலை ஒப்புக்கொண்ட பிறகும், அவர் இந்தியா…
View More பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!இந்தியா கொடுத்த அழுத்தம்.. பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்க IMF விதித்த 11 நிபந்தனைகள்.. மோடியின் ராஜதந்திரம்..!
பாகிஸ்தானுக்கு கடன் உதவித் தொகையை வழங்க IMF புதிய 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் குறிப்பாக இந்தியாவுடன் பதற்றம் ஏற்படும் திட்ட இலக்குகளால் நிதி வழங்குதல் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால்…
View More இந்தியா கொடுத்த அழுத்தம்.. பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்க IMF விதித்த 11 நிபந்தனைகள்.. மோடியின் ராஜதந்திரம்..!பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா
குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது…
View More பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷாஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
2006ம் ஆண்டு நாக்பூர் நகரத்தில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைமையகத்துக்கு நடத்தப்பட்ட தாக்குதலின் திட்டக்காரரான லஷ்கர்-இ-தைய்பா (LeT) தீவிரவாதி ரசுல்லா நிசாமானி காலித், மேலும் அபூ சைஃபுல்லா காலித் என்ற…
View More ஒழிஞ்சான் எதிரி.. தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தைய்பா தலைமை தீவிரவாதி காலித் சுட்டு கொலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!
வடக்கு வாசிரிஸ்தானில் உள்ள மிரன்ஷா-பன்னு சாலையில் பயணித்த பாகிஸ்தான் ராணுவம் சார்ந்த வாகனங்கள் மீது, ஒரு பெரிய ஆயுதம் கைப்பற்றிய குழு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு,…
View More பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டிய புதிய தீவிரவாத குழு.. 8 வாகனங்கள் சேதம்.. பலர் உயிரிழப்பு..!இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மே 12 அன்று இரு…
View More இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம்?ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவை போல உலக நாடுகளுக்கு எம்பிக்களை அனுப்புகிறதா?
இந்திய எம்பிக்கள் உலக நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உள்ள நிலையில், பாகிஸ்தானும் சர்வதேச மேடையில் “அமைதிக்கான வாதம்” முன்வைக்க பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளிநாடு அனுப்புகிறது. இது…
View More ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவை போல உலக நாடுகளுக்கு எம்பிக்களை அனுப்புகிறதா?போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!
மே 7-ம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை இந்தியா நடத்தியது. ஆனால் பாகிஸ்தான், ட்ரோன்கள்…
View More போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!இந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில், ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியபோது, ‘இந்தியாவின் வலிமை, ஒற்றுமை, மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் பாரம்பரியம் குறித்து பேசினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில், இந்தியாவின்…
View More இந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்