இன்று அதிகாலை, பாகிஸ்தான் அமிர்தசரஸில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து அனுப்பிய பல கமிகாஸி ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவால் துல்லியமாக கண்டறிந்து நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிகாலை 5…
View More அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!operation sindhoor
‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்தி வந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இரவுநேரங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதற்கு சமமான பதிலடி…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!’ஆபரேஷன் சிந்தூர்’ பெயரை பதிவு செய்ய ரிலையன்ஸ்.. ஆனால் உடனே வாபஸ்.. வேறு யாரெல்லாம் பதிவு?
பாகிஸ்தான் பயங்கரவாத தளங்களில் இந்தியா நடத்திய வரலாற்று சிறப்பு வாய்ந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ தாக்குதலுக்கு அடுத்த நாளே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை பதிவு செய்ய 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்…
View More ’ஆபரேஷன் சிந்தூர்’ பெயரை பதிவு செய்ய ரிலையன்ஸ்.. ஆனால் உடனே வாபஸ்.. வேறு யாரெல்லாம் பதிவு?கையாலாகாத பிரதமர்.. நீங்கள் பிரதமராக இருக்க தகுதியே இல்லை: ஷெபாஸ் ஷரீப் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், நேற்று தனது நாட்டு மக்களிடம் பேசிய போது “பாகிஸ்தானிய ரத்தத்தின் ஒவ்வொரு சொட்டுக்கும் பழி வாங்கி விடுவேன் என்று உறுதி செய்தார். இருப்பினும், அவரது நாட்டின் குடிமக்கள் அவரை “தன்னம்பிக்கையற்ற,…
View More கையாலாகாத பிரதமர்.. நீங்கள் பிரதமராக இருக்க தகுதியே இல்லை: ஷெபாஸ் ஷரீப் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!“திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கிய சில மணி நேரங்களில், இந்திய அரசு மிக கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதுதான் “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.…
View More “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட ஒரு பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியிலும் உள்ள 9 பயங்கரவாத…
View More சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!
இரண்டு நாடுகளுக்கிடையே போர் வெடித்தால், உலக நாடுகள் பெரும்பாலும் இருபக்கங்களாக பிரிந்து, ஒவ்வொரு நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். ஒருபுறம் கண்டனம், மறுபுறம் ஆதரவு என பன்முகமான நிலைப்பாடுகள் காட்டப்படுவதும்…
View More இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!அமைதிக்கு பேசுவோம்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பல்டி அடித்த பாகிஸ்தான் அமைச்சர்..
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப் திடீர் பல்டி அடித்து அமைதிப்பேச்சுக்கு…
View More அமைதிக்கு பேசுவோம்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பல்டி அடித்த பாகிஸ்தான் அமைச்சர்..பாகிஸ்தான் – TRF தொடர்பு அம்பலம்.. வெளிச்சம் போட்டு காட்டிய ஆபரேஷன் சிந்தூர்’
பாகிஸ்தான் கூறிய மிகப்பெரிய பொய், ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்பது காஷ்மீரில் உருவான உள்ளூர் குழு என்ற தகவல் தவறு என்று இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ காட்டியிருக்கிறது. TRF என்பது உண்மையில் தீவிரவாத…
View More பாகிஸ்தான் – TRF தொடர்பு அம்பலம்.. வெளிச்சம் போட்டு காட்டிய ஆபரேஷன் சிந்தூர்’’ஆபரேசன் சிந்தூர்’ டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. அதிரடி தகவல்..!
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க, இந்தியா இன்று அதிகாலை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற சிறப்பு பதிலடி நடவடிக்கையை நடத்தியது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த…
View More ’ஆபரேசன் சிந்தூர்’ டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. அதிரடி தகவல்..!