இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நம்ம பெயரில் பண்ணனுமா, கடவுள் பெயரில் பண்ணனுமான்னு. நமக்கு தேவைகள் எதுவும் இருந்தால் உங்க பெயரில் பண்ணுங்க. தேவை எதுவும் இல்லைன்னா கடவுள் பெயரில் பண்ணுங்க.…
View More இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?latest Aanmigam news
ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
சிலர் எவ்வளவுதான் உழைச்சாலும் பணம் சேரவே மாட்டேங்குது. ஒரு பக்கம் வந்தா இன்னொரு பக்கம் செலவாகிக்கிட்டே போகுது. சேமிக்கவே முடியலன்னு சொல்வாங்க. ஒரே தரித்திரமா இருக்குன்னும் சொல்வாங்க. அவங்களுக்கு செல்வம் நிலைத்து நிற்கவும், தரித்திரம்…
View More ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!உங்களைச் சுற்றிலும் சதியா? ஒரே தடையா? நீங்க காலை எழுந்ததும் பார்க்க வேண்டிய கடவுள்..!
காலையில் எழுந்த உடனே எதைப் பார்த்தால் நமக்கு யோகம்? என்னென்ன நடக்கும்? மனதைரியம், ஒற்றுமை, காரியம் கைகூட எதை எல்லாம் பார்க்க வேண்டும்? இதற்கு பெரிய லிஸ்டே இருக்கு. வாங்க பார்க்கலாம். காலையில் எழுந்ததும்…
View More உங்களைச் சுற்றிலும் சதியா? ஒரே தடையா? நீங்க காலை எழுந்ததும் பார்க்க வேண்டிய கடவுள்..!கணவன் மனைவிக்குள் சண்டையா? வருமான இழப்பா? நீங்க இப்படி வழிபடுங்க!
பெண் சாபம் பொல்லாததுன்னு சொல்வாங்க. அதுக்கு ஆளாகிடாதீங்க. அப்படி ஆளானவங்க கதி என்ன நிலைமைல இருக்கும்னு பாருங்க. அதுல இருந்து மீளறதுக்கு இந்த வழிபாடு தான் சிறந்தது. வாங்க பார்;;க்கலாம். தர்ம சாஸ்திரத்தில் 13…
View More கணவன் மனைவிக்குள் சண்டையா? வருமான இழப்பா? நீங்க இப்படி வழிபடுங்க!இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?
இறைவனை வழிபடுகையில் தீப, தூப ஆராதனைகள் நடக்கும். வீட்டிலும் சரி. கோவிலும் சரி. கண்டிப்பாக தீபம் ஏற்றுவார்கள். அதே போல கற்பூரமும் காட்டுவார்கள். ஆனால் இதன் தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரியாது. வாங்க பார்க்கலாம்.…
View More இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?கர்ப்பிணிப் பெண்களின் கனிவான கவனத்திற்கு… நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் லிஸ்ட்..!
ஒரு பிள்ளையைப் பத்து மாசம் சுமந்து பெறுவது என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி எடுக்குற மாதிரின்னு சொல்வாங்க. அதனால பேறுகாலத்துல கண்ணும் கருத்துமா அவங்க உடல்நலன்ல அக்கறை செலுத்த வேண்டும். அதே நேரம் எல்லாத்துக்கும்…
View More கர்ப்பிணிப் பெண்களின் கனிவான கவனத்திற்கு… நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் லிஸ்ட்..!சித்தர் சமாதியில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்… கணக்கன்பட்டி சுவாமிகளின் அற்புதங்கள்!
கணக்கன்பட்டி சுவாமிகள் நாம் வாழ்ந்த காலத்திலேயே பார்த்த ஒரு சித்தர். இவரை அழுக்கு மூட்டை சித்தர்னும் சொல்வாங்க. இவர் 2014ல் தான் முக்தி அடைந்தாராம். இவர் இறந்து 3 நாள்களாக இவரது உடல் அழுகாமல்…
View More சித்தர் சமாதியில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்… கணக்கன்பட்டி சுவாமிகளின் அற்புதங்கள்!அட்சயதிருதியை வழிபடும் நேரம் என்ன? இன்று மறக்காம செய்யவேண்டியது இதுதான்..
அட்சய திருதியைன்னாலே தங்கம் வாங்கணும். அப்போதான் மேலும் மேலும் சேரும்னு சொல்வாங்க. இன்னைக்கு அது விக்கிற விலைக்கு வாங்க முடியுமா? அப்படின்னா என்ன செய்றது? பிரதிபலன் கருதாமல் நாம் செய்யும் உதவி அது எதுவாகவும்…
View More அட்சயதிருதியை வழிபடும் நேரம் என்ன? இன்று மறக்காம செய்யவேண்டியது இதுதான்..அட்சய திருதியை வரலாறு என்னன்னு தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?
அட்சய திருதியை என்பது நம் மத மரபுகளில் மிகப் பெரிய ஆன்மிக மற்றும் புனித நாளாகக் கருதப்படுகிறது. “அட்சய” என்றால் “எப்போதும் அழியாதது”, “திருதியை” என்றால் “சுக்கில பக்ஷத்தின் மூன்றாவது நாள்” என்பதைக் குறிக்கின்றது.…
View More அட்சய திருதியை வரலாறு என்னன்னு தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!
கடவுள் இருக்கிறார்னு சிலரும் இல்லைன்னு சிலரும் சத்தியம் அடிக்காத குறையாக வாதம் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும் தருவாயில் கடவுள் என்ற இறைசக்தி இல்லாவிட்டால் பின்வரும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி நடக்கும் என்று சற்று…
View More எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!பைரவரை வழிபட இன்று தான் உகந்த தினம்! சிறுத்தொண்ட நாயனார் கதை தெரியுமா?
பைரவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமின்னு தான் பலரும் நினைப்பாங்க. ஆனா அது கிடையாது. சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரம். அந்த அற்புதமான நாள் இன்று தான். அந்தவகையில் இன்று…
View More பைரவரை வழிபட இன்று தான் உகந்த தினம்! சிறுத்தொண்ட நாயனார் கதை தெரியுமா?சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒருவிழா… அது மதுரை சித்திரை திருவிழா!
மதுரையில் வருடந்தோறும் கோடையில் நடத்தப்படும் ஒரு உற்சவம் சித்திரைத்திருவிழா. இது உலகப் பாரம்பரியமிக்கத் திருவிழா. வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் வந்து இந்த திருவிழாவைக் கண்டு ரசித்து விட்டுச் செல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிற்பங்களையும்,…
View More சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒருவிழா… அது மதுரை சித்திரை திருவிழா!











