முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?

முருகப்பெருமான் அவதரித்த நாளான சிறப்புக்குரிய வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும்…

View More முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?

திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்

யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. பிரச்சனை இருந்தால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம்மையும் பிரச்சனையைத் தீர ஓட வைக்கும். இல்லாவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போவோம் அல்லவா. அதனால் திருமணத்தடை, சொத்துப்பிரச்சனை, அண்ணன்…

View More திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்

சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் வழிபாட்டுத்தலங்களுக்குப் பெயர் போனது. இங்கு ஆடித்தபசு கண்கொள்ளாக் காட்சி. அந்தத் திருவிழாவுக்குக் கூட்டம் அலைமோதும். இங்குள்ள இறைவன், இறைவியான சங்கரநாராயணர்- கோமதி அம்மாள் தரிசனம் செய்வது சிறப்பு.…

View More சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!

பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!

பழனி மலைக்கோவிலுக்குப் போனால் ஆண்டிக் கோலமா, ராஜஅலங்காரமா எதை வழிபடுவதுன்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதன் விவரம் பார்க்கலாமா… பட்டதெல்லாம் போதுமா? இல்லை மொட்டை போட்டு கொண்ட நிலை வேண்டுமா? என்பதனை உணர்த்தும் திருக்கோலமே…

View More பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!

வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போமா… பழனிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன்,அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும்,…

View More வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!

மீனாட்சி அம்மனுக்கும் பழனி முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அருணகிரியாருக்கு காட்சி கொடுத்தது எப்படி?

மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க…

View More மீனாட்சி அம்மனுக்கும் பழனி முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அருணகிரியாருக்கு காட்சி கொடுத்தது எப்படி?

பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?

வருகிற ஜூன் 8ம் தேதி முருகப்பெருமானின் பிறந்தநாள் வைகாசி விசாகம் வருகிறது. திருச்செந்தூர் உள்பட அறுபடை வீடுகளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி முருகப்பெருமானின் மகிமைகளில் ஒன்றான பழனி மலை முருகனின் சிறப்புகளை…

View More பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது எப்படி? இவ்ளோ பலன்களா?

துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என கூறுகிறார்கள். எதற்காக துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுகிறோம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாக குறிப்பிடுகிறோம்.…

View More ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது எப்படி? இவ்ளோ பலன்களா?

நாளை சித்ரா பௌர்ணமி… இங்கெல்லாம் சித்தர்கள் வலம் வருவார்களாமே… உண்மையா?

சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல முக்கிய தலங்களில் உள்ள இறை மூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம்,…

View More நாளை சித்ரா பௌர்ணமி… இங்கெல்லாம் சித்தர்கள் வலம் வருவார்களாமே… உண்மையா?

வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

நாம எப்படியாவது பணக்காரனாகணும். கடனை அடைக்கணும். நாலு பேரு முன்னால கெத்தா வாழணும்னு யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனா அதுக்கு ஏதாவது முயற்சி செய்றோமாங்கறதுதான் கேள்வி. அதற்கு உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகமும்…

View More வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?

இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நம்ம பெயரில் பண்ணனுமா, கடவுள் பெயரில் பண்ணனுமான்னு. நமக்கு தேவைகள் எதுவும் இருந்தால் உங்க பெயரில் பண்ணுங்க. தேவை எதுவும் இல்லைன்னா கடவுள் பெயரில் பண்ணுங்க.…

View More இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?

ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

சிலர் எவ்வளவுதான் உழைச்சாலும் பணம் சேரவே மாட்டேங்குது. ஒரு பக்கம் வந்தா இன்னொரு பக்கம் செலவாகிக்கிட்டே போகுது. சேமிக்கவே முடியலன்னு சொல்வாங்க. ஒரே தரித்திரமா இருக்குன்னும் சொல்வாங்க. அவங்களுக்கு செல்வம் நிலைத்து நிற்கவும், தரித்திரம்…

View More ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!