sasitharoor

இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஐநா…

View More இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்
asif

நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவை மீண்டும் மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில்…

View More நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!
america

இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!

அமெரிக்கா மக்களவை தலைவராக உள்ள மைக் ஜான்சன், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தினால் அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம்…

View More இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!
modi

அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் பிறகு, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து விவாதித்தார். இதற்கு…

View More அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?
UN

இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள், பாகிஸ்தானை கடுமையாக சந்தேகிக்க தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியுரிமை…

View More இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!
pakistan

குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..

  பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…

View More குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..
flights

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!

ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில் Air France,…

View More பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!
war practice

இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?

  இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் இராணுவ தளவாடத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை இந்திய ராணுவத்தின் Blackout பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி,…

View More இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?
missilee

போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம், இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய இராணுவம்  வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை…

View More போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!
puthin

புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை  தொலைபேசியில்…

View More புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!
pakistan politician

இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!

பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேர் அப்சல் கான் மார்வத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த  பேட்டியில் இந்தியாவுடன் போர் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டபோது அவர், “போர் வந்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பித்து போய்விடுவேன்”…

View More இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!
pahalgam1

பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, பஹல்காம் பகுதியின் பைசரன் பள்ளத்தாக்கில் பயணிகள் அச்சத்துடன் ஓடும்…

View More பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!