கெட்ட சக்தியைக் காட்டிக் கொடுக்கும் கல் உப்பு… அது எப்படின்னு தெரியுமா?

வீட்டுல எப்பவுமே லட்சுமி கடாட்சமா இருக்கணும்னுதான் எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதுக்கு என்னென்ன விஷயங்கள் செய்யணும்னு பார்க்கலாமா… பாரம்பரியமா நிறைய விஷயங்களை நாம செய்யணும். சாணத்தைப் போட்டு மொழுகுறது தான் முதல் விஷயம். ஆனா இன்னைக்கு…

View More கெட்ட சக்தியைக் காட்டிக் கொடுக்கும் கல் உப்பு… அது எப்படின்னு தெரியுமா?

இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!

இன்று சித்ரா பௌர்ணமி (12.5.2025). மகத்துவமான நாள். தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி விழாவை சித்தர் பெருவிழா என்றே நடத்துவர்.. நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.…

View More இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!

நாளை சித்ரா பௌர்ணமி… இங்கெல்லாம் சித்தர்கள் வலம் வருவார்களாமே… உண்மையா?

சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல முக்கிய தலங்களில் உள்ள இறை மூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம்,…

View More நாளை சித்ரா பௌர்ணமி… இங்கெல்லாம் சித்தர்கள் வலம் வருவார்களாமே… உண்மையா?

சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?

நாளை (12.5.2025) சித்ரா பௌர்ணமி. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள். இந்த நன்னாளில் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் வாழ்ந்த புனித மலைகள், ஜீவ சமாதிகளுக்கு…

View More சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?

வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

நாம எப்படியாவது பணக்காரனாகணும். கடனை அடைக்கணும். நாலு பேரு முன்னால கெத்தா வாழணும்னு யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனா அதுக்கு ஏதாவது முயற்சி செய்றோமாங்கறதுதான் கேள்வி. அதற்கு உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகமும்…

View More வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம். கோவிலுக்குப் போனா சாமி…

View More அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?

நம்ம முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அதனால்தான் கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் புத்தகங்கள் எழுதினார். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும்.…

View More அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?

இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?

இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நம்ம பெயரில் பண்ணனுமா, கடவுள் பெயரில் பண்ணனுமான்னு. நமக்கு தேவைகள் எதுவும் இருந்தால் உங்க பெயரில் பண்ணுங்க. தேவை எதுவும் இல்லைன்னா கடவுள் பெயரில் பண்ணுங்க.…

View More இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?

சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?

சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனை, தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என…

View More சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?

காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?

நம்மில் பலருக்கு விரும்பிய வாழ்க்கை,கல்வி,வசதி,புகழ் அமைந்திருக்கிறது இவையெல்லாம் அமையாமல் போனவைகளுக்குக் காரணம்  முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு பிதுர் தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறை கூட செய்யாமல் இருப்பதுதான் காரணம். பிதுர் தர்ப்பணம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி…

View More காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?

பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது எதற்காகத் தெரியுமா? இதுதான் காரணமா?

பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றி, தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான…

View More பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது எதற்காகத் தெரியுமா? இதுதான் காரணமா?

ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

சிலர் எவ்வளவுதான் உழைச்சாலும் பணம் சேரவே மாட்டேங்குது. ஒரு பக்கம் வந்தா இன்னொரு பக்கம் செலவாகிக்கிட்டே போகுது. சேமிக்கவே முடியலன்னு சொல்வாங்க. ஒரே தரித்திரமா இருக்குன்னும் சொல்வாங்க. அவங்களுக்கு செல்வம் நிலைத்து நிற்கவும், தரித்திரம்…

View More ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!