பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் இன்ஜினியர் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 1.6 லட்சம் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் வேலை கிடைப்பது கூட எளிதாக இருக்கும், ஆனால்…
View More வாடகைக்கு வீடு தேடிய சாப்ட்வேர் எஞ்சினியருக்கு ரூ.1.6 லட்சம் நஷ்டம்.. என்ன நடந்தது?Category: செய்திகள்
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 லோன் செயலிகள் முடக்கம்: அதிரடி நடவடிக்கை..!
சட்டவிரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 221 லோன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு புறம்பாக பல கடன் செயலிகள் பொதுமக்களுக்கு கடனை தந்து,…
View More கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 லோன் செயலிகள் முடக்கம்: அதிரடி நடவடிக்கை..!உலகில் முதல்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை ஆபரேஷன்.. மருத்துவர்கள் சாதனை..!
உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தான் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுவது…
View More உலகில் முதல்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை ஆபரேஷன்.. மருத்துவர்கள் சாதனை..!நாளை சந்திர கிரகணம். என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ இருப்பதை அடுத்து சந்திர கிரகணத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை தற்போது பார்ப்போம். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்…
View More நாளை சந்திர கிரகணம். என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?
இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி 4.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி என்ற…
View More வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ..!
2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கு நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு வரும் எட்டாம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து பொது…
View More நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ..!திருமண ஊர்வலம் நடந்த பின்னர் திடீர் டுவிஸ்ட்.. மணமகளின் தங்கையை மணந்த மாப்பிள்ளை..!
பீகார் மாநிலத்தில் மாப்பிள்ளையின் திருமண ஊர்வலம் முடிந்த பிறகு திடீரென மணமகள் மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ராஜேஷ் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரிங்கு…
View More திருமண ஊர்வலம் நடந்த பின்னர் திடீர் டுவிஸ்ட்.. மணமகளின் தங்கையை மணந்த மாப்பிள்ளை..!’தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு: டிஜிபி சுற்றறிக்கை
’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என டிஜிபி சுற்றறிக்கை வெளியேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் திரையுலகில்…
View More ’தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு: டிஜிபி சுற்றறிக்கைமே மாதத்தில் கடும் குளிர்.. போர்வை ஸ்வெட்டரை தேடி ஓடும் டெல்லி மக்கள்..!
மே மாதம் என்றாலே கடுமையான வெயில் அடிக்கும் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரிக்கும் என்பதும் தெரிந்ததே/ குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே…
View More மே மாதத்தில் கடும் குளிர்.. போர்வை ஸ்வெட்டரை தேடி ஓடும் டெல்லி மக்கள்..!பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்? தயாராகும் மாணவர்கள்..!
பொறியியல் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்ற தகவல் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் டூ தேர்வு முடிவடைந்ததும் மாணவர்கள் பொறியியல் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளில்…
View More பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்? தயாராகும் மாணவர்கள்..!AI தொழில்நுட்பம் எதிரொலி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலை செய்பவர்களுக்கு வேலையே இருக்காது..
தற்போது உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI நுழைந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். AI தொழில் நுட்பத்தின் மூலம் மிகவும் எளிதாக…
View More AI தொழில்நுட்பம் எதிரொலி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலை செய்பவர்களுக்கு வேலையே இருக்காது..படிக்கும் போது ரூ.65 லட்சத்தில் வேலை.. புனே கல்லூரி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
புனேவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 65 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புனே…
View More படிக்கும் போது ரூ.65 லட்சத்தில் வேலை.. புனே கல்லூரி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்..!