பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சண்டை காட்சிகளில் நடிப்பார் என்பதும், குறிப்பாக உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் போதெல்லாம் அவர் டூப் இன்றி நடிப்பார் என்பதும் தெரிந்தது. இந்த…
View More டாம் குரூஸ் ஜம்ப் எல்லாம் பிச்சை வாங்கனும்.. என்ன ஒரு ஜம்ப்.. விபத்தில் இருந்து தப்பித்த சிறுவன்..!Category: செய்திகள்
இவ்வளவு பெரிய தாக்குதலை உக்ரைன் ரகசியமாக நடத்தியது எப்படி? ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சும் ஐடியாக்கள்..!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் தீவிரமான போர் பெரும் பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நேற்று உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல், இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். இதில் ரஷ்யாவுக்கு…
View More இவ்வளவு பெரிய தாக்குதலை உக்ரைன் ரகசியமாக நடத்தியது எப்படி? ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சும் ஐடியாக்கள்..!11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐடி.. பசுமை புரட்சி செய்த மோடி அரசின் சாதனை..
மத்திய வேளாண் அமைச்சகம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து, 14 மாநிலங்களில் 6.1 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது. இந்த வசதி, விவசாயிகளின் நில சொத்து பதிவுகளுடன்…
View More 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐடி.. பசுமை புரட்சி செய்த மோடி அரசின் சாதனை..ஒரே நாடு ஒரே கணவர்.. இந்திய பெண்கள் அனைவருக்கும் மோடி தான் கணவரா? ஆம் ஆத்மி பிரபலம் ஆவேசம்..!
ஒரே நாடு ஒரே தலைவர் போல, ஒரே நாடு ஒரே கணவர் என்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மோடியை பிரபலப்படுத்தி வருகிறார்கள் என்றும், இந்திய பெண்கள் அனைவரும் அவரை கணவராக ஏற்றுக்கொள்வார்களா என்றும்,…
View More ஒரே நாடு ஒரே கணவர்.. இந்திய பெண்கள் அனைவருக்கும் மோடி தான் கணவரா? ஆம் ஆத்மி பிரபலம் ஆவேசம்..!உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவுக்கு 700 கோடி ரூபாய் நஷ்டம்.. இன்றிரவு பழிவாங்க திட்டமா?
ரஷ்யா மீது நேற்று உக்ரைன் நாட்டின் ராணுவம் தாக்கிய பயங்கரமான தாக்குதலில் ரஷ்யாவின் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேதம் அடைந்ததாகவும் இதனால் அந்நாட்டிற்கு 700 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை…
View More உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவுக்கு 700 கோடி ரூபாய் நஷ்டம்.. இன்றிரவு பழிவாங்க திட்டமா?’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் ஆள்மாறாட்டம்.. அரசு தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி கண்டுபிடிப்பு..!
கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில், ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் தேர்வு எழுதும் ஆள் மாறாட்ட மோசடி நடக்கும் காட்சிகள் இருக்கும் நிலையில், அதேபோன்று மத்தியப் பிரதேசம் மாநில அரசு தேர்வுகளில்…
View More ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் ஆள்மாறாட்டம்.. அரசு தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி கண்டுபிடிப்பு..!துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!
துருக்கி நாட்டில் இந்தியன் யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் துருக்கி பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் Malik SD Khan…
View More துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!உக்ரைனின் மாபெரும் தாக்குதல்.. 40 ரஷ்ய போர் விமானங்கள் காலி.. வல்லரசையே அசைத்து பார்க்கும் உக்ரைன்..!
கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இன்று உக்ரைன் ஒரு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் ரஷ்யாவின் 40க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள்…
View More உக்ரைனின் மாபெரும் தாக்குதல்.. 40 ரஷ்ய போர் விமானங்கள் காலி.. வல்லரசையே அசைத்து பார்க்கும் உக்ரைன்..!லிவ்-இன் காதலருடன் சேர்ந்து 4 வயது மகளை கொன்ற தாய்.. பாடியை மறைக்க 300 கிமீ பயணம்..!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையை கொலை செய்து, அந்த குழந்தையின் பிணத்தை மறைக்க 300 கிலோமீட்டர் பயணம் செய்ததாக கூறப்படுவது பெரும்…
View More லிவ்-இன் காதலருடன் சேர்ந்து 4 வயது மகளை கொன்ற தாய்.. பாடியை மறைக்க 300 கிமீ பயணம்..!உங்கள் வீட்டை பத்திரமாக பாதுகாக்கும் AI.. சிசிடிவிக்கும் ஆப்பு வைத்த தொழில்நுட்பம்..!
நாம் வீட்டில் இல்லாத போது, நமது வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள நபர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று…
View More உங்கள் வீட்டை பத்திரமாக பாதுகாக்கும் AI.. சிசிடிவிக்கும் ஆப்பு வைத்த தொழில்நுட்பம்..!முக்கிய சேவையை திடீரென நிறுத்திய ஐசிஐசிஐ வங்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..
ஐசிஐசிஐ வங்கி UPI-யில் PayLater என்ற சேவையை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் இந்த சேவையை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஐசிஐசிஐ வங்கி தனது…
View More முக்கிய சேவையை திடீரென நிறுத்திய ஐசிஐசிஐ வங்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..ஆயிரக்கணக்கான AI உதவியாளர்கள் உருவாக்கம்.. TCS புதிய திட்டத்தால் வேலை பறிபோகுமா?
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தங்கள் பணியாளர்களை AI உதவியுடன் மாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஆண்டு அறிக்கையில், தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்தார். தானியங்கி…
View More ஆயிரக்கணக்கான AI உதவியாளர்கள் உருவாக்கம்.. TCS புதிய திட்டத்தால் வேலை பறிபோகுமா?