ஒரு இலங்கை தமிழரின் கைது நடவடிக்கையில் தலையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்தது. உலகெங்கிலும் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. இலங்கையில்…
View More இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!Category: இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பின் கேக் கொண்டு வந்தவருடன் யூடியூபர் ஜோதி? பாகிஸ்தானியர்களுடன் கொண்டாட்டமா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதல் மற்றும் 26 பேர் உயிரிழந்த கொடூரமான பஹல்காம் பயங்கரம் காரணமாக அதிகரித்த பரபரப்புகளின் பின்னணியில், இந்தியா முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் சமூக விரோத மற்றும்…
View More பஹல்காம் தாக்குதலுக்கு பின் கேக் கொண்டு வந்தவருடன் யூடியூபர் ஜோதி? பாகிஸ்தானியர்களுடன் கொண்டாட்டமா?பொற்கோவிலை தாக்க ஏவுகணையை ஏவிய பாகிஸ்தான்.. தூள் தூளாக்கிய இந்தியா..!
இந்தியாவுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது, பாகிஸ்தான் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பொர்கோவில் மற்றும் பஞ்சாபில் உள்ள பல நகரங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்க முயன்றது. இந்த முயற்சி, இந்திய ராணுவத்தின் அசத்தலான…
View More பொற்கோவிலை தாக்க ஏவுகணையை ஏவிய பாகிஸ்தான்.. தூள் தூளாக்கிய இந்தியா..!இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!
புனே நகரத்தில் பெண்களை கவர்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஒரு நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய கவுரவ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்,…
View More இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!தாக்குதல் நடைபெறும் முன் பஹல்காமுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்ற யூடியூபர் ஜோதி.. அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் ஏப்ரல் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பயங்கரவாத தாக்குதலுக்கு முந்தைய மூன்று மாதங்களுக்கு முன்,…
View More தாக்குதல் நடைபெறும் முன் பஹல்காமுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்ற யூடியூபர் ஜோதி.. அதிர்ச்சி தகவல்..!இந்திய சிம் கார்டு வாங்கி கொடுத்தல், ISIக்கு ஆள் அனுப்புதல்.. முக்கிய குற்றவாளி உபியில் கைது..!
உத்தர் பிரதேச மாநிலத்தில் ISI முகவராக செயல்பட்டவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான ஷாஹ்சாத் என்பவர், பாகிஸ்தானின் ISIக்கு முகவராக செயல்பட்டவர் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம்…
View More இந்திய சிம் கார்டு வாங்கி கொடுத்தல், ISIக்கு ஆள் அனுப்புதல்.. முக்கிய குற்றவாளி உபியில் கைது..!பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா
குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது…
View More பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷாCBSE பள்ளிகளில் Sugar Boards கட்டாயம்.. மாணவர்களுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு..!
பள்ளி பருவத்திலேயே குழந்தைகளுக்கு சர்க்கரை நோயும் உடல் பருமனும் அதிகரித்து வரும் நிலையை கட்டுப்படுத்த, கடந்த வாரம் CBSE, தங்களுடன் இணைந்த அனைத்து பள்ளிகளுக்கும் Sugar Boards அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது, சர்க்கரையுள்ள…
View More CBSE பள்ளிகளில் Sugar Boards கட்டாயம்.. மாணவர்களுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு..!இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மே 12 அன்று இரு…
View More இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம்?கைதான யூடியூபர் ஜோதி, நவாஸ் ஷெரீப் மகளின் தோழியா? நீச்சல் குளத்தில் படு கிளாமர் புகைப்படங்கள்..!
ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்காக உளவு செய்ததாகவும், அந்நாட்டு ஏஜென்டுகளுக்கு ரகசிய மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முன்னாள்…
View More கைதான யூடியூபர் ஜோதி, நவாஸ் ஷெரீப் மகளின் தோழியா? நீச்சல் குளத்தில் படு கிளாமர் புகைப்படங்கள்..!இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சு
காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாராட்டினார். 2014-ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி…
View More இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சுஇந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில், ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியபோது, ‘இந்தியாவின் வலிமை, ஒற்றுமை, மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் பாரம்பரியம் குறித்து பேசினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில், இந்தியாவின்…
View More இந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்