இதெல்லாம் சாப்பிட்டா இவ்ளோ ஆரோக்கியமா? அட இத்தனை நாளா இது தெரியாமப் போச்சே!

காலத்துக்கும் நாம் உணவு என்றால் ஏதோ ஒண்ணு. வயிற்றுப் பசிக்கு சாப்பிடுகிறோம் என ஒரே உணவையே திரும்ப திரும்ப சாப்பிடுகிறோம். அதில் பெரும்பாலும் அரிசி வகை உணவாகத் தான் இருக்கிறது. குழம்பு வகைகளில் சில…

View More இதெல்லாம் சாப்பிட்டா இவ்ளோ ஆரோக்கியமா? அட இத்தனை நாளா இது தெரியாமப் போச்சே!

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது எப்படி? இவ்ளோ பலன்களா?

துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என கூறுகிறார்கள். எதற்காக துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுகிறோம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாக குறிப்பிடுகிறோம்.…

View More ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது எப்படி? இவ்ளோ பலன்களா?

கெட்ட சக்தியைக் காட்டிக் கொடுக்கும் கல் உப்பு… அது எப்படின்னு தெரியுமா?

வீட்டுல எப்பவுமே லட்சுமி கடாட்சமா இருக்கணும்னுதான் எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதுக்கு என்னென்ன விஷயங்கள் செய்யணும்னு பார்க்கலாமா… பாரம்பரியமா நிறைய விஷயங்களை நாம செய்யணும். சாணத்தைப் போட்டு மொழுகுறது தான் முதல் விஷயம். ஆனா இன்னைக்கு…

View More கெட்ட சக்தியைக் காட்டிக் கொடுக்கும் கல் உப்பு… அது எப்படின்னு தெரியுமா?

தமிழ்த்திரை உலகின் மாடர்ன் ஜோதிடர், நயாகரான்னா யாரு தெரியுமா? ஊர்வசி சொல்றதைக் கேளுங்க!

தமிழ்திரை உலகில் சகலகலாவல்லவன் நடிகர் யாருன்னு கேட்டா டக்குன்னு கமலைச் சொல்லி விடலாம். அவரு தான் சினிமாவை அக்கு வேறு ஆணி வேராகத் தெரிந்து வைத்துள்ளார். இப்போது வரை அதன் அப்டேட் தெரிந்து வைத்துள்ளார்.…

View More தமிழ்த்திரை உலகின் மாடர்ன் ஜோதிடர், நயாகரான்னா யாரு தெரியுமா? ஊர்வசி சொல்றதைக் கேளுங்க!

இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!

இன்று சித்ரா பௌர்ணமி (12.5.2025). மகத்துவமான நாள். தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி விழாவை சித்தர் பெருவிழா என்றே நடத்துவர்.. நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.…

View More இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!

நாளை சித்ரா பௌர்ணமி… இங்கெல்லாம் சித்தர்கள் வலம் வருவார்களாமே… உண்மையா?

சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல முக்கிய தலங்களில் உள்ள இறை மூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம்,…

View More நாளை சித்ரா பௌர்ணமி… இங்கெல்லாம் சித்தர்கள் வலம் வருவார்களாமே… உண்மையா?

சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?

நாளை (12.5.2025) சித்ரா பௌர்ணமி. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள். இந்த நன்னாளில் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் வாழ்ந்த புனித மலைகள், ஜீவ சமாதிகளுக்கு…

View More சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?

குழந்தைகளுக்குக் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பீர்களா? அவசியம் இதை படிங்க!

இன்றைய தலைமுறை எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியது. சிறு தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். போட்டியில் தோற்றாலோ, தேர்வில் பெயில் ஆனாலோ, காதலில் தோல்வி அடைந்தாலோ, பெற்றோர், ஆசிரியர்கள் திட்டினாலோ, அடித்தாலோ உடனே…

View More குழந்தைகளுக்குக் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பீர்களா? அவசியம் இதை படிங்க!

வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

நாம எப்படியாவது பணக்காரனாகணும். கடனை அடைக்கணும். நாலு பேரு முன்னால கெத்தா வாழணும்னு யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனா அதுக்கு ஏதாவது முயற்சி செய்றோமாங்கறதுதான் கேள்வி. அதற்கு உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகமும்…

View More வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம். கோவிலுக்குப் போனா சாமி…

View More அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

சந்தானத்தை வசமாக பெண்களிடம் மாட்டிவிட்ட ஆர்யா! ரஜினிக்கே ஆச்சரியம்தான்!

கல்லூரியின் கதை படத்தில் இருந்தே நானும், ஆர்யாவும் நண்பர் ஆனோம். முதல் படத்தில் நல்ல க்ளோஸ் ஆனோம். அப்போ எல்லாம் ஹீரோயின் ப்ரண்ட்ஸா நடிக்க பெங்களூருல இருந்து ரிச் கேர்ள்ஸக் கூட்டிட்டு வருவாங்க. அப்போ…

View More சந்தானத்தை வசமாக பெண்களிடம் மாட்டிவிட்ட ஆர்யா! ரஜினிக்கே ஆச்சரியம்தான்!

அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?

நம்ம முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அதனால்தான் கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் புத்தகங்கள் எழுதினார். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும்.…

View More அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?