இறைவனை வழிபடுகையில் தீப, தூப ஆராதனைகள் நடக்கும். வீட்டிலும் சரி. கோவிலும் சரி. கண்டிப்பாக தீபம் ஏற்றுவார்கள். அதே போல கற்பூரமும் காட்டுவார்கள். ஆனால் இதன் தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரியாது. வாங்க பார்க்கலாம்.…
View More இறைவனுக்கு தீபம் காட்டுவது, சூடம் ஏற்றுவது எதற்குன்னு தெரியுமா?கர்ப்பிணிப் பெண்களின் கனிவான கவனத்திற்கு… நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் லிஸ்ட்..!
ஒரு பிள்ளையைப் பத்து மாசம் சுமந்து பெறுவது என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி எடுக்குற மாதிரின்னு சொல்வாங்க. அதனால பேறுகாலத்துல கண்ணும் கருத்துமா அவங்க உடல்நலன்ல அக்கறை செலுத்த வேண்டும். அதே நேரம் எல்லாத்துக்கும்…
View More கர்ப்பிணிப் பெண்களின் கனிவான கவனத்திற்கு… நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் லிஸ்ட்..!உடலில் இது மட்டும் நடந்தா மரணமே வராதாம்… நோய் வரக்காரணம் என்னன்னு தெரியுமா?
நம் உடலானது உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது. எனவே, உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல…
View More உடலில் இது மட்டும் நடந்தா மரணமே வராதாம்… நோய் வரக்காரணம் என்னன்னு தெரியுமா?107 படங்கள்ல ஒரே நடிகருடன் ஜோடி போட்ட நடிகை… இன்று வரை ரெக்கார்டு இதுதான்..!
இன்றைய தமிழ்சினிமா உலகில் மிஞ்சிப் போனால் 25 படங்கள்ல ஜோடியா ஒரே நடிகருடன் நடிச்சிருப்பாங்க. அதுக்கு மேல இருக்கறது கஷ்டம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தின்னு அத்தனை மொழிகளிலும் சேர்த்துத்தான் கமல், ஸ்ரீதேவி இருவரும்…
View More 107 படங்கள்ல ஒரே நடிகருடன் ஜோடி போட்ட நடிகை… இன்று வரை ரெக்கார்டு இதுதான்..!நடிகவேள் எம்ஆர்.ராதா ஒண்ணும் அடாவடியான ஆளு இல்ல… அவரோட நேர்மையைப் பாருங்க!
பிரபல படத்தயாரிப்பாளரான எஸ்எம்.உமரின் நெருங்கிய நண்பர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவரது நாடகம் ஒன்றைத் தன்னோட ஊரான காரைக்காலில் நடத்தலாம் என்று விரும்பினாராம். அதனால் அவரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அதற்கு ‘தேவ அசுர போராட்டம் என்ற…
View More நடிகவேள் எம்ஆர்.ராதா ஒண்ணும் அடாவடியான ஆளு இல்ல… அவரோட நேர்மையைப் பாருங்க!சித்தர் சமாதியில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்… கணக்கன்பட்டி சுவாமிகளின் அற்புதங்கள்!
கணக்கன்பட்டி சுவாமிகள் நாம் வாழ்ந்த காலத்திலேயே பார்த்த ஒரு சித்தர். இவரை அழுக்கு மூட்டை சித்தர்னும் சொல்வாங்க. இவர் 2014ல் தான் முக்தி அடைந்தாராம். இவர் இறந்து 3 நாள்களாக இவரது உடல் அழுகாமல்…
View More சித்தர் சமாதியில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்… கணக்கன்பட்டி சுவாமிகளின் அற்புதங்கள்!அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கணும். இதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தானம் வழங்கணும்கற எண்ணம் 100த்துல 10 பேருக்குக் கூட இருக்காது. ஏன்னா நாம அப்படியே வளர்ந்துட்டோம். இனியாவது தானம் வழங்குங்க.…
View More அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!ஆதிசங்கரர் வீட்டுல தங்க நெல்லிக்கனி மழை! மகாலட்சுமியின் அருளைப் பாருங்க..!
மகாலட்சுமியை வழிபடக்கூடிய பல நாள்கள் ஆண்டு முழுவதும் வருகிறது. அதில் தமிழ் மாதங்களில் சித்திரையில் முதலாவதாக வரும் விசேஷமான நாள் அட்சய திருதியை. இன்று தான் அந்த அற்புதமான நாள். இந்த நாளில் எப்படி…
View More ஆதிசங்கரர் வீட்டுல தங்க நெல்லிக்கனி மழை! மகாலட்சுமியின் அருளைப் பாருங்க..!அட்சயதிருதியை வழிபடும் நேரம் என்ன? இன்று மறக்காம செய்யவேண்டியது இதுதான்..
அட்சய திருதியைன்னாலே தங்கம் வாங்கணும். அப்போதான் மேலும் மேலும் சேரும்னு சொல்வாங்க. இன்னைக்கு அது விக்கிற விலைக்கு வாங்க முடியுமா? அப்படின்னா என்ன செய்றது? பிரதிபலன் கருதாமல் நாம் செய்யும் உதவி அது எதுவாகவும்…
View More அட்சயதிருதியை வழிபடும் நேரம் என்ன? இன்று மறக்காம செய்யவேண்டியது இதுதான்..தினம் 2 வேளை இதை சாப்பிடுங்க… உங்க நோயெல்லாம் போயே போச்சு..!
நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல மூலிகை மருந்துகள்தான் இன்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் நிரந்தரத் தீர்வாக உள்ளது. அந்த வகையில் முளை கட்டிய வெந்தயப் பொடியில் இவ்ளோ நன்மைகளா.. என்று நம்மையே ஆச்சரியப்பட வைக்கிறது.…
View More தினம் 2 வேளை இதை சாப்பிடுங்க… உங்க நோயெல்லாம் போயே போச்சு..!அட்சய திருதியை வரலாறு என்னன்னு தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?
அட்சய திருதியை என்பது நம் மத மரபுகளில் மிகப் பெரிய ஆன்மிக மற்றும் புனித நாளாகக் கருதப்படுகிறது. “அட்சய” என்றால் “எப்போதும் அழியாதது”, “திருதியை” என்றால் “சுக்கில பக்ஷத்தின் மூன்றாவது நாள்” என்பதைக் குறிக்கின்றது.…
View More அட்சய திருதியை வரலாறு என்னன்னு தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்கணுமா? வாங்க முடியாதவங்க இதைக் கண்டிப்பா வாங்குங்க!
நாளை (30.04.2025) பொழுது விடிந்தால் அக்ஷய திருதியை. இந்த நாள் எத்தகைய சிறப்பு வாய்ந்ததுன்னு பாருங்க… குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாள்.. பாண்டவர்கள்…
View More அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்கணுமா? வாங்க முடியாதவங்க இதைக் கண்டிப்பா வாங்குங்க!












