நமக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் நிம்மதி வந்து விடும். நிம்மதி வந்துவிட்டால் அங்கு பணம் புரள ஆரம்பிக்கும். செல்வம் சேரும். கள்ளம்…
View More 100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!சாப்பாட்டுக்கே வழியில்லாத வாலியை அடியோடு மாற்றிய சம்பவம்… காரணம் யாருன்னு தெரியுமா?
தமிழ்த்திரை உலகில் வாலிபக்கவிஞர் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் வாலி. இவரது ஆரம்ப கால கடினமான தருணங்கள் எப்படி இருந்தன? அதை மாற்றிய தரமான சம்பவம் என்னன்னு பார்க்கலாமா… கவிஞர் வாலி பல…
View More சாப்பாட்டுக்கே வழியில்லாத வாலியை அடியோடு மாற்றிய சம்பவம்… காரணம் யாருன்னு தெரியுமா?அறிவு கெட்ட முட்டாள்னு திடடு வாங்கியும் பாலசந்தரை விட்டுக்கொடுக்காத ஹீரோயின்
வட்ட வடிவ அழகி. கருப்பா இருந்தாலும் களையா இருந்த நடிகை தான் சரிதா. பாலசந்தர் இவரை மரோ சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இவர் தன் குருநாதர் பாலசந்தர் பற்றி என்ன சொல்கிறார்னு…
View More அறிவு கெட்ட முட்டாள்னு திடடு வாங்கியும் பாலசந்தரை விட்டுக்கொடுக்காத ஹீரோயின்நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!
பெண்களுக்குத்தான் நாணம் அழகு என்பார்கள். அது கூட எல்லா இடத்திலும் இருக்கக்கூடாது. ஆண்களுக்கு கெத்து தான் அழகு. எங்கும் எதிலும் கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கூச்சம் தேவையில்லை. ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம்…
View More நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!ஆரோக்கியம் உங்க கைவிரல்களில்…! மனஅழுத்தம், சுவாசக்கோளாறுகளுக்கு சூப்பர் டெக்னிக்!
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம். விரல் வித்தைன்னு சொல்வாங்களே. அப்படி ஒரு சில விரல் வித்தையைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இதனால்…
View More ஆரோக்கியம் உங்க கைவிரல்களில்…! மனஅழுத்தம், சுவாசக்கோளாறுகளுக்கு சூப்பர் டெக்னிக்!அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?
புலன் வழி அறிவால் தான் நமக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது. நாம் புலன் வழியாக அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை பெறுகிறோம். இவையே பஞ்சதன்மாத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. இருவேறு தோற்றங்களுக்கு இடையே…
View More அதென்ன பஞ்சதன்மாத்திரை? அறிவை சரியாகப் பயன்படுத்தினால் இவ்ளோ பலன்களா?பெண் குழந்தைக்கு தந்தையும், ஆண் குழந்தைக்கு தாயும் பிடிப்பது ஏன்? இதுதானா ரகசியம்?
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் ஆண் பிள்ளைகளுக்கு அம்மா இருந்தது போல் இருக்காது. பெண் பிள்ளைகளுக்கு அப்பா இருந்தது போல் இருக்காது. ஒரு ஆண் பிள்ளைகளை அப்பா திட்டும் போது அம்மா தோள் மீது…
View More பெண் குழந்தைக்கு தந்தையும், ஆண் குழந்தைக்கு தாயும் பிடிப்பது ஏன்? இதுதானா ரகசியம்?அந்தக் காட்சியை எடுக்க பயந்த படக்குழு… பக்தபிரகலாதாவில் நடந்தது என்ன?
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில் அந்தக் காட்சியை எல்லாம் எப்படி படமாக்கினார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. பிரகலாதனின் கதைப்படி தன்னை எதிர்த்த பிரகலாதனின் தலையை யானையை வைத்து நசுக்கி இரண்யகசிபு கொல்ல வேண்டும். கதைப்படி…
View More அந்தக் காட்சியை எடுக்க பயந்த படக்குழு… பக்தபிரகலாதாவில் நடந்தது என்ன?சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு தருவாரா? பிரபலம் என்ன சொல்றாரு?
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து விஜய் அரசியலில் அதிரடி காட்டுவார் என்றே பலரும் நினைத்து வருகின்றனர். சினிமா வேறு. அரசியல் வேறு. ஒரு சிலர் தான் அதில் ஜெயித்துள்ளனர். எம்ஜிஆர் சினிமாவில்…
View More சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு தருவாரா? பிரபலம் என்ன சொல்றாரு?கர்ப்பப்பை பிரச்சனை, விரை வீக்கம், வாயுப்பிடியில் இருந்து விடுதலை வேண்டுமா? நீங்க செய்ய வேண்டிய ஆசனம் இதுதான்!
யோக கலை உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றில் ஒன்று சலபாசனம். அதை எப்படி செய்வது? செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்ப்போம்.…
View More கர்ப்பப்பை பிரச்சனை, விரை வீக்கம், வாயுப்பிடியில் இருந்து விடுதலை வேண்டுமா? நீங்க செய்ய வேண்டிய ஆசனம் இதுதான்!படம் முழுக்க மனோரமா… சூட்டிங் நடந்ததோ ஒரே நாள்.. யார் அந்த இயக்குனர்? எந்த படம்?
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 2 வெற்றிப்படங்களில் மனோரமா நடித்ததற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மனோரமா மாதிரி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாருக்கும்னு விசுவுக்கு…
View More படம் முழுக்க மனோரமா… சூட்டிங் நடந்ததோ ஒரே நாள்.. யார் அந்த இயக்குனர்? எந்த படம்?கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!
சிலர் வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவ புண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்புவர். இது நல்ல கேள்வி. ஆன்மிகத்தை நாடும் அன்பர்கள் அனைவரும் இந்தக் கேள்வியைத் தாண்டித்தான் வர வேண்டும்.…
View More கர்மவினைகளைக் கட்டுப்படுத்தும் நவக்கிரகங்கள்… மறக்காம இதைச் செய்யுங்க..!












