பூஜை அறையில் விளக்கு ஏற்ற உகந்த நேரம்… பல சுவாரசிய தகவல்கள் இதோ!

வீடுகளில் விளக்கேற்றுவது என்பது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு அற்புதமான வழிபாடு. இதை முறைப்படி எப்படி செய்வதுன்னு பார்க்கலாமா… காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் விளக்கு ஏற்றணும். மாலை சூரிய அஸ்தமனத்துக்குப்…

View More பூஜை அறையில் விளக்கு ஏற்ற உகந்த நேரம்… பல சுவாரசிய தகவல்கள் இதோ!

சிவபெருமானே இருக்கச் சொன்ன விரதம் எதுன்னு தெரியுமா? அட இன்னைக்குத் தானா அந்த விசேஷம்?

இந்த ஆண்டு ஒண்ணாம் தேதியும் சோமவாரம். கடைசி நாளான 29ம் தேதியும் சோமவாரம். அதனால் சோமவாரத்திலேயே பிறந்து சோமவாரத்திலேயே முடிகிறது இந்த கார்த்திகை மாதம். இந்த நாளில் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து நாம்…

View More சிவபெருமானே இருக்கச் சொன்ன விரதம் எதுன்னு தெரியுமா? அட இன்னைக்குத் தானா அந்த விசேஷம்?

மனைவிக்கு உங்களைப் பிடிக்கலையா? இனி இப்படி மாறிப்பாருங்க! நீங்கதான் ராஜா.!

சமீபகாலமாக வீட்டில் கணவன், மனைவி பிரச்சனை எங்கு பார்த்தாலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. புரிந்து கொள்ளாத மனப்பக்குவம்தான் இதற்குக் காரணம். இதை எப்படி நாம் தீர்ப்பது? குடும்ப ஒற்றுமை மேம்பட என்ன செய்வதுன்னு பிரபல…

View More மனைவிக்கு உங்களைப் பிடிக்கலையா? இனி இப்படி மாறிப்பாருங்க! நீங்கதான் ராஜா.!

சகல ஐஸ்வர்யமும் பெருகணுமா… தினமும் மறக்காம கார்த்திகை மாதத்துல இதைச் செய்யுங்க..!

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன? வாங்க பார்க்கலாம். கார்த்திகை மாதம் அநேக விசேஷங்களை உள்ளடக்கியது. கார்த்திகை என்ற பெயரே விசேஷமானது. கார்த்திகை பெண்களுக்காக பெயர் வைத்திருக்கிறதாக நினைக்கிறார்கள். அதுவும் ஒரு காரணம். கார் என்றால்…

View More சகல ஐஸ்வர்யமும் பெருகணுமா… தினமும் மறக்காம கார்த்திகை மாதத்துல இதைச் செய்யுங்க..!

பொறுப்புடன் இருக்கும் பெண்களா நீங்கள்? இதைப் படித்து செக் பண்ணிக்கோங்க..!

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்களைப் பேச வேண்டும். முதலில் காலைப்பொழுதை துவங்கும்போதே சுறுசுறுப்பாக எழ வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக்கூடாது. காலை எழுந்ததுமே மங்களகரமான வார்த்தைகளைப் பேச வேண்டும்.…

View More பொறுப்புடன் இருக்கும் பெண்களா நீங்கள்? இதைப் படித்து செக் பண்ணிக்கோங்க..!

அதென்ன முடவன் முழுக்கு? புண்ணிய நதிகளின் பாவங்களைப் போக்கும் காவேரி

ஐப்பசி மாதம் நடைபெறும் துலா ஸ்நானம் குறித்து பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா… தஞ்சை மாவட்டப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் துலா ஸ்நானம். மற்றவர்களுக்கு இதுபற்றி அவ்வளவாகத்…

View More அதென்ன முடவன் முழுக்கு? புண்ணிய நதிகளின் பாவங்களைப் போக்கும் காவேரி

வாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!

நாம் நெருங்கிப் பழகியவர்களிடம் ஒரு தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்க மாட்டோம். ஏன்னா கேட்கத் தேவையே இல்லை. இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது என்னன்னா அவர் ஏற்கனவே நம்மை மன்னித்திருப்பார். அந்தளவு…

View More வாழ்க்கை வளமாக வேண்டுமா? இந்தக் கருவிகளை மட்டும் யூஸ் பண்ணுங்க!

வருகிறது ஐப்பசி அன்னாபிஷேகம்… உணவுப் பஞ்சமே இருக்காது… இதை மட்டும் செய்யுங்க!

நாம் உயிர் வாழ அடிப்படை தேவை என்றால் காற்று, நீர், உணவு தான். அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான இந்த உணவு தான் நம் பசியைப் போக்குகிறது. தினமும் அதற்காகத் தான் மனிதன்…

View More வருகிறது ஐப்பசி அன்னாபிஷேகம்… உணவுப் பஞ்சமே இருக்காது… இதை மட்டும் செய்யுங்க!

வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!

சிலருக்கு அன்றாடம் கொடுத்த கடனை எப்படி வசூலிக்கப்போகிறோம் என்று எண்ணும்போது பெரிய கவலையாக இருக்கும். கொடுத்த இடத்தில் போய்க் கேட்டால் நாமதான் என்னமோ கடன் வாங்கின மாதிரி அதிகாரமா பேசுவாங்க. பணம் எல்லாம் இப்போ…

View More வராத கடன்கள் வர, பணப்புழக்கம் அதிகரிக்க… ஈசியான வழி இதுதாங்க!

சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?

திங்கள் கிழமையான இன்று (27.10.2025) கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் வருகிறது. இன்றுதான் சூரசம்ஹாரம். இன்று ஒருநாள் விரதம் எப்படி இருப்பதுன்னு பார்க்கலாம். இன்று அதிகாலை 6 மணிக்குள் விரதத்தைத் தொடங்க வேண்டும்.…

View More சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?

நினைத்தது நினைத்த படி நடக்கணுமா? சஷ்டியின் 3வது நாளில் இதைச் செய்யுங்க!

அறுபடை வீடுகளில் 2ம் படையான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்து இன்று 3வது நாள் நடக்கிறது. இந்தநாளில் வழக்கம்போல காலையும், மாலையும் சற்கோண தீபம் ஏற்ற வேண்டும். இன்று வ என்ற எழுத்தில்…

View More நினைத்தது நினைத்த படி நடக்கணுமா? சஷ்டியின் 3வது நாளில் இதைச் செய்யுங்க!

தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம்…

View More தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?