சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதால் 186 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். பருவநிலை திடீரென மாற்றமடைந்ததால், விமானம் தரையிறங்கும் முயற்சியை…
View More கடைசி நிமிடத்தில் சுதாரித்த பைலட்.. நூலிழையில் உயிர் தப்பிய 186 விமான பயணிகள்..!வரலாறு காணாத ஹேக்கிங்.. 184 மில்லியன் பாஸ்வேர்டு லீக்.. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் பயனர்கள் பாதிப்பா?
உலகிலேயே இதுவரை நடைபெறாத வரலாறு காணாத ஹேக்கிங் நடந்துள்ளதாகவும் கூகுள், பேஸ்புக்கில் உட்பட பல முன்னணி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து 184 மில்லியன் பாஸ்வேர்டுகள் லீக் ஆகிவிட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை…
View More வரலாறு காணாத ஹேக்கிங்.. 184 மில்லியன் பாஸ்வேர்டு லீக்.. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் பயனர்கள் பாதிப்பா?என்னடா நடக்குது இங்கே.. பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற அரசு ஊழியர்.. தீவிர விசாரணை..!
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக செய்ததாக சந்தேகப்பட்ட ராஜஸ்தான் மாநில அரசின் ஊழியர் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேரில் பணியாற்றும் அந்த ஊழியர்,…
View More என்னடா நடக்குது இங்கே.. பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற அரசு ஊழியர்.. தீவிர விசாரணை..!பாஜகவின் செய்தியாளராகவே மாறிவிட்டார் சசிதரூர்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ புகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ். மூத்த தலைவர் உதித் ராஜ், அவர் சசிதரூரை “பாஜகவின் சூப்பர் பேச்சாளர்” என குற்றம்சாட்டி, அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர…
View More பாஜகவின் செய்தியாளராகவே மாறிவிட்டார் சசிதரூர்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..!மன்னிப்பு கேட்கவே வேண்டிய அவசியமில்லை: கன்னடம் குறித்த சர்ச்சைக்கு கமல் பதில்..!
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், “கன்னடம் தமிழிலிருந்து பிறந்த மொழி” எனக் கூறியதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார். “அன்பால் பேசப்பட்டது, அதற்காக மன்னிப்பு கேட்கவே வேண்டியதில்லை” எனத் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…
View More மன்னிப்பு கேட்கவே வேண்டிய அவசியமில்லை: கன்னடம் குறித்த சர்ச்சைக்கு கமல் பதில்..!அஜர்பைஜான் சென்று நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்.. ஆனால் சத்தமில்லாமல் இந்தியா செய்யும் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் செரீஃப், நேற்று அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் அந்நாட்டு ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை சந்தித்து, இந்தியா எதிராக பாகிஸ்தானுக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான “ஆபரேஷன் சிந்தூர்”…
View More அஜர்பைஜான் சென்று நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்.. ஆனால் சத்தமில்லாமல் இந்தியா செய்யும் ராஜதந்திரம்..!இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!
இந்தியாவுடன் ஏற்பட்ட சமீபத்திய இராணுவ மோதலில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதன் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த…
View More இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!பாகிஸ்தான், பஹல்காம் பிரச்சனை.. பெங்களூரில் முஸ்லீம்களுக்கு வீடு தர மறுக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!
ஐஐடி சென்னையில் பட்டம் பெற்ற முகம்மது சஞ்சீத் என்ற இளைஞர், தன் முஸ்லிம் அடையாளத்தின் காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் வீடு வாடகைக்கு மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என்று…
View More பாகிஸ்தான், பஹல்காம் பிரச்சனை.. பெங்களூரில் முஸ்லீம்களுக்கு வீடு தர மறுக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!ட்விட்டருக்கு செல்ல முயன்ற கூகுளில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி.. ரூ.830 கோடி சம்பளம் கொடுத்து தக்க வைத்த கூகுள்..!
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரான நீல் மோகன் 10 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டரில் சேர முயற்சித்த போது அவரை ட்விட்டரில் சேராமல் இருக்க கூகுள் அவருக்கு கொடுத்த ரூ.830 கோடி சம்பள…
View More ட்விட்டருக்கு செல்ல முயன்ற கூகுளில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி.. ரூ.830 கோடி சம்பளம் கொடுத்து தக்க வைத்த கூகுள்..!மோடியால் மட்டும் இது முடியும்.. பஹல்காமில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று உயிர் தப்பிய சிங்கப்பூர் பெண்..!
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், “சிந்தூர்” என்ற பெயர் எனக்கு பேரார்வத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான வைஷாலி…
View More மோடியால் மட்டும் இது முடியும்.. பஹல்காமில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று உயிர் தப்பிய சிங்கப்பூர் பெண்..!செய்தி நிறுவனங்கள் எங்களை மிரட்டுகின்றன.. Copyright Strike பிரச்சனையில் சிக்கும் யூடியூபர்கள்..!
Asian News International (ANI) என்ற நியூஸ் ஏஜென்சி தங்களது காப்புரிமை பெற்ற சில விநாடி வீடியோக்களை பயன்படுத்தியதற்காக, லட்சக்கணக்கில் பணம் கேட்டு யூடியூபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More செய்தி நிறுவனங்கள் எங்களை மிரட்டுகின்றன.. Copyright Strike பிரச்சனையில் சிக்கும் யூடியூபர்கள்..!போன ஆண்டு ரூ.5.5 லட்சம் சம்பளம்.. இந்த ஆண்டு ரூ.45 லட்சம் சம்பளம்.. சாப்ட்வேர் டெவலப்பர் வாழ்க்கையில் நடந்த அதிசயம்..
வேலை மாற்றம் என்பது தற்போது பெரும்பாலான பணியாளர்களிடையே ஒரு கலாச்சாரமாகவே மாறியுள்ளது. இது ஊதிய உயர்வு, பதவிகள், அல்லது பிற வெளிப்புற நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், நியமித்த இடைவெளியில் வேலை மாற்றுவது பரவலாக…
View More போன ஆண்டு ரூ.5.5 லட்சம் சம்பளம்.. இந்த ஆண்டு ரூ.45 லட்சம் சம்பளம்.. சாப்ட்வேர் டெவலப்பர் வாழ்க்கையில் நடந்த அதிசயம்..