abbas ansari

வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெறுப்பு பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் எம்எல்ஏ…

View More வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
ring ai

உங்கள் வீட்டை பத்திரமாக பாதுகாக்கும் AI.. சிசிடிவிக்கும் ஆப்பு வைத்த தொழில்நுட்பம்..!

  நாம் வீட்டில் இல்லாத போது, நமது வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள நபர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று…

View More உங்கள் வீட்டை பத்திரமாக பாதுகாக்கும் AI.. சிசிடிவிக்கும் ஆப்பு வைத்த தொழில்நுட்பம்..!
icici

முக்கிய சேவையை திடீரென நிறுத்திய ஐசிஐசிஐ வங்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

  ஐசிஐசிஐ வங்கி UPI-யில் PayLater என்ற சேவையை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் இந்த சேவையை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஐசிஐசிஐ வங்கி தனது…

View More முக்கிய சேவையை திடீரென நிறுத்திய ஐசிஐசிஐ வங்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..
TCS

ஆயிரக்கணக்கான AI உதவியாளர்கள் உருவாக்கம்.. TCS புதிய திட்டத்தால் வேலை பறிபோகுமா?

  இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தங்கள் பணியாளர்களை AI உதவியுடன் மாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஆண்டு அறிக்கையில், தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்தார். தானியங்கி…

View More ஆயிரக்கணக்கான AI உதவியாளர்கள் உருவாக்கம்.. TCS புதிய திட்டத்தால் வேலை பறிபோகுமா?
ovaisi

தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!

  AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, அல்ஜீரியாவில் நடைபெற்ற ஐநா பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியபோது பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது; மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ரஹ்மான்…

View More தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!
ind pak

சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!

  தஜிகிஸ்தான் நாட்டில் நடந்த ஐநா மாநாட்டில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றம் காட்டிய நிலையில், அதே மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா அதற்கு பதிலடி…

View More சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!
adnan jpg

பாகிஸ்தான் பாடகருக்கு இந்திய குடியுரிமை.. தாயின் இறுதி சடங்கிற்கு கூட போகவில்லை..!

  பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் ஒருவருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தாயின் இறுதிச்சடங்கிற்குக்கூட பாகிஸ்தான் செல்ல தனக்கு விசா கிடைக்கவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி…

View More பாகிஸ்தான் பாடகருக்கு இந்திய குடியுரிமை.. தாயின் இறுதி சடங்கிற்கு கூட போகவில்லை..!
qasim

பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக யூடியூபர் ஜோதி உள்பட, கிட்டத்தட்ட…

View More பாகிஸ்தான் வரும்போதெல்லாம் சொந்த வீட்டுக்கு வருவது போல் உள்ளது. கைதான இன்னொரு உளவாளி பேட்டி..!
britain youtuber

பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள்.. பிரிட்டன் யூடியூபருக்கு நெட்டிசன்கள் அறிவுரை..!

ஒரு பிரிட்டன் யூடியூபர் தனது தொலைந்து போன AirPods-ஐ மீட்டெடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல தயாராகி உள்ளார். துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது அவரது அறையிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு அந்த AirPods கொள்ளையடிக்கப்பட்டதாக…

View More பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள்.. பிரிட்டன் யூடியூபருக்கு நெட்டிசன்கள் அறிவுரை..!
miss world

நாட்டின் பாதுகாப்பை விட உலக அழகி போட்டி முக்கியமா? தெலுங்கானா முதல்வருக்கு ஒரு கேள்வி..!

  தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பேசியதற்கும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா தலைவர் என்வி சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா…

View More நாட்டின் பாதுகாப்பை விட உலக அழகி போட்டி முக்கியமா? தெலுங்கானா முதல்வருக்கு ஒரு கேள்வி..!
kharge

இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?

  இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ தலைமை அதிகாரி பாதுகாப்பு தலைமைச் செயலாளர் ஜெனரல் அனில் சௌஹான், பாகிஸ்தானுடன் நடந்த போர் காலத்தில் எத்தனை விமானங்கள் இழந்தன என்பது பற்றி முதன்முறையாக கூறியபோது, ‘இந்திய…

View More இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?
rcb cup

RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!

  கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தீவிரமான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர் ஒருவர், IPL 2025 கோப்பையை RCB வென்றால் ஜூன் 3-ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு…

View More RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!