india pak

போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தடைகள் தொடரும்.. இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள்..!

பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாகிஸ்தானுடன் உள்ள உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானை தனிமைப்படுத்த பல்வேறு வழிகளில்…

View More போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தடைகள் தொடரும்.. இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள்..!
china

பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி  பேசினார். இந்த பேச்சுவார்த்தை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான…

View More பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!
isari ganesh

மகள் திருமணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள்.. ஐசரி கணேஷின் நெகிழ்ச்சியான செயல்..!

  பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணம் நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களை ஐசரி கணேஷ்…

View More மகள் திருமணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள்.. ஐசரி கணேஷின் நெகிழ்ச்சியான செயல்..!
india pak

முடிவுக்கு வந்தது மோதல்.. தாக்குதலை நிறுத்துவதாக இந்தியா அறிவிப்பு.. டிரம்ப் நன்றி..!

  கடந்த சில நாட்களாக இந்தியா–பாகிஸ்தான் போர் ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், உலக நாடுகள் இந்த போரை நிறுத்த தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அமெரிக்கா வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை…

View More முடிவுக்கு வந்தது மோதல்.. தாக்குதலை நிறுத்துவதாக இந்தியா அறிவிப்பு.. டிரம்ப் நன்றி..!
pope

19 வருடத்திற்கு பொள்ளாச்சி வந்தாரா புதிய போப்பாண்டவர்.. வைரல் புகைப்படம்..!

  ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவர் போப்பாண்டவர் லியோ அவர்கள், தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சியில் அமைந்துள்ள செண்பகம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு, 2006ஆம் ஆண்டு அக்டோபரில் வந்தார். அப்போது அவருக்கு வயது 50. அவர்…

View More 19 வருடத்திற்கு பொள்ளாச்சி வந்தாரா புதிய போப்பாண்டவர்.. வைரல் புகைப்படம்..!
No room for fear only action

அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!

பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா இன்று ஒரு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் இந்திய நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடந்தால், அது போர் தொடுத்தது என்றே கருதப்படும் என இந்திய தரப்பில்…

View More அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!
pak1

1 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. தயவுசெய்து போரை நிறுத்துங்கள்.. கெஞ்சி கதறும் பாகிஸ்தான்..!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ஒரு வாரமாக இரு நாடுகளும் கடுமையான ராணுவ பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் தற்போது சற்று கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளது.இன்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்,…

View More 1 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. தயவுசெய்து போரை நிறுத்துங்கள்.. கெஞ்சி கதறும் பாகிஸ்தான்..!
dead

அடியோடு ஒழிகிறது பயங்கரவாதம்: 5 முக்கிய பயங்கரவாத தலைவர்கள் அழிப்பு.. முழு விவரங்கள்..

  ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை சுட்டு துல்லியமாக தாக்கியது. இதில் ஜெய்ஷ்-எ-முகம்மது…

View More அடியோடு ஒழிகிறது பயங்கரவாதம்: 5 முக்கிய பயங்கரவாத தலைவர்கள் அழிப்பு.. முழு விவரங்கள்..
vikram

பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!

  இந்திய விமானப்படை, கடந்த சனிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்களில் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டது. இது, பாகிஸ்தான் ஒருங்கிணைந்த முறையில் இந்திய விமானப்படையின் உதம்பூர், பதான்கோட், ஆதம்பூர், பூஜ் ஆகிய…

View More பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!
rajnath singh

ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றாம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்லியில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை தலைவர்கள், தலைமை…

View More ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!
fake 1

பொய்களால் போரை நடத்தும் பாகிஸ்தான்.. ஒன்று கூட உண்மையில்லை.. இந்தியா வெளியிட்ட ஆதாரம்..!

இந்திய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன என்பது பாகிஸ்தானின் பொய் என இந்தியா உறுதியாக மறுப்பு தெரிவித்தது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், இந்தியா, பாகிஸ்தான் வெளியிட்ட…

View More பொய்களால் போரை நடத்தும் பாகிஸ்தான்.. ஒன்று கூட உண்மையில்லை.. இந்தியா வெளியிட்ட ஆதாரம்..!
pakistan pm

அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!

  இன்று அதிகாலை, பாகிஸ்தான் அமிர்தசரஸில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து அனுப்பிய பல கமிகாஸி ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவால் துல்லியமாக கண்டறிந்து நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிகாலை 5…

View More அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!