போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தடைகள் தொடரும்.. இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள்..!

பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாகிஸ்தானுடன் உள்ள உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானை தனிமைப்படுத்த பல்வேறு வழிகளில்…

india pak