பெஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மட்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு கவனக் குறைவுதான் காரணம் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் போர்…
View More பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!pakistan
சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியா
பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ-சர்தாரி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைக் கண்டித்து சிந்து நதியில் இந்தியர்கள் ரத்தம் ஓடும் என கடுமையான பேசியதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும்…
View More சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியாசிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது, நாட்டிற்கு ஒரு பெரிய நல்வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கிஷன்கங்கா, ராட்லே, பகல் துல் போன்ற ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நீர்மின் திட்டங்களை வேகமாக…
View More சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய் அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும்…
View More பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!
பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, உளவுத்துறைகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் செயல்படுகிற 14 உள்ளூர் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்து பட்டியல் வெளியிட்டுள்ளன. இந்த முயற்சி அடிப்படை பயங்கரவாத குழுக்களை முறியடிக்க…
View More பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான் வழிகளை ஒன்றுக்கு ஒன்று மூடியுள்ளன. இதன் பொருள், இருநாட்டின் வான் பரப்பிற்குள் எந்தவொரு பயணியர் விமானமும்…
View More அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. சமாளித்து விடலாம்.. வான்வழி மூடியது குறித்து விமான நிறுவனங்கள்..!காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ’இந்த சம்பவத்தில் நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.…
View More காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?நான் இந்தியாவின் மகள், என்னை வெளியேற்றாதீர்கள்.. இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்..!
2023ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்து சச்சின் என்பவரை திருமணம் செய்த சீமா ஹைதர், தற்போது நாடு கடத்தப்படுவாரோ என்ற பயத்தில் உள்ளார். காரணம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து,…
View More நான் இந்தியாவின் மகள், என்னை வெளியேற்றாதீர்கள்.. இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்..!காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொடூர சம்பவத்தை “கேவலமான ஒன்று” என குறிப்பிட்டார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம்…
View More காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, ‘பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபோது, பாகிஸ்தான் இராணுவத்தின்…
View More அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சஹோவால் கிராமத்தில், நேற்று பயங்கரவாதத்திற்கு உபயோகமாகக்கூடிய ஆயுதங்களும் வெடிகுண்டுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்பு…
View More இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள்: பாகிஸ்தான் துணை பிரதமர்..!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றமான சூழல் உள்ள நிலையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் துணை பிரதமர் இஷாக் தார்,…
View More பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள்: பாகிஸ்தான் துணை பிரதமர்..!