பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்குள் தெற்கு Waziristan பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்…
View More இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?pakistan
200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!
பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதும் ஒரு பக்கம் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் உலக நாடுகள் மத்தியில் தங்கள் தூதர் மூலம் பாகிஸ்தான் எவ்வாறு…
View More 200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!இதுதான் பிச்சை கேட்கும் முறையா? பாகிஸ்தானை கலாய்த்து மீம்ஸ் வெளியிட்ட இந்தியா..!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஒரு நிமிட சிரிப்பை உருவாக்கியது போலவே, இந்திய அரசின் ஊடக பிரிவு பாகிஸ்தான் அரசை மீம்ஸ் மூலம் கடுமையாக கலாய்த்துள்ளது. காரணம் என்னவென்றால், பாகிஸ்தான் அரசு,…
View More இதுதான் பிச்சை கேட்கும் முறையா? பாகிஸ்தானை கலாய்த்து மீம்ஸ் வெளியிட்ட இந்தியா..!ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!
ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு…
View More ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!ராணுவ தலைவர் வேஸ்ட்.. ஒன்றுக்கும் லாயக்கில்லை.. கொந்தளிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் ‘ ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு முக்கிய செயல்பாட்டை நடத்தியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிடிப்பில் உள்ள ஜம்மு–காஷ்மீரில்…
View More ராணுவ தலைவர் வேஸ்ட்.. ஒன்றுக்கும் லாயக்கில்லை.. கொந்தளிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!பாகிஸ்தான் ராணுவ தலைவர் கைது செய்யப்பட்டாரா? பெரும் உள்நாட்டு குழப்பம்..!
பாகிஸ்தான் ராணுவத்தில் எதிர்பாராத மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் கூட்டு ராணுவ தலைமைக் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீரை கைது செய்ததாக…
View More பாகிஸ்தான் ராணுவ தலைவர் கைது செய்யப்பட்டாரா? பெரும் உள்நாட்டு குழப்பம்..!இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. இன்றைய இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?
இன்று அதாவது மே 9, வெள்ளிக்கிழமை அன்று, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்த பிரச்னைகள் காரணமாக பங்குச் சந்தை சரிவில் தொடங்கலாம் என கணிக்கப்படுகிறது. பங்குச் சந்தையின் Sensex மற்றும் Nifty சரிவில் தொடங்கும்…
View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. இன்றைய இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஜம்மு, பதான்கோட் மற்றும் உடம்பூர் ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு பாகிஸ்தானால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் S-400 என்ற சுதர்சன…
View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!சலால் அணையின் மூன்று கதவுகளை திறந்தது இந்தியா.. பாகிஸ்தானுக்கு இன்னும் சிக்கலா?
ஜம்மு காஷ்மீரின் ரேயாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணையின் மூன்று கதவுகளை இன்று திடீரென இந்தியா திறந்தது. இதுகுறித்த காட்சிகளை ANI செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில், அணையின் கதவுகள் முழுவதும் திறக்கப்பட்ட…
View More சலால் அணையின் மூன்று கதவுகளை திறந்தது இந்தியா.. பாகிஸ்தானுக்கு இன்னும் சிக்கலா?பாகிஸ்தான் திவால் நிச்சயம்.. நிதியுதவியை நிறுத்துகிறதா உலக வங்கி? மோடியுடன் சந்திப்பால் பரபரப்பு..!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் இருக்கும் சிந்து நீர்த் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ள நிலையில், உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார்.…
View More பாகிஸ்தான் திவால் நிச்சயம்.. நிதியுதவியை நிறுத்துகிறதா உலக வங்கி? மோடியுடன் சந்திப்பால் பரபரப்பு..!ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பலமுறை ஊடுருவ முயன்றதற்கு “குழந்தைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னரும் பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை…
View More ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!’ஆபரேஷன் சிந்தூர் 2.0’.. பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பரிதாபத்தில் லாகூர்..!
மே 7-ஆம் தேதி இரவு பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக, இந்திய இராணுவம் பாகிஸ்தானின் பல இடங்களில், குறிப்பாக சியால்கோட் மற்றும் லாகூர்…
View More ’ஆபரேஷன் சிந்தூர் 2.0’.. பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பரிதாபத்தில் லாகூர்..!