அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் பிறகு, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து விவாதித்தார். இதற்கு…

modi