பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து, நாட்டின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு நிலை தீவிரமாகி உள்ளது. இதனால் பல விமான நிலையங்களில் விமான சேவைகள்…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!pakistan
இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார். “முன்பு வேறு ஒரு நாட்டுக்கு சென்ற நீர் இனிமேல் இந்திய மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்” என்றார். அவர் நேரடியாக பாகிஸ்தான் என பெயரை சொல்லவில்லை…
View More இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!
பாகிஸ்தான் ராணுவம் சிறுவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தில் இழுத்துவிட்டு பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை முன்னாள் பயங்கரவாதி சைஃபுல்லா வெளியிட்டுள்ளார். சிறு வயதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பில் சேர்ந்த…
View More 17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தியை பிரதமர் நரேந்திர…
View More பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஐநா…
View More இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவை மீண்டும் மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
View More நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!
அமெரிக்கா மக்களவை தலைவராக உள்ள மைக் ஜான்சன், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தினால் அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம்…
View More இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் பிறகு, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து விவாதித்தார். இதற்கு…
View More அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..
பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…
View More குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!
ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில் Air France,…
View More பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் இராணுவ தளவாடத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை இந்திய ராணுவத்தின் Blackout பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி,…
View More இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம், இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய இராணுவம் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை…
View More போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!