சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட வர்த்தகம் தற்போது புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தத்தளிக்கும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளன.…
View More அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!india
சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது. இந்த…
View More சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…
View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடிசிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது…
View More சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என…
View More ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான முக்கியமான தடுப்புத்தளங்கள் மீதும், ஜம்மு காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் அதாவது ஜம்மு, உதம்பூர் மற்றும் சம்பா பகுதிகளில் பல ட்ரோன்கள் பறந்ததை பாதுகாப்புத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக வான்வழி…
View More மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!
1. பயங்கரவாதம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் 2. பயங்கரவாதம் உயிருடன் இருக்கும் வரை எந்த வர்த்தகமும் இல்லை 3. எல்லைக்கடந்த தாக்குதல்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால்…
View More பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?
இந்தியாவின் ரஷ்யா தயாரித்த S-400 Triumf வானிலை பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் தாக்க்குதல் காலத்தில் தனது திறனை காட்டியது. பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து துப்பாக்கி மற்றும் டிரோன் தாக்குதல்களையும் தடுத்து,…
View More இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…
View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் முடிவு ஏற்பட்டதுடன், மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் நிவாரணத் தொகை ஒப்புதல் பெற்ற பின்னர், இன்று அதாவது மே 12ஆம் தேதி பாகிஸ்தானின் முக்கிய…
View More பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!
இந்திய டிவியில் வெளியான வீடியோ கிளிப்பிங்கை வைத்து இந்திய ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டோம் என்று பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தானின் பொய் வேடம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக இந்தியா…
View More இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் இன்னொரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…
View More அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!