இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம் வழங்கியுள்ளது தற்போது உறுதி…
View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!india
புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…
View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!
பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். ஏற்றுமதி விவரங்கள்: 2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா…
View More அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணமாகக் கூறி, துருக்கியின் இனொனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியா – துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக…
View More அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!
பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘Republic of Balochistan’ என்ற ஹேஷ்டேக் இன்று சமூக ஊடகமான X தளத்தில் டிரெண்டாகியது. சமூக வலைதளங்களில், பலூச் மக்கள் தங்கள் நாட்டின் தனி நாட்டுக்…
View More இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!
இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…
View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…
View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!
சீனாவின் அரசு ஆதரவு ஊடகமாக உள்ள Global Times மற்றும் Xinhua செய்தி நிறுவனம், துருக்கி செய்தி வழங்கும் TRT World ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ X கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத…
View More சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!
பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் கஸ்டடியில் ஏப்ரல் 23 முதல் இருந்த பிஎஸ்எப் ஜவான் புர்ணம் குமார் ஷா இன்று காலை 10.30 மணி அளவில், அமிர்தசரஸ் அட்டாரி இணைச் சோதனைச் சாவடியில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இது…
View More 22 நாட்கள் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த பிஎஸ்எப் வீரர் விடுதலை.. மிகப்பெரிய வெற்றி..!கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!
ஏப்ரல் 22 அன்று இந்தியா சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து…
View More கர்னல் சோஃபியா குரேஷியை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம்.. நடிகை நிம்ரத் நெகிழ்ச்சி..!இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி. இதனுடன், துருக்கியில் இருந்து வாங்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் இந்தியா மீது…
View More இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!
இந்திய அரசாங்கம் இன்று பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை அவரது பதவிக்கு ஏற்ற நிலையிலில்லாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
View More 24 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அதிகாரிக்கு உத்தரவு.. உதவி செய்த 2 உள்ளூர் நபர்கள் கைது..!