AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, பாகிஸ்தானை “தோல்வியடைந்த நாடு” என்று வர்ணித்து, இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, “பாகிஸ்தானைச்…
View More பாகிஸ்தான் நம்மள அமைதியா வாழ விடாது.. முடிச்சுவிடுங்க மோடி: ஒவைசி ஆவேசம்..!india
ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இந்து என அடையாளம்…
View More ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?அடுத்தடுத்து பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.. போர் தொடங்குகிறதா?
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான…
View More அடுத்தடுத்து பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.. போர் தொடங்குகிறதா?இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கடும் பதற்ற நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்து வர முயன்ற…
View More இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக…
View More இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த…
View More இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!
இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை…
View More பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை குண்டுடன் போக தயாராக உள்ளேன் என கன்னட அமைச்சர் சமீர் அக்மத் கான் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த…
View More என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!
பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையை நோக்கி நேற்று 9வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியா நினைத்தால் ஒரே ஒரு பெரிய அட்டாக் செய்தால் பாகிஸ்தான் காணாமல்…
View More ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!2016, 2019 மாதிரி இருக்காது.. இந்த முறை தாக்குதல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும்: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..
இது 2025, 2016 அல்ல, 2019 கூட அல்ல. தற்போது இந்தியாவுக்கு அரசியல் துணிவு உள்ளது. புதிய யுத்ததிறனுடன் செயல்படும் ஆற்றல் உள்ளது. எதிரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புது வழிகளும் உள்ளது என பிரதமர்…
View More 2016, 2019 மாதிரி இருக்காது.. இந்த முறை தாக்குதல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும்: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்தியா மீது சீன உதவியுடன் தாக்குவோம்: சமயம் பார்த்து வாலாட்டும் வங்கதேசம்..!
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என வங்கதேசம் ஓய்வு பெற்ற ராணுவ படைத்தலைவர் பாசூர் ரஹ்மான் பரிந்துரை செய்துள்ளார். இந்த கருத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததும் பரபரப்பை…
View More பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்தியா மீது சீன உதவியுடன் தாக்குவோம்: சமயம் பார்த்து வாலாட்டும் வங்கதேசம்..!டிரோன்களை அனுப்பி ஏவு பார்க்கிறதா பாகிஸ்தான்? சதியை முறியடித்த இந்திய வீரர்கள்..!
இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட அதிகரித்து வரும் சூழ்நிலையில், பஞ்சாப் மாநில எல்லையில் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு டிரோன்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை …
View More டிரோன்களை அனுப்பி ஏவு பார்க்கிறதா பாகிஸ்தான்? சதியை முறியடித்த இந்திய வீரர்கள்..!
