இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான துப்பாக்கிச் சண்டை தணிய காரணமாக முழு புகழையும் சுமத்த விரும்பவில்லை என்றாலும், தாம் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக,…
View More இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தவில்லை. ஒரே நாளில் பல்டி அடித்த டிரம்ப்..!india
துருக்கியுடனான முக்கிய ஒப்பந்தம் ரத்து.. இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தேவையின்றி சிக்கி கொண்ட துருக்கி..!
துருக்கிக்கு எதிராக இந்திய அரசு எடுத்த கடுமையான நடவடிக்கை – தேசிய பாதுகாப்புக்காக செலெபி ஏவியேஷன் நிறுவனத்தின் அனுமதி ரத்து! இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் போது பாகிஸ்தானுக்கு துணை நிற்கும்…
View More துருக்கியுடனான முக்கிய ஒப்பந்தம் ரத்து.. இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தேவையின்றி சிக்கி கொண்ட துருக்கி..!இந்தியாவை பகைத்ததால் துருக்கிக்கு ரூ.89,000 கோடி நஷ்டமா? பாகிஸ்தான் ஆதரவால் வந்த வினை..!
மோட்டார் வாகனம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை, மெட்ரோ ரயில் மண்டலம் முதல் சுரங்கம் வரை, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் துருக்கி நிறுவனங்கள் செயல்படுகின்றன. குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜம்மு &…
View More இந்தியாவை பகைத்ததால் துருக்கிக்கு ரூ.89,000 கோடி நஷ்டமா? பாகிஸ்தான் ஆதரவால் வந்த வினை..!சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சூழ்நிலையை மையமாக கொண்டு, “சீனாவை நம்ப வேண்டாம், அது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு இல்லை’ என ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
View More சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம் வழங்கியுள்ளது தற்போது உறுதி…
View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…
View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!
பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். ஏற்றுமதி விவரங்கள்: 2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா…
View More அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணமாகக் கூறி, துருக்கியின் இனொனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியா – துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக…
View More அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!
பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘Republic of Balochistan’ என்ற ஹேஷ்டேக் இன்று சமூக ஊடகமான X தளத்தில் டிரெண்டாகியது. சமூக வலைதளங்களில், பலூச் மக்கள் தங்கள் நாட்டின் தனி நாட்டுக்…
View More இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!
இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…
View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…
View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!
சீனாவின் அரசு ஆதரவு ஊடகமாக உள்ள Global Times மற்றும் Xinhua செய்தி நிறுவனம், துருக்கி செய்தி வழங்கும் TRT World ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ X கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத…
View More சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!