ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹீம் யார்…
View More பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!india
திடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?
சீனா-பாகிஸ்தான் CPEC திட்டம், ஆப்கானிஸ்தானுக்கு விரிவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இது “மூன்று தரப்பு” ஒத்துழைப்பை மேம்படுத்தும் பெரும்…
View More திடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!
மாவோயிஸ்ட் ஒருவரின் தலைக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த அந்த நபர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பல கேசவ் ராவ், முந்தைய…
View More ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!
பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் இன்னொரு அதிகாரியை, இந்தியாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ நிலைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி, ‘Persona Non Grata’ என அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவர் 24 மணி நேரத்துக்குள்…
View More 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!இந்தியாவுக்கு வருகிறது 6G ஸ்பெக்ட்ரம்.. இனி மின்னல் வேக இண்டர்நெட் தான்.. மோடி அரசின் இன்னொரு சாதனை..!
இந்தியாவில் இப்போது வைஃபை வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 6 G ஸ்பெக்ட்ரம் அம்சத்தை அரசு அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 500 MHz கூடுதல் ஸ்பெக்ட்ரம் கிடைக்கும், இதனால்…
View More இந்தியாவுக்கு வருகிறது 6G ஸ்பெக்ட்ரம்.. இனி மின்னல் வேக இண்டர்நெட் தான்.. மோடி அரசின் இன்னொரு சாதனை..!பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் கடந்த மாதம் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு தடை செய்தது. இந்த தடை ஒரு…
View More பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பது நாம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், உலகின்…
View More மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!
மகாபாரதத்தில் நடந்த ஒரு காட்சி, துச்சாதனன் திரெளபதியை சபையில் இழுத்துச் செல்லும் போது, அவள் அதை தடுக்குமாறு அங்குள்ள பெரியவர்களிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் அந்த சபையில் இருந்த அனைவரும் கண்ணிழந்த திருதராஷ்டிரர் மற்றும்…
View More பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..
இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தான் பாய்ச்சிய சீனாவில் உருவான PL-15E ஏர்-டு-ஏர் ஏவுகணையின் உட்பகுதியை வெளிப்படையாக காட்டிய நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அந்த ஏவுகணையின் பாகங்களை விரிவாக ஆய்வு…
View More இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
ஒரு இலங்கை தமிழரின் கைது நடவடிக்கையில் தலையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்தது. உலகெங்கிலும் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. இலங்கையில்…
View More இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம் மற்றும் பிற முக்கிய மாவட்டங்கள் இந்திய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது என்ற தகவலை ஒப்புக்கொண்ட பிறகும், அவர் இந்தியா…
View More பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா
குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது…
View More பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா