பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?

இந்த மண்ணை விட்டு மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டையும் ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனின்…

View More பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?

எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?

ஆன்மிகம் என்பது ஒரு பெரிய கடல். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அது விசேஷமானது. நிறைய சந்தேகங்கள் வரும். அதற்கு தகுந்த பதில்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா……

View More எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?

பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபட உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை…

View More பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?

கோவிலில் முதலில் நாம் வணங்க வேண்டிய கடவுள் யார்? கடைசியாக வணங்க வேண்டிய கடவுள் யார்? இந்தக் கேள்வி பொதுவாக பலருக்கும் வருவதுண்டு. சிலர் கோவிலுக்குள் போனதும் எதிரில் என்னென்ன தெய்வங்கள் உண்டோ அத்தனையையும்…

View More கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!

ஆன்மிகம் என்றாலே நமக்கு பலவித சந்தேகங்கள் தான் முதலில் வந்து நிற்கும். அந்த சந்தேகங்கள் விலக விலக நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் இன்று நம் சிந்தையை தெளிவடைய வைக்கும் சில…

View More செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!

வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!

பாவம் செய்யாத மனிதர்களே இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா சின்ன எறும்பை நாம தெரியாம கால் பட்டு மிதிச்சி அது இறந்து போனா கூட பாவம்தான். பாவங்களின் 42 வகையை வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.வாங்க அவை…

View More வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!

திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது.…

View More திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்தத்தினத்தைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். முருகப்பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். அதனால் தான் அந்தத் தினத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். வைகாசி…

View More மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

ஜீவசமாதிக்குப் போறீங்களா? இப்படி வழிபாடு செய்தால் இவ்ளோ பலன்களா?

ஜீவசமாதிக்குச் சென்றால் சிலருக்கு மன அமைதி கிடைக்கும். குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்களுக்கும், பணப்பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும். எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா… முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,…

View More ஜீவசமாதிக்குப் போறீங்களா? இப்படி வழிபாடு செய்தால் இவ்ளோ பலன்களா?

பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இருக்கா… இந்தப் பொருளை வாசலில் தொங்கவிடுங்க…!

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணத்தோடு தான் செய்து வந்துள்ளனர். அவர்களின் பல செயல்களுக்கு நமக்கு சரியான காரணங்கள் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் பின்பற்றி வந்த பல…

View More பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இருக்கா… இந்தப் பொருளை வாசலில் தொங்கவிடுங்க…!

முன்னோர்களின் சாபம் நீங்க வேண்டுமா? இதைச் செய்யுங்க முதல்ல..!

பித்ரு சாபம் என்றால் முன்னோர்களின் சாபம் என்று பொருள். அவர்களுக்கு முறைப்படி திதி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் பித்ரு கடன் தீரும். இல்லாவிட்டால் அவர்களது சாபத்துக்கு ஆளாகி விடுவோம். பித்ரு சாபம்…

View More முன்னோர்களின் சாபம் நீங்க வேண்டுமா? இதைச் செய்யுங்க முதல்ல..!

எவ்வளவுதான் உழைத்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லையா? அப்படின்னா இதுல அலார்ட்டா இருங்க..!..!

ஓட்டல்கள், கல்யாண வீடுகளில் அன்னம் மீதமானால் அது வீணாகக் குப்பைக்குத் தான் போய்ச் சேருகின்றன. அதனால் யாருக்கும் எந்த ஒரு லாபமும் இல்லை. மாறாக உணவு வீணடிக்கப்படுகிறது. எங்கோ ஒரு மூலையில் பசித்தோருக்குக் கிடைக்காமல்…

View More எவ்வளவுதான் உழைத்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லையா? அப்படின்னா இதுல அலார்ட்டா இருங்க..!..!