தெரியாமல் பாவம் செய்தவரா நீங்கள்? இதோ வருகிறது அற்புதமான வழிபாடு!

கார்த்திகை மாதத்தில் சிகர நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் ஏற்றும் மகாதீபம்தான். ஆனால் அன்று அதிகாலை ஏற்றும் பரணி தீபமும் சிறப்பு வாய்ந்தது. வாங்க அதோட சிறப்பைப் பார்க்கலாம். இதை ஏற்றும்போது நாம் தெரியாமல்…

View More தெரியாமல் பாவம் செய்தவரா நீங்கள்? இதோ வருகிறது அற்புதமான வழிபாடு!

நசிகேதன் எமனிடம் கேட்ட சூப்பர் கேள்வி… அதற்கு பலன்தான் பரணி தீபம்!

கார்த்திகை தீபத்துக்கு முன் தினம் ஏற்ற வேண்டியது பரணி தீபம். இதை ஏற்றும்போது நாம் தெரியாமல் செய்த பாவங்களை நீக்கி நல்ல பிரகாசமான வாழ்க்கை நலனைத் தரும் என்பது ஐதீகம். நசிகேதன் என்பவரிடம் எமதர்மராஜா…

View More நசிகேதன் எமனிடம் கேட்ட சூப்பர் கேள்வி… அதற்கு பலன்தான் பரணி தீபம்!

பூஜை அறையில் விளக்கு ஏற்ற உகந்த நேரம்… பல சுவாரசிய தகவல்கள் இதோ!

வீடுகளில் விளக்கேற்றுவது என்பது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு அற்புதமான வழிபாடு. இதை முறைப்படி எப்படி செய்வதுன்னு பார்க்கலாமா… காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் விளக்கு ஏற்றணும். மாலை சூரிய அஸ்தமனத்துக்குப்…

View More பூஜை அறையில் விளக்கு ஏற்ற உகந்த நேரம்… பல சுவாரசிய தகவல்கள் இதோ!

சிவபெருமானே இருக்கச் சொன்ன விரதம் எதுன்னு தெரியுமா? அட இன்னைக்குத் தானா அந்த விசேஷம்?

இந்த ஆண்டு ஒண்ணாம் தேதியும் சோமவாரம். கடைசி நாளான 29ம் தேதியும் சோமவாரம். அதனால் சோமவாரத்திலேயே பிறந்து சோமவாரத்திலேயே முடிகிறது இந்த கார்த்திகை மாதம். இந்த நாளில் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து நாம்…

View More சிவபெருமானே இருக்கச் சொன்ன விரதம் எதுன்னு தெரியுமா? அட இன்னைக்குத் தானா அந்த விசேஷம்?

சகல ஐஸ்வர்யமும் பெருகணுமா… தினமும் மறக்காம கார்த்திகை மாதத்துல இதைச் செய்யுங்க..!

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன? வாங்க பார்க்கலாம். கார்த்திகை மாதம் அநேக விசேஷங்களை உள்ளடக்கியது. கார்த்திகை என்ற பெயரே விசேஷமானது. கார்த்திகை பெண்களுக்காக பெயர் வைத்திருக்கிறதாக நினைக்கிறார்கள். அதுவும் ஒரு காரணம். கார் என்றால்…

View More சகல ஐஸ்வர்யமும் பெருகணுமா… தினமும் மறக்காம கார்த்திகை மாதத்துல இதைச் செய்யுங்க..!

அதென்ன முடவன் முழுக்கு? புண்ணிய நதிகளின் பாவங்களைப் போக்கும் காவேரி

ஐப்பசி மாதம் நடைபெறும் துலா ஸ்நானம் குறித்து பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா… தஞ்சை மாவட்டப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் துலா ஸ்நானம். மற்றவர்களுக்கு இதுபற்றி அவ்வளவாகத்…

View More அதென்ன முடவன் முழுக்கு? புண்ணிய நதிகளின் பாவங்களைப் போக்கும் காவேரி

வருகிறது ஐப்பசி அன்னாபிஷேகம்… உணவுப் பஞ்சமே இருக்காது… இதை மட்டும் செய்யுங்க!

நாம் உயிர் வாழ அடிப்படை தேவை என்றால் காற்று, நீர், உணவு தான். அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான இந்த உணவு தான் நம் பசியைப் போக்குகிறது. தினமும் அதற்காகத் தான் மனிதன்…

View More வருகிறது ஐப்பசி அன்னாபிஷேகம்… உணவுப் பஞ்சமே இருக்காது… இதை மட்டும் செய்யுங்க!

சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?

திங்கள் கிழமையான இன்று (27.10.2025) கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் வருகிறது. இன்றுதான் சூரசம்ஹாரம். இன்று ஒருநாள் விரதம் எப்படி இருப்பதுன்னு பார்க்கலாம். இன்று அதிகாலை 6 மணிக்குள் விரதத்தைத் தொடங்க வேண்டும்.…

View More சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?

நினைத்தது நினைத்த படி நடக்கணுமா? சஷ்டியின் 3வது நாளில் இதைச் செய்யுங்க!

அறுபடை வீடுகளில் 2ம் படையான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்து இன்று 3வது நாள் நடக்கிறது. இந்தநாளில் வழக்கம்போல காலையும், மாலையும் சற்கோண தீபம் ஏற்ற வேண்டும். இன்று வ என்ற எழுத்தில்…

View More நினைத்தது நினைத்த படி நடக்கணுமா? சஷ்டியின் 3வது நாளில் இதைச் செய்யுங்க!

தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம்…

View More தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹாரம் நிகழ்வு பிரசித்திப் பெற்றது. அதுபற்றிய முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். இங்கு…

View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாம். நவராத்திரி கொலு வைத்தவர்கள் விஜயதசமியோடு எடுப்பார்கள். சிலர் அதன்பிறகு நாலு நாள்கள் வைத்து இருப்பார்கள். அது அவரவர் வசதியைப் பொருத்தது. அகண்ட…

View More சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையின் ஸ்பெஷலே இதுதாங்க… மறக்காம இப்படி வழிபடுங்க!