இந்தியா, 2025ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என ஐ.எம்.எப். அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இடத்தை எல்லாம் பாகிஸ்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. IMF…
View More ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!Category: இந்தியா
பாகிஸ்தான் திவால் நிச்சயம்.. நிதியுதவியை நிறுத்துகிறதா உலக வங்கி? மோடியுடன் சந்திப்பால் பரபரப்பு..!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் இருக்கும் சிந்து நீர்த் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ள நிலையில், உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார்.…
View More பாகிஸ்தான் திவால் நிச்சயம்.. நிதியுதவியை நிறுத்துகிறதா உலக வங்கி? மோடியுடன் சந்திப்பால் பரபரப்பு..!திருமணத்தை விட தேசம் தான் முக்கியம்.. மணமகன் செய்த தேசப்பற்று செயல்..!
இந்தியாவில் தேச பாதுகாப்பு ஒத்திகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சம்பவம் நேற்று பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் நடந்தது. அங்கு திருமணத்திற்கு தயாராக இருந்த மணமகன், தேசிய பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க மணவிழாவையே 2 மணி…
View More திருமணத்தை விட தேசம் தான் முக்கியம்.. மணமகன் செய்த தேசப்பற்று செயல்..!ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பலமுறை ஊடுருவ முயன்றதற்கு “குழந்தைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னரும் பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை…
View More ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!15 இந்திய நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. ஒன்றை கூட தாக்க விடாமல் அழித்த சுதர்சன சக்கரம்..!
இந்தியாவின் மேம்பட்ட S-400 ஏர் டிஃபென்ஸ் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படும் அமைப்பு இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானில் தடுத்து அழித்தது.இந்த தாக்குதல் பஞ்சாப் மாநிலத்தில் அதிகாலை…
View More 15 இந்திய நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. ஒன்றை கூட தாக்க விடாமல் அழித்த சுதர்சன சக்கரம்..!சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட ஒரு பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியிலும் உள்ள 9 பயங்கரவாத…
View More சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!
இரண்டு நாடுகளுக்கிடையே போர் வெடித்தால், உலக நாடுகள் பெரும்பாலும் இருபக்கங்களாக பிரிந்து, ஒவ்வொரு நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். ஒருபுறம் கண்டனம், மறுபுறம் ஆதரவு என பன்முகமான நிலைப்பாடுகள் காட்டப்படுவதும்…
View More இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!பாகிஸ்தான் – TRF தொடர்பு அம்பலம்.. வெளிச்சம் போட்டு காட்டிய ஆபரேஷன் சிந்தூர்’
பாகிஸ்தான் கூறிய மிகப்பெரிய பொய், ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்பது காஷ்மீரில் உருவான உள்ளூர் குழு என்ற தகவல் தவறு என்று இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ காட்டியிருக்கிறது. TRF என்பது உண்மையில் தீவிரவாத…
View More பாகிஸ்தான் – TRF தொடர்பு அம்பலம்.. வெளிச்சம் போட்டு காட்டிய ஆபரேஷன் சிந்தூர்’இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா இன்று அதிகாலை மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தியது. இதில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.…
View More இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!
இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக்கி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னர், சில சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ராணுவம்…
View More இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்…
View More இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார். “முன்பு வேறு ஒரு நாட்டுக்கு சென்ற நீர் இனிமேல் இந்திய மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்” என்றார். அவர் நேரடியாக பாகிஸ்தான் என பெயரை சொல்லவில்லை…
View More இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!