இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நம்ம பெயரில் பண்ணனுமா, கடவுள் பெயரில் பண்ணனுமான்னு. நமக்கு தேவைகள் எதுவும் இருந்தால் உங்க பெயரில் பண்ணுங்க. தேவை எதுவும் இல்லைன்னா கடவுள் பெயரில் பண்ணுங்க.…
View More இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!
ஒருவரைப் பார்த்த உடனே இவர் யார் எப்படிப்பட்டவர்னு தெரிந்து விடும் என்று சொல்வார்கள். அதை ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியையும் இணைத்து சொல்வார்கள். அதே நேரம் ஒருவரது தோற்றத்தை வைத்து மட்டும்…
View More பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!கோடையைக் குதூகலமாக்க சூப்பர் சுற்றுலாத் தலங்கள் லிஸ்ட்..!
கேரளாவை கடவுளின் சொர்க்க பூமி, ‘கடவுளின் தேசம்’னு சொல்வாங்க. அந்த வகையில் இந்த கோடைக்கு ஏற்ற பல சுற்றுலா தலங்கள் அங்கு உள்ளன. வருடம் முழுவதும் உழைத்து உழைத்து ஓடா தேய்ந்து போனவங்க இந்த…
View More கோடையைக் குதூகலமாக்க சூப்பர் சுற்றுலாத் தலங்கள் லிஸ்ட்..!யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?
இந்த நவநாகரீக உலகில் யாருக்கும் பொறுமையே கிடையாது. ஈகோ அதிகம். அதனால்தான் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பெற்றோர்கள், மனைவி என யாரிடமும் எரிந்து விழுகிறோம். இதனால் உறவுகள் கெட்டு பகை வளர்கிறது. இதனால் நம்…
View More யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?
சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனை, தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என…
View More சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?
நம்மில் பலருக்கு விரும்பிய வாழ்க்கை,கல்வி,வசதி,புகழ் அமைந்திருக்கிறது இவையெல்லாம் அமையாமல் போனவைகளுக்குக் காரணம் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு பிதுர் தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறை கூட செய்யாமல் இருப்பதுதான் காரணம். பிதுர் தர்ப்பணம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி…
View More காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது எதற்காகத் தெரியுமா? இதுதான் காரணமா?
பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றி, தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான…
View More பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது எதற்காகத் தெரியுமா? இதுதான் காரணமா?கவுண்டமணி மனைவி மறைவு… விஜய், செந்தில் உள்பட நடிகர்கள் இரங்கல்
தமிழ்த்திரை உலகில் நடிகர் கவுண்டமணி தனக்கென ஒரு நகைச்சுவை பாணியைக் கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்தினார். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட்தான். அதுவும் செந்திலுடன் இணைந்து விட்டால் கேட்கவே வேணாம். அவர் பெரும்பாலும்…
View More கவுண்டமணி மனைவி மறைவு… விஜய், செந்தில் உள்பட நடிகர்கள் இரங்கல்நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு புள்ளி தான் நாம். மனித ஆற்றலும் கூட பிரபஞ்சத்தில் இருந்தே வருவதால் அந்த மகத்தான தன்மையைக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் அதை உணராமல் குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து…
View More நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
சிலர் எவ்வளவுதான் உழைச்சாலும் பணம் சேரவே மாட்டேங்குது. ஒரு பக்கம் வந்தா இன்னொரு பக்கம் செலவாகிக்கிட்டே போகுது. சேமிக்கவே முடியலன்னு சொல்வாங்க. ஒரே தரித்திரமா இருக்குன்னும் சொல்வாங்க. அவங்களுக்கு செல்வம் நிலைத்து நிற்கவும், தரித்திரம்…
View More ஒரே தரித்திரமா இருக்கா? செல்வம் சேரவே மாட்டேங்குதா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!உங்களைச் சுற்றிலும் சதியா? ஒரே தடையா? நீங்க காலை எழுந்ததும் பார்க்க வேண்டிய கடவுள்..!
காலையில் எழுந்த உடனே எதைப் பார்த்தால் நமக்கு யோகம்? என்னென்ன நடக்கும்? மனதைரியம், ஒற்றுமை, காரியம் கைகூட எதை எல்லாம் பார்க்க வேண்டும்? இதற்கு பெரிய லிஸ்டே இருக்கு. வாங்க பார்க்கலாம். காலையில் எழுந்ததும்…
View More உங்களைச் சுற்றிலும் சதியா? ஒரே தடையா? நீங்க காலை எழுந்ததும் பார்க்க வேண்டிய கடவுள்..!வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!
நமது வாழ்வில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மைக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அவற்றை இனம் கண்டு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. சில நேரங்களில் வாய்ப்புகள்…
View More வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!












