வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை. இந்த நாளைச் சொன்னதுமே நமக்குத் தங்கம் வாங்கும் நாள் என்றுதான் நினைவுக்கு வரும். ஆனால் அதை எல்லாம் தாண்டி இன்னும் பல சிறப்புகள் உள்ளன. வாங்க…
View More ஏழையா இருந்தாலும் சரி… அட்சய திருதியைல மறக்காம இதைச் செய்யுங்க…!என்னங்கடா உங்க சட்டம்? மனிதன் என்பவன்… எப்படிப்பட்டவன்னு இப்போ தெரியுதா…?!
மனிதன் எப்பவுமே தன்னோட திறமையை எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதே போல செய்து கோட்டையை விடுகிறான். பல இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் அடிபட்டு மிதிபட்டு அல்லல்பட்டு திருந்துகிறான். மனித இனம்…
View More என்னங்கடா உங்க சட்டம்? மனிதன் என்பவன்… எப்படிப்பட்டவன்னு இப்போ தெரியுதா…?!ரசிகர்கள் விஷயத்தில் அஜித், விஜய் சொல்றதைப் பாருங்க… யாரு சொல்றது சரி?
நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் ரசிகர்கள் இருந்தா மாஸ்னு நினைப்பாங்க. அப்புறம் அவர்கள் நல்லா வளர்ந்துட்டா அவங்களே வேணாம்னு சொன்னாலும் ரசிகர்கள் கேட்க மாட்டாங்க. தலைவா அது உங்க பெருந்தன்மை. நாங்க…
View More ரசிகர்கள் விஷயத்தில் அஜித், விஜய் சொல்றதைப் பாருங்க… யாரு சொல்றது சரி?அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?
ஏப்ரல் 30ல் அக்ஷயதிருதியை. இந்த நாளுக்கு என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா… குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது. மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய…
View More அக்ஷய திருதியைல எந்தக் கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும்?அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?
மனம் என்பது குரங்கு. அதை எவன் ஒருவன் அடக்கி ஆளுகிறானோ அவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அலைபாயும் மனதை அடக்குவது சிரமம்தான். ஆனால் அதற்கும் ஒரு பயிற்சி உள்ளது. வாங்க பார்க்கலாம். மனதை வளப்படுத்தவேண்டியது அவசியம்.…
View More அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!
கடவுள் இருக்கிறார்னு சிலரும் இல்லைன்னு சிலரும் சத்தியம் அடிக்காத குறையாக வாதம் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும் தருவாயில் கடவுள் என்ற இறைசக்தி இல்லாவிட்டால் பின்வரும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி நடக்கும் என்று சற்று…
View More எது உண்மையான இறைவழிபாடுன்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல!பைரவரை வழிபட இன்று தான் உகந்த தினம்! சிறுத்தொண்ட நாயனார் கதை தெரியுமா?
பைரவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமின்னு தான் பலரும் நினைப்பாங்க. ஆனா அது கிடையாது. சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரம். அந்த அற்புதமான நாள் இன்று தான். அந்தவகையில் இன்று…
View More பைரவரை வழிபட இன்று தான் உகந்த தினம்! சிறுத்தொண்ட நாயனார் கதை தெரியுமா?சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒருவிழா… அது மதுரை சித்திரை திருவிழா!
மதுரையில் வருடந்தோறும் கோடையில் நடத்தப்படும் ஒரு உற்சவம் சித்திரைத்திருவிழா. இது உலகப் பாரம்பரியமிக்கத் திருவிழா. வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் வந்து இந்த திருவிழாவைக் கண்டு ரசித்து விட்டுச் செல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிற்பங்களையும்,…
View More சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒருவிழா… அது மதுரை சித்திரை திருவிழா!உங்க வாழ்க்கையையே மகத்தானதாக மாற்றும் சீனப் பழமொழிகள்…! அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
நம்ம நாட்டுல எத்தனையோ நல்ல பழமொழிகள் உள்ளன. ஆனாலும் வெளிநாட்டு மோகம்தான் நம்மிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறது. அந்த வகையில் சீனப்பழமொழிகள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வல்லவையாக உள்ளன. இவை வாழ்க்கைக்கு…
View More உங்க வாழ்க்கையையே மகத்தானதாக மாற்றும் சீனப் பழமொழிகள்…! அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஏகப்பட்ட பழமொழிகளைப் போகிற போக்கில் சொல்லி வைத்தனர். அதுல ஒண்ணுதான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. இது எவ்வளவு சத்தியமான உண்மைன்னு கீழே படிங்க புரியும். தந்தைக்கு முன்பு குரலை…
View More தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?மோட்சம் கிடைக்கச் செய்யும் மந்திரம் எதுன்னு தெரியுமா? மகத்தான பலன்களைப் பாருங்க…!
‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைத் தான் பஞ்சாட்சரம் என்பார்கள். இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்குப் பலவித நன்மைகள் உண்டாகின்றன. அதைப் பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக உள்ளது. அதனால் உங்களுக்கு எப்போதெல்லாம் உச்சரிக்க வேண்டும் என்று…
View More மோட்சம் கிடைக்கச் செய்யும் மந்திரம் எதுன்னு தெரியுமா? மகத்தான பலன்களைப் பாருங்க…!நடமாடும் கோவில் எதுன்னு தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
வயதானவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இறைவனை கோவிலுக்கு வந்து தரிசிக்க முடியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நானே உன்னைப் பார்க்க வருகிறேன் என்று வீதியெங்கும் தேரில் பவனி வருகிறார். அதற்காகத் தான் இந்த தேரோட்டம் மாதந்தோறும்…
View More நடமாடும் கோவில் எதுன்னு தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!












