நீங்கள் நாவடக்கம் உடையவரா? அப்படின்னா இதுதான் உங்க டெஸ்ட்!

ஆசைகளை முற்றிலுமாகத் துறக்க வேண்டும். அதுதான் துன்பத்திற்கு வழி வகுக்கிறது என்றதும் துறவறத்தை மேற்கொள்ளத் துணிந்து விடுகின்றனர். அதற்கு முதலில் நாவடக்கம் வேண்டும். உணவில் சிறிது ருசி குறைந்தாலும் நாம் சாப்பிட மாட்டோம். கொஞ்சம்…

View More நீங்கள் நாவடக்கம் உடையவரா? அப்படின்னா இதுதான் உங்க டெஸ்ட்!

அறுசுவை உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே..!

சொல்லும் சொல்லில் மட்டும் நாவடக்கம் இருந்தால் போதாது. உணவை சாப்பிடுவதிலும் இருக்க வேண்டும். சாப்பிடும் உணவிலும் அது இருக்க வேண்டும். அறுசுவைகளை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் மற்றும் கெடுதல்கள் உண்டாகிறது. நாவை அடக்கினால் என்னென்ன…

View More அறுசுவை உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே..!

உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

காலம் பொன்போன்றதுன்னு சொல்வாங்க. போனா திரும்பி வராது. எவ்வளவு ரூபாய் விலை கொடுத்தாலும் கிடைக்காது. அதனால செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாகத் திட்டமிட்டு செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி. பொழுது…

View More உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

வீட்டுக்கு மகாலட்சுமி வரணுமா..? சமையல் அறையில் தான் விஷயமே இருக்கு..! சந்தோஷம் பொங்க இதைச் செய்யுங்க..!

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயாராக…

View More வீட்டுக்கு மகாலட்சுமி வரணுமா..? சமையல் அறையில் தான் விஷயமே இருக்கு..! சந்தோஷம் பொங்க இதைச் செய்யுங்க..!

காது மடல்களுக்கு என்ன தான் வேலை..? கேட்கறது மட்டும் காது இல்லைங்க… அதுக்கும் மேல..!

கேட்குறதுக்கு மட்டும் தான் நாம் காது இருக்கு என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் காது இன்னொரு வேலையையும் முக்கியமாகச் செய்கிறது. அது என்னன்னு பார்க்கலாமா… கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான்,…

View More காது மடல்களுக்கு என்ன தான் வேலை..? கேட்கறது மட்டும் காது இல்லைங்க… அதுக்கும் மேல..!

தான் எழுதிய பாடலை பாட மறுத்த டிஎம்எஸ்… கண்ணதாசன் என்ன செய்தார் தெரியுமா?

கவிஞர்கள் எப்போதுமே தனது வரிகளை யாராவது மாற்றச் சொன்னால் மாற்ற மாட்டார்கள். அவ்வளவு எளிதில் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு பாடகருக்காக தனது வரிகளை மாற்றிக் கொடுத்தார் கவியரசர் கண்ணதாசன். அப்படி என்னதான்…

View More தான் எழுதிய பாடலை பாட மறுத்த டிஎம்எஸ்… கண்ணதாசன் என்ன செய்தார் தெரியுமா?

சந்திரனை வணங்குவதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முழுமதியை வணங்குவதால் மன நோய்கள் அகலுகின்றன. அமாவாசையில் இருந்து பிறை வளர்கிறது. அதிலும் மூன்றாம்பிறை தரிசனம் மிகுந்த பலனைத் தரும். சந்திரனை அமாவாசையைத் தொடர்ந்து பிறை வருவதில் இருந்து பௌர்ணமி வரை வணங்கலாம். எப்படி…

View More சந்திரனை வணங்குவதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?

மூன்றாம் பிறை தரிசனம்… சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம்…

View More மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?

அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை… அஜித்குமார் என்ன சொல்றாரு?

தமிழ்த்திரை உலகில் எந்த பின்புலமும் இல்லாமல் போராடி தனது திறமையின் மூலம் தனக்கென தனியிடம் பிடித்தவர் அஜித்குமார். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவில் புகழ்பெற்றதும் தல என்றும் அல்டிமேட் என்றும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினர்.…

View More அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை… அஜித்குமார் என்ன சொல்றாரு?

அம்மா தினம் அழுவாங்க… சினிமாவையே விடலாம்னு தோணுச்சு… மணிகண்டன் ஃபீலிங்

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் எவ்வளவு தூரம் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறான். வேலை, கடன் தொல்லை என எப்படி எல்லாம் வரும் கஷ்டங்களை சமாளிக்கிறான் என்பதை தெள்ளத் தெளிவாக குடும்பஸ்தன் படத்தில் சொல்லி இருந்தார் நடிகரும்,…

View More அம்மா தினம் அழுவாங்க… சினிமாவையே விடலாம்னு தோணுச்சு… மணிகண்டன் ஃபீலிங்

அரசியல்வாதிகளுக்கு படிப்பினைகள் இல்லை… மன்னிப்புக்கு நோ சான்ஸ்… கமல் உறுதி

தக் லைஃப் பட ஆடியோ லாஞ்சில் கமல் சிவராஜ்குமாரைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னார். சிவராஜ்குமாருடைய குடும்பம் எனது குடும்பம். அதனால் தான் அவர் இங்கு வந்துள்ளார். தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என…

View More அரசியல்வாதிகளுக்கு படிப்பினைகள் இல்லை… மன்னிப்புக்கு நோ சான்ஸ்… கமல் உறுதி

8 பொண்டாட்டி, 20 பசங்க வீடே கலகலன்னு இருக்கும்… எம்.ஆர்.ராதா பேரன் சொன்ன தகவல்

தமிழ்த்திரை உலகில் பகுத்தறிவோடு நக்கலும், நய்யாண்டியும் செய்தவர் எம்.ஆர்.ராதா. இவர் நடித்த படங்களில் இவரது டயலாக்கை வைத்தே கண்டறியலாம். ராமாயணம் நாடகத்தை அரங்கேற்றம் செய்தபோது மாட்டுக்கறி கூட சாப்பிட்டுள்ளார். அதனால் கைது செய்யப்பட்டார். எம்ஜிஆர்…

View More 8 பொண்டாட்டி, 20 பசங்க வீடே கலகலன்னு இருக்கும்… எம்.ஆர்.ராதா பேரன் சொன்ன தகவல்