கேரளப்பெண்களின் கொள்ளை அழகு ரகசியம் இதுதானா? அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!

கேரளாவில் தான் பெண்கள் அழகு. இதை நம்மில் பலரும் ஒத்துக் கொள்வர். இதற்குக் காரணம் என்னென்னன்னு பார்க்கலாமா… கேரளாவில் பிரபலமானது அதன் மிகப் பெரிய அரிசிகள் கொண்ட சாதம் தான். அதில்தான் சாதாரண அரிசியை…

View More கேரளப்பெண்களின் கொள்ளை அழகு ரகசியம் இதுதானா? அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!

திரையுலகில் மீண்டும் மீண்டும் தோல்வி… நடிகவேளுக்கு எம்ஆர்.ராதா பேரு வந்தது எப்படி?

தமிழ்த்திரை உலகில் நடிகவேள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவர் எம்.ஆர்.ராதா. நாத்திகரான இவர் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர். ரத்தக்கண்ணீர் என்ற ஒரு படமே போதும். இது அவரது திரையுலக வாழ்க்கையில் காலத்தால் மறக்க முடியாத…

View More திரையுலகில் மீண்டும் மீண்டும் தோல்வி… நடிகவேளுக்கு எம்ஆர்.ராதா பேரு வந்தது எப்படி?

பணத்தைச் சேமிக்க இருக்கவே இருக்கு அற்புதமான 6 வழிகள்…! என்னென்னன்னு தெரியுமா?

ஒரு மனிதனுக்கு பணத்தைச் சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் லட்சுமி அந்த வீட்டை விட்டு சீக்கிரமாகவே வெளியேறி விடுகிறாள். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில் 5 இடங்களில் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.…

View More பணத்தைச் சேமிக்க இருக்கவே இருக்கு அற்புதமான 6 வழிகள்…! என்னென்னன்னு தெரியுமா?

ரவி மோகன் நடிக்கும் படங்களின் அப்டேட்… பிரபலம் தகவல்!

ரவி மோகன், ஆர்த்தி, கெனிஷா தகவல்கள் கடந்த சில மாதங்களாக மீடியாக்களுக்கு நல்ல தீனி போட்டன. எங்கு பார்த்தாலும் அவர்களைப் பற்றிய செய்திகள் தான் பரபரப்பாகி வந்தன. குடும்ப விஷயத்தை நாலு சுவருக்குள்தான் தீர்க்க…

View More ரவி மோகன் நடிக்கும் படங்களின் அப்டேட்… பிரபலம் தகவல்!

பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை அதிகமா சாப்பிடுறோமே… ஏன்னு கவனிச்சீங்களா?

நாம தினமும் சாப்பிடுற சோறுக்குப் பின்னலா பல உண்மைகள் மறைந்துள்ளன. அதை யாராவது கவனிச்சீங்களா? அதை எல்லாம் யார் கவனிக்கப் போறா? தினமும் வயித்துக்கு சாப்பாடு கிடைக்குதான்னுதான் பார்ப்போம். அதுவும் மதிய நேரத்துல எல்லாம்…

View More பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை அதிகமா சாப்பிடுறோமே… ஏன்னு கவனிச்சீங்களா?

வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!

பாவம் செய்யாத மனிதர்களே இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா சின்ன எறும்பை நாம தெரியாம கால் பட்டு மிதிச்சி அது இறந்து போனா கூட பாவம்தான். பாவங்களின் 42 வகையை வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.வாங்க அவை…

View More வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!

பயங்கர பந்தா… பில்டப் விட்ட புது நடிகர்… சாதுர்யமாகத் திருப்பி விட்ட சோ ராமசாமி

சோ ராமசாமி திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவரைத் தேடி சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பர் வந்தார். எங்கிட்ட 2 லட்ச ரூபாய் இருக்கு. அதை வச்சிப் படம் பண்ணலாம்னு…

View More பயங்கர பந்தா… பில்டப் விட்ட புது நடிகர்… சாதுர்யமாகத் திருப்பி விட்ட சோ ராமசாமி

உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?

ஆசையும் , பசியும் , பணமும்  இல்லாவிட்டால், மனிதன் மனிதனாகவே இருந்து இருப்பான். ஆனால் இப்போது பணத்தை தேடி அலைகிறான் வாழ்கையை இழந்து. வாழ்க்கையில் திருப்தியா இருக்கிற வரை. வாழ்க்கைய பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க…

View More உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?

திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது.…

View More திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மாநகரம்…! யாருக்காவது தெரியுமா?

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏதன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது…

View More 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மாநகரம்…! யாருக்காவது தெரியுமா?

பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்தக் காலத்துல பெரியவங்க, சின்னவங்கன்னு யாருமே பார்க்குறதுல்ல. ஈகோதான். சின்ன செயலுக்குக்கூட பொறுமை இல்லை. கொதிச்சிடுறாங்க. பகை வளர்ந்து நாளடைவில் உறவுகளையும், நட்புகளையும் இழக்கச் செய்கிறது. உங்களை யாராவது திட்டுனாலும் சரி. துன்புறுத்தினாலும் சரி.…

View More பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்தத்தினத்தைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். முருகப்பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். அதனால் தான் அந்தத் தினத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். வைகாசி…

View More மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!