Pongal: Chennai-Madurai special train via Coimbatore for the convenience of train passengers

பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுவதால் , ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே…

View More பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்
A huge meat feast with 100 goats was held at a temple festival near Madurai

மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தின் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் விழாவில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 2,500 கிலோ அரிசி சமைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறிவிருந்து நடந்தது. இந்த…

View More மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணி
How was a gang of bride robbers caught in Usilampatti, Madurai district?

உசிலம்பட்டிக்கு வந்து இப்படி பண்ண முடியுமா.. மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது எப்படி?

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்து, மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் கையும் களவுமாக சிக்கியுள்ளது. இதில் ஜெயா, அருணா தேவி, காளீசுவரி ஆகிய மூன்று…

View More உசிலம்பட்டிக்கு வந்து இப்படி பண்ண முடியுமா.. மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது எப்படி?
Sivakarthikeyan

அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு ஆள் உயர அரிவாள்.. சிவகார்த்திக்கேயன் வழிபாடு

நடிகர் சிவகார்த்திக்கேயன் அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு ஆள் உயர அரிவாள் சாற்றி வழிபாடு நடத்தியுள்ளார். அமரன் பட வெற்றிக்குப் பிறகு தனது மனைவி ஆர்த்தியோடு வந்து கருப்பண்ணசாமிக்கு வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் சிவகார்த்திக்கேயன். அழகர்கோவிலில்…

View More அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு ஆள் உயர அரிவாள்.. சிவகார்த்திக்கேயன் வழிபாடு
madurai

உலகின் மிகப்பெரிய சக்திபீடம்… 64 திருவிளையாடல்கள்… எந்தக் கோவிலுக்கு இந்த சிறப்பு தெரியுமா?

பொதுவாக நாம் தமிழகத்தில் அதுவும் நமக்கு அருகாமையில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வதில்லை. அதன் பெருமையை உணர்வதுமில்லை. உலகநாடுகளில் இருந்தும் இங்கு வந்து கோவிலின் சிறப்பை உணர்ந்து செல்கிறார்கள். நாம் ஆர்வம் காட்டுவது இல்லை.…

View More உலகின் மிகப்பெரிய சக்திபீடம்… 64 திருவிளையாடல்கள்… எந்தக் கோவிலுக்கு இந்த சிறப்பு தெரியுமா?
pawan

Pawan Kalyan on udhayanithi stalin | பவன் கல்யாண் மீது மதுரை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார்

மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் ஆந்திர துணை முதல்வர்…

View More Pawan Kalyan on udhayanithi stalin | பவன் கல்யாண் மீது மதுரை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார்
chennai nagercoil , Madurai-Bangalore Vande Bharat Trains Time Table and full details

சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் நேர அட்டவணை, முழு விவரம்

சென்னை: நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி…

View More சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் நேர அட்டவணை, முழு விவரம்
father son

என் மகன் படிச்ச ஸ்கூலுங்க இது.. பள்ளி வளாகத்திற்காக கட்டிட தொழிலாளியின் நெஞ்சை நெகிழ வைத்த செயல்..

இந்த உலகில் ஒரு தந்தையாக நமது பிள்ளைகளுக்கு செய்யும் தியாகங்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் நாம் விளக்கி விட முடியாது. எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் முடிந்த வரையில்…

View More என் மகன் படிச்ச ஸ்கூலுங்க இது.. பள்ளி வளாகத்திற்காக கட்டிட தொழிலாளியின் நெஞ்சை நெகிழ வைத்த செயல்..
Madurai court orders that there is no ban on the movie 'Indian-2'

இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்

மதுரை: ‘இந்தியன்- 2’ படத்துக்கு தடையில்லை என்று மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் வைக்கப்பட்ட அதிரடி வாதத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.…

View More இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்
kallalagar1

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!

வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கிய நிலையில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பதும் இந்த சித்திரை…

View More பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!
hospital

தனியார் மருத்துவமனைகளையே தட்டி தூக்கும் தமிழக அரசின் “பே வார்டு” திட்டம்…!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப் பெறுவதற்காக ‘பே வார்டு’கள் அமைக்க 26 லட்ச ரூபாய் மதிப்பில் முதல் கட்டமாக ஒப்பந்த பள்ளி வெளியிடப்பட்து மதுரை…

View More தனியார் மருத்துவமனைகளையே தட்டி தூக்கும் தமிழக அரசின் “பே வார்டு” திட்டம்…!