நிம்மதியைத் தேடித் தேடி அலைவோருக்கு அது இருக்கும் இடம் தெரிவதில்லை. பணம் இருந்தா போதும். எல்லாமே கிடைச்சிடும்னு சொல்வாங்க. அதுக்காக நிம்மதியுமா கிடைக்கும்? சொல்லப்போனா பணக்காரங்களை விட பணம் இல்லாதவங்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் நிம்மதியா…
View More வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!தோட்டத்துல பாம்பு நடமாட்டமா? இதை ஃபாலோ பண்ணுங்க வரவே வராது..!
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். சும்மா நாம செவனேன்னு நம்ம வேலையைப் பார்த்தா பாம்பு என்ன செய்யப் போகுதுன்னு கேட்பார்கள். வாஸ்தவம்தான். நாம தெரியாமல் பாம்பை மிதித்து விட்டால் என்ன செய்வது? ஒரே…
View More தோட்டத்துல பாம்பு நடமாட்டமா? இதை ஃபாலோ பண்ணுங்க வரவே வராது..!பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா? கமான் கீப் இட் அப்!
பூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு அல்லது பூண்டை வதக்கி போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள்…
View More பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா? கமான் கீப் இட் அப்!கேரளப்பெண்களின் கொள்ளை அழகு ரகசியம் இதுதானா? அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!
கேரளாவில் தான் பெண்கள் அழகு. இதை நம்மில் பலரும் ஒத்துக் கொள்வர். இதற்குக் காரணம் என்னென்னன்னு பார்க்கலாமா… கேரளாவில் பிரபலமானது அதன் மிகப் பெரிய அரிசிகள் கொண்ட சாதம் தான். அதில்தான் சாதாரண அரிசியை…
View More கேரளப்பெண்களின் கொள்ளை அழகு ரகசியம் இதுதானா? அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!திரையுலகில் மீண்டும் மீண்டும் தோல்வி… நடிகவேளுக்கு எம்ஆர்.ராதா பேரு வந்தது எப்படி?
தமிழ்த்திரை உலகில் நடிகவேள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவர் எம்.ஆர்.ராதா. நாத்திகரான இவர் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர். ரத்தக்கண்ணீர் என்ற ஒரு படமே போதும். இது அவரது திரையுலக வாழ்க்கையில் காலத்தால் மறக்க முடியாத…
View More திரையுலகில் மீண்டும் மீண்டும் தோல்வி… நடிகவேளுக்கு எம்ஆர்.ராதா பேரு வந்தது எப்படி?பணத்தைச் சேமிக்க இருக்கவே இருக்கு அற்புதமான 6 வழிகள்…! என்னென்னன்னு தெரியுமா?
ஒரு மனிதனுக்கு பணத்தைச் சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் லட்சுமி அந்த வீட்டை விட்டு சீக்கிரமாகவே வெளியேறி விடுகிறாள். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில் 5 இடங்களில் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.…
View More பணத்தைச் சேமிக்க இருக்கவே இருக்கு அற்புதமான 6 வழிகள்…! என்னென்னன்னு தெரியுமா?ரவி மோகன் நடிக்கும் படங்களின் அப்டேட்… பிரபலம் தகவல்!
ரவி மோகன், ஆர்த்தி, கெனிஷா தகவல்கள் கடந்த சில மாதங்களாக மீடியாக்களுக்கு நல்ல தீனி போட்டன. எங்கு பார்த்தாலும் அவர்களைப் பற்றிய செய்திகள் தான் பரபரப்பாகி வந்தன. குடும்ப விஷயத்தை நாலு சுவருக்குள்தான் தீர்க்க…
View More ரவி மோகன் நடிக்கும் படங்களின் அப்டேட்… பிரபலம் தகவல்!பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை அதிகமா சாப்பிடுறோமே… ஏன்னு கவனிச்சீங்களா?
நாம தினமும் சாப்பிடுற சோறுக்குப் பின்னலா பல உண்மைகள் மறைந்துள்ளன. அதை யாராவது கவனிச்சீங்களா? அதை எல்லாம் யார் கவனிக்கப் போறா? தினமும் வயித்துக்கு சாப்பாடு கிடைக்குதான்னுதான் பார்ப்போம். அதுவும் மதிய நேரத்துல எல்லாம்…
View More பச்சரிசியை விட புழுங்கல் அரிசியை அதிகமா சாப்பிடுறோமே… ஏன்னு கவனிச்சீங்களா?வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!
பாவம் செய்யாத மனிதர்களே இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா சின்ன எறும்பை நாம தெரியாம கால் பட்டு மிதிச்சி அது இறந்து போனா கூட பாவம்தான். பாவங்களின் 42 வகையை வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.வாங்க அவை…
View More வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!பயங்கர பந்தா… பில்டப் விட்ட புது நடிகர்… சாதுர்யமாகத் திருப்பி விட்ட சோ ராமசாமி
சோ ராமசாமி திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவரைத் தேடி சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பர் வந்தார். எங்கிட்ட 2 லட்ச ரூபாய் இருக்கு. அதை வச்சிப் படம் பண்ணலாம்னு…
View More பயங்கர பந்தா… பில்டப் விட்ட புது நடிகர்… சாதுர்யமாகத் திருப்பி விட்ட சோ ராமசாமிஉலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?
ஆசையும் , பசியும் , பணமும் இல்லாவிட்டால், மனிதன் மனிதனாகவே இருந்து இருப்பான். ஆனால் இப்போது பணத்தை தேடி அலைகிறான் வாழ்கையை இழந்து. வாழ்க்கையில் திருப்தியா இருக்கிற வரை. வாழ்க்கைய பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க…
View More உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!
வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது.…
View More திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!












