6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மாநகரம்…! யாருக்காவது தெரியுமா?

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏதன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது…

View More 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மாநகரம்…! யாருக்காவது தெரியுமா?

பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்தக் காலத்துல பெரியவங்க, சின்னவங்கன்னு யாருமே பார்க்குறதுல்ல. ஈகோதான். சின்ன செயலுக்குக்கூட பொறுமை இல்லை. கொதிச்சிடுறாங்க. பகை வளர்ந்து நாளடைவில் உறவுகளையும், நட்புகளையும் இழக்கச் செய்கிறது. உங்களை யாராவது திட்டுனாலும் சரி. துன்புறுத்தினாலும் சரி.…

View More பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்தத்தினத்தைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். முருகப்பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். அதனால் தான் அந்தத் தினத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். வைகாசி…

View More மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

ஜீவசமாதிக்குப் போறீங்களா? இப்படி வழிபாடு செய்தால் இவ்ளோ பலன்களா?

ஜீவசமாதிக்குச் சென்றால் சிலருக்கு மன அமைதி கிடைக்கும். குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்களுக்கும், பணப்பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும். எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா… முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,…

View More ஜீவசமாதிக்குப் போறீங்களா? இப்படி வழிபாடு செய்தால் இவ்ளோ பலன்களா?

மூட்டு வலியால் அவதியா? இதுதான் உங்களுக்கு சூப்பர் மருந்து..!

வயதாக ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனைகளும் வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எழுந்து நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள். முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எலும்பு…

View More மூட்டு வலியால் அவதியா? இதுதான் உங்களுக்கு சூப்பர் மருந்து..!

பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இருக்கா… இந்தப் பொருளை வாசலில் தொங்கவிடுங்க…!

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணத்தோடு தான் செய்து வந்துள்ளனர். அவர்களின் பல செயல்களுக்கு நமக்கு சரியான காரணங்கள் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் பின்பற்றி வந்த பல…

View More பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இருக்கா… இந்தப் பொருளை வாசலில் தொங்கவிடுங்க…!

குளிக்கப் போறீங்களா? அப்படின்னா மறக்காம இந்த முறையில் குளிங்க..!

நாம் தினமும் குளிக்கிறோம். அதை ஏதோ கடமை என்றுதான் செய்கிறோம். சிலர் பேருக்கு குளிப்பார்கள். காக்கா குளியல் மாதிரி ஆற்றில் ஒரு முங்கு போட்டு விட்டு எழுந்து விடுவார்கள். சரியாக அழுக்குக் கூட தேய்த்துக்…

View More குளிக்கப் போறீங்களா? அப்படின்னா மறக்காம இந்த முறையில் குளிங்க..!

தூங்காமல் வேலை செய்றீங்களா? மூளை பத்திரம்… டேமேஜ் ஆகிடுமாம்…!

தூங்காமல் சிலர் நீண்ட நேரமாக வேலை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்து கொண்டு வேலை செய்தபடி இருப்பார்கள். நள்ளிரவு தாண்டியும் இந்த வேலையைப் பார்ப்பார்கள்.…

View More தூங்காமல் வேலை செய்றீங்களா? மூளை பத்திரம்… டேமேஜ் ஆகிடுமாம்…!

முன்னோர்களின் சாபம் நீங்க வேண்டுமா? இதைச் செய்யுங்க முதல்ல..!

பித்ரு சாபம் என்றால் முன்னோர்களின் சாபம் என்று பொருள். அவர்களுக்கு முறைப்படி திதி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் பித்ரு கடன் தீரும். இல்லாவிட்டால் அவர்களது சாபத்துக்கு ஆளாகி விடுவோம். பித்ரு சாபம்…

View More முன்னோர்களின் சாபம் நீங்க வேண்டுமா? இதைச் செய்யுங்க முதல்ல..!

அந்த 7 நாள்கள்ல நடிக்க மறுத்த சிவகுமார்… ராஜேஷ் நடிச்சதால அவருக்குக் கிடைத்த கிஃப்ட்!

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இது தமிழ்த்திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்து ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் நுழைந்தார். பழகுவதற்கு இனியவர். தமிழை நன்கு உச்சரிப்பார். நடிப்பில் யதார்த்தம்…

View More அந்த 7 நாள்கள்ல நடிக்க மறுத்த சிவகுமார்… ராஜேஷ் நடிச்சதால அவருக்குக் கிடைத்த கிஃப்ட்!

தொப்பை கரைய, அஜீரணம் விலக, மலச்சிக்கல் தீர இதுதான் உன்னதமான மருந்து..!

அன்றாடம் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் ஒரு பொருள் இஞ்சி. இதை இந்தப் பக்குவத்தில் நாம் சாப்பிட்டால் எத்தனையோ நோய்கள் குணமாகின்றன. வாங்க லிஸ்டைப் பார்க்கலாம். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள்…

View More தொப்பை கரைய, அஜீரணம் விலக, மலச்சிக்கல் தீர இதுதான் உன்னதமான மருந்து..!

நோய்களில் இருந்து விடுபட… வெங்காயம் செய்யும் மேஜிக்..!

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இதை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். விவசாயி…

View More நோய்களில் இருந்து விடுபட… வெங்காயம் செய்யும் மேஜிக்..!