driver

பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?

  கர்நாடகா மாநில அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி நமாஸ் செய்யும்  சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த…

View More பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?
ind vs pak

எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும்  முன்னரே, பாகிஸ்தான் தயக்கம், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து, தாங்களாகவே பயத்தில் உளற தொடங்கி விட்டது. உதாரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்,…

View More எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!
air space

வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்த 26 இந்துக்கள் மீது பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கி கொன்றனர். அவர்கள் ஐடிகார்டு காட்ட சொல்லி, ‘கல்மா’ சொல்வதற்கும் கட்டாயப்படுத்தி, அத்துடன்…

View More வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!
sa

மீனா, ரோகிணி, ஸ்ருதி இடையே கடும் வாக்குவாதம்.. விஜயாவின் விவாகரத்து திட்டம்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவுக்கு பெருமை கிடைத்ததை ரவி, சுருதி ஆகியோர் சொல்லிக் கொண்டிருக்க, அதனால் எரிச்சலாகும் மனோஜ், ‘‘நீங்கள் செய்வதெல்லாம் பிசினஸா?…

View More மீனா, ரோகிணி, ஸ்ருதி இடையே கடும் வாக்குவாதம்.. விஜயாவின் விவாகரத்து திட்டம்..!
pakistan mp

அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவோம்.. பாகிஸ்தான் எம்பி.. எங்க கை பூப்பறிச்சுகிட்டு இருக்குமா? நெட்டிசன்கள் பதிலடி

  பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்துள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தான் அமைதி முயற்சிக்கு தயாராக இல்லாதது போலவே தெரிகிறது. பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்தியாவை குற்றஞ்சாட்டும் முயற்சியில்…

View More அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவோம்.. பாகிஸ்தான் எம்பி.. எங்க கை பூப்பறிச்சுகிட்டு இருக்குமா? நெட்டிசன்கள் பதிலடி
hindu

பெஹல்காம் தாக்குதலால் வெறுப்பு: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்துவாக மாறிய பெண்..!

ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமை விட்டு, சனாதன தர்மத்தை தழுவியுள்ளார். ஹிந்து…

View More பெஹல்காம் தாக்குதலால் வெறுப்பு: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்துவாக மாறிய பெண்..!

இந்தியா முழுவதும் திடீரென இருளில் மூழ்க நூதன போராட்டம்..! என்ன காரணம்?

  இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளை விடுத்து ‘வக்ஃப் திருத்த சட்டம் 2025’க்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான, இருள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம்…

View More இந்தியா முழுவதும் திடீரென இருளில் மூழ்க நூதன போராட்டம்..! என்ன காரணம்?
pakistan

பாகிஸ்தான் அரசு கொள்ளையர்கள்.. அடக்குமுறை மற்றும் இனத்துரோகம்.. தனி நாடாகிறதா பலுசிஸ்தானம்? .!

பாகிஸ்தானை கண்டித்து இந்தியா உட்பட சில நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் உள்நாட்டிலேயே என்ற இனத்தை சேர்ந்த தலைவர் ஒரு பாகிஸ்தான் அரசு கொள்ளையர்கள் என்றும், அடக்குமுறை மற்றும் இனத்துரோகம் செய்வதாகவும் கூறியிருப்பது…

View More பாகிஸ்தான் அரசு கொள்ளையர்கள்.. அடக்குமுறை மற்றும் இனத்துரோகம்.. தனி நாடாகிறதா பலுசிஸ்தானம்? .!
terrorist

பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?

  பெஹல்காம் பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை விசாரிக்கும் பணியில் முக்கியமான முன்னேற்றம் கிடைத்துள்ளது. தேசிய விசாரணை நிறுவனம் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த ஃபாரூக் அகமதை அடையாளம் கண்டுள்ளது. இவர்,…

View More பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?
visa

நாடு கடத்தும் பணி தீவிரம்.. 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை..  அதிரடி நடவடிக்கைகள்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை இந்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. தற்போது, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய  5…

View More நாடு கடத்தும் பணி தீவிரம்.. 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை..  அதிரடி நடவடிக்கைகள்..!
river 1

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: 4 நாட்களில் வறட்சி.. இன்னொரு சோமாலியா நாடாகும் பாகிஸ்தான்..

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நீண்ட ஆண்டுகளாக இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா, நிறுத்தியது. இதையடுத்து வெளியாகியுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களில், பாகிஸ்தானின் சியால்கோட் அருகே உள்ள செனாப் நதி…

View More சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: 4 நாட்களில் வறட்சி.. இன்னொரு சோமாலியா நாடாகும் பாகிஸ்தான்..
sperm

விந்தணுக்கள் போட்டியில் வென்றது 18 வயது வாலிபரா? யூடியூபில் நேரலை ஒளிபரப்பு..!

  ஒரு சிறிய அறையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் திரையில் ஒளிபரப்பப்படும் ஓட்டப்பந்தயத்தை கவனிக்கின்றனர். ஆனால் இதில் ஓடுபவர்கள் மனிதர்கள் அல்ல, மைக்ரோஸ்கோப்பில் காணக்கூடிய அளவில் இருக்கும் விந்தணுக்கள். இந்த வித்தியாசமான ‘விளையாட்டு’யை உருவாக்கியவர்,…

View More விந்தணுக்கள் போட்டியில் வென்றது 18 வயது வாலிபரா? யூடியூபில் நேரலை ஒளிபரப்பு..!