பொதுவாகப் பயம் என்பது ஒரு மனிதனைப் பலவீனப்படுத்தும், அவனது நிதானத்தை இழக்கச் செய்யும் என்றுதான் நம் முன்னோர்கள் நமக்கு அறிவுரை கூறிச் சென்றுள்ளனர். எதற்கும் பயப்படாமல் துணிச்சலோடு நேர்வழியில் நடக்க வேண்டும் என்பதே காலம்…
View More பயம் ஒரு மனுஷனை தலைகீழா மாத்தும்.. பொதுவா பயப்பட கூடாதுன்னு முன்னோர் அறிவுரை சொல்லியிருக்காங்க.. ஆனால் தவெக ஆட்சியின் அஸ்திரமே பயம் தான்.. லஞ்சம் வாங்கினா வேலை போயிடுங்கிற பயம் தான் இன்னிக்கு தூய ஆட்சிக்கு வழி வகுத்துருக்கு.. ஊழல் செய்தா அமைச்சர் பதவி போயிடுங்கிற பயம் தான் இன்னிக்கு ஒரு நல்லாட்சி நடைபெற காரணம்.. சில சமயங்களில் தைரியத்தை விட பயம் தான் நல்லது.. அப்படி ஒரு நல்லது தவெக ஆட்சியில் நடந்துள்ளது..fear
எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் முன்னரே, பாகிஸ்தான் தயக்கம், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து, தாங்களாகவே பயத்தில் உளற தொடங்கி விட்டது. உதாரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்,…
View More எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!