விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில், இன்று ஒளிபரப்பான எபிசோடில் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றன.இன்றைய எபிசோடில், பார்வதி வீட்டுக்கு ரோகிணி வருகிறார். “என் மீது உங்களுக்கும் கோபம் இருக்கும் என்று…
View More Siragadikka Aasai: மனோஜ் – ரோகிணியை பிரிக்க விஜயா பிளான்.. மீனா கண்டுபிடிக்கும் இன்னொரு உண்மை..!பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் கை வையுங்கள்.. மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த ஒவைசி..!
பாகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒவைசி “பாஜக எப்போதும் ‘வீட்டுக்குள் புகுந்து அடிப்போம்’ என பேசுகிறார்கள். இந்த முறையாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள்…
View More பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் கை வையுங்கள்.. மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த ஒவைசி..!விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது.. ஆனால் திமுகவை தோற்கடிக்க முடியும்: பிரபல பத்திரிகையாளர்..!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், முதல் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவரால்…
View More விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது.. ஆனால் திமுகவை தோற்கடிக்க முடியும்: பிரபல பத்திரிகையாளர்..!அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியபோது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலும், இந்தியாவுக்கு தனது முழுமையான…
View More அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர்…
View More எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், த்ருவ் என்ற பெயர் கொண்ட ‘அதிக திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டர்’ (ALH) ராணுவம் மற்றும் விமானப்படையில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!கையில் தங்க பெட்டி, பாதுகாப்புக்கு ஒரு கம்பு.. தங்கத்தையும் டெலிவரி செய்கிறது சுவிகி..!
அக்ஷய திரிதியை முன்னிட்டு, சுவிகி இன்ஸ்டா மார்ட் புதுமையான சேவையை செய்துள்ளது. காய்கறி, மளிகைப் பொருட்கள் போலவே, தங்கமும் வெள்ளியும் வீடுதேடி டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
View More கையில் தங்க பெட்டி, பாதுகாப்புக்கு ஒரு கம்பு.. தங்கத்தையும் டெலிவரி செய்கிறது சுவிகி..!அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!
இந்தியாவின் குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதியில், இந்தியக் கடற்படை முக்கியமான பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்து பயிற்சி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் அரபிக்கடலில் கடற்படை பயிற்சி நடத்தி வருகிறது. இந்தியா…
View More அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் “அமெரிக்கா பாகிஸ்தானை சில இழிவான வேலைக்கு பயன்படுத்தியது” என்று கூறியது குறித்து, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா பாகிஸ்தானை இழிந்த…
View More இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மிகுந்த பதற்றமாக மாறி வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் சர்வதேச…
View More வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!
இந்திய ரயில்வே இன்று முதல் அதாவது மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
View More Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!