தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ரிஷிவந்தியம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராம ஊராட்சிதான் காணாங்காடு. இயற்கை எழில் சூழ்ந்த, விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்ட இந்த கிராமத்திற்கு, சுதந்திரம் அடைந்து இத்தனை தசாப்தங்கள் கடந்த…
View More காணாங்காடு என்பது தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ரிஷிவந்தியம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இந்த ஊருக்கு இப்போது தான் முதன்முதலில் பேருந்து வசதி கிடைத்துள்ளது. பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்.. அவனவன் ஜெட் ராக்கெட், புல்லட் டிரெயின்னு போயிகிட்டு இருக்கான்.. இப்பதான் இந்த கிராமத்து மக்கள் பஸ்ஸையே பார்க்குறாங்க.. 60 வருஷமா என்ன தான் ஆட்சி நடத்துனீங்க?bus
பெண்களை கண்டா கேலி பண்ணுறது, கூட்ட நெரிசல்ல மிஸ்யூஸ் பண்ணுறதுன்னு நினைச்சா… அந்த எண்ணத்தை பஸ்ஸோட ஃபுட்போர்டுலயே கழட்டி வச்சுட்டு உள்ள வா தம்பி! பஸ்ஸுல வர்றவங்க எல்லாம் அக்கா, தங்கச்சிங்க… இவங்களை தப்பா தொட நினைச்சா, நீ தொடுறது லேடீஸ் கையை இல்ல… சிங்கப்பெண்ணோட லத்தியை! மாண்புமிகு முதலமைச்சர் சார் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது வெறும் யூனிஃபார்ம் இல்லடா… தப்பு பண்றவனை நடுரோட்டுல வச்சு நாரடிக்கிறதுக்கான பவர்!
தமிழக போக்குவரத்து துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தற்பொழுது காவல்துறை மற்றும் அரசு இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகள் எவ்வித…
View More பெண்களை கண்டா கேலி பண்ணுறது, கூட்ட நெரிசல்ல மிஸ்யூஸ் பண்ணுறதுன்னு நினைச்சா… அந்த எண்ணத்தை பஸ்ஸோட ஃபுட்போர்டுலயே கழட்டி வச்சுட்டு உள்ள வா தம்பி! பஸ்ஸுல வர்றவங்க எல்லாம் அக்கா, தங்கச்சிங்க… இவங்களை தப்பா தொட நினைச்சா, நீ தொடுறது லேடீஸ் கையை இல்ல… சிங்கப்பெண்ணோட லத்தியை! மாண்புமிகு முதலமைச்சர் சார் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது வெறும் யூனிஃபார்ம் இல்லடா… தப்பு பண்றவனை நடுரோட்டுல வச்சு நாரடிக்கிறதுக்கான பவர்!இன்று முதல் 248 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகள்.. சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ. 104.43 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 248 பிஎஸ்-VI (BS-VI) மகளிர் விடியல் பயண பேருந்துகளின் சேவையை கொளத்தூர், பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த…
View More இன்று முதல் 248 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகள்.. சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?
கர்நாடகா மாநில அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி நமாஸ் செய்யும் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த…
View More பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?மும்பையில் ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மும்பையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் நடித்தார்.…
View More மும்பையில் ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கு பதில் இப்படி செய்யலாம்.. மாத்தி யோசித்த பயணிகள்..!
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனிமேல் கிளாம்பாக்கம் வரை தான் வரும் என்றும், தாம்பரம் வரை சில பேருந்துகள் வந்து கொண்டிருந்த நிலையில், அது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, கிளாம்பாக்கம்…
View More கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கு பதில் இப்படி செய்யலாம்.. மாத்தி யோசித்த பயணிகள்..!சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்
சென்னை: சென்னை அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்து சமீபத்தில் தான் வாங்கப்பட்டு சிஎன்ஜி பேருந்தாக கட்டமைக்கப்பட்டிருந்தது.புத்தம் புதிய பேருந்து…
View More சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம்: அரசு பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்..!
2000 ரூபாய் நோட்டை பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2000…
View More 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம்: அரசு பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்..!இனிமேல் தாழ்தள பேருந்துகள் மட்டுமே கொள்முதல்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
இனிமேல் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று…
View More இனிமேல் தாழ்தள பேருந்துகள் மட்டுமே கொள்முதல்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!இன்று முதல் மின்சார பேருந்து இயக்கம்.. பயணிகள் மகிழ்ச்சி
இன்று முதல் பெங்களூரு – மைசூர் இடையே மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளதை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க இந்தியாவில் மின்சார பேருந்துகளை…
View More இன்று முதல் மின்சார பேருந்து இயக்கம்.. பயணிகள் மகிழ்ச்சி